தமிழ் சினிமாவில் செல்லமான தல அஜித். இவரது விஸ்வாசம் படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இவரை பற்றி பிரபலங்கள் எந்த பேட்டியில் பேசினாலும் புகழ்ந்து தள்ளிவிடுவர்.
சிலர் நேரில் சந்தித்த அனுபவம் குறித்து பேசுவர், ஒருசிலர் மற்றவர்கள் கூறுவதை கேட்டு தான் என்ன நினைக்கிறேன் என்றும் கூறுவர். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் சுஜா வருணி ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
அதில், எப்போதுமே மரியாதை, பக்தி, பயம், நம்பிக்கை என...
காதலை சொல்லும் எத்தனையோ படங்கள் வந்து போகின்றன. ஆனால் அதில் சில படங்கள் தான் மக்கள் மனதில் இடம் பெறுகின்றன. ரசிகர்களை ஈர்த்து விடுகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளிவந்துள்ளது. இப்படம் சொல்லும் காதல் ஆழம் தானா என 96க்குள் போய் பார்ப்போம்.
கதைக்களம்
படத்தில் ஹீரோவாக வரும் விஜய் சேதுபதி ஒரு சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர். ஹீரோயின் திரிஷா. இருவரும்...
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி என பல நட்சத்திரங்கள் நடித்த படம் செக்கச்சிவந்த வானம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் இருக்க, வசூல் மழை பொழிந்து வருகின்றது, ஆம், படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 60 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 30...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சமூக ஆய்வு அமர்வு நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. இதற்கு இலங்கை தலைமை தாங்குகின்றது.
இலங்கையின் ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி அஸீஸ் இந்த அமர்வுக்கு தலைமை தாங்குகின்றார்.
இவர் இலங்கையின் வதிவிடப்பிரதி தலைவர் மற்றும் அறிக்கையாளராக செயற்படுகிறார்.
இந்த அமர்வில் மனித உரிமைகளை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் மற்றும் பேரவையின் தலைவர் யோகிஸ்லோவ் சுக்...
இந்தோனேசியாவில் பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள பலுவின் தேவாலயமொன்றிற்குள் இருந்து 34 மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவினால் புதையுண்டுள்ள தேவாலயத்திற்குள்ளிருந்தே மீட்பு பணியாளர்கள் உடல்களை மீட்டுள்ளனர்.
ஜொனேஜே தேவாலய பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பைபிள் முகாமில் கலந்துகொண்டிருந்த 86 மாணவர்கள் பூகம்பத்தின் பின்னர் காணாமல்போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 34 மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பைபிள் முகாம் இடம்பெற்ற பகுதியிலேயே உடல்களை...
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளான இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2 இன்று காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு நுண்கடன் காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி மனோகர் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தின நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.நடராஜா தலைமையில், நேற்று மாலை முறக்கொட்டாஞ்சேனையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடனின் தாக்கம் என்பது அதிகமான நிலையிலேயே இருந்துவருகின்றது. தமிழ் பெண்களை இலக்குவைத்தே...
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில் குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென்...
இலங்கையில் மோட்டார் சைக்கிளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரிய நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த திலான் பத்திரகே என்ற 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில், எதிர் பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் வாகனத்துடன் இந்த இளைஞன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதியமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
90களில் முன்னணியில் இருந்தவர் நடிகை பிரியா ராமன். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு செம்பருத்தி சீரியல் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் தனக்கு செம்பருத்தி சீரியலில் நடிக்க முதலில் விருப்பமில்லை என கூறியுள்ளார்.
"பின்னர் சேனல், தயாரிப்பாளர் தொடர்ந்து வற்புறுத்தியதால் சீரியலில் வரும் ஒருசில சீன்கள் பற்றி கேட்டேன். தெலுங்கு சீரியலின் சில எபிசோடுகளை பார்த்தேன். பின்னர் இந்த சீரியலில் நடித்தே ஆகவேண்டும் என...