பூனைக்கு மணி கட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் – துரோகிகளை இனங்காணவேண்டும்
Thinappuyal News -0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டதொன்று. அதற்கு மாற்றுக்கருத்தில்லை. குறிப்பாக அப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அங்கத்துவக் கட்சிகள் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை முன்னணி, தமிழரசுக்கட்சி ஒன்றினைந்ததுதான் இந்தக் கூட்டு. அரசியலில் போட்டி பொறாமை. இது பொறாமையின் நிமித்தம், செய்த துரோகத்தின் நிமித்தம் தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் நோக்கோடு மூன்று கட்சிகள் விலகிச் சென்றுள்ளன. இது தமிழினத்தின் பலவீனமாகக் கருதப்படுகின்றது. தேசியத் தலைவர்...
அஜித் சினிமாவில் தனித்துவம் வாய்ந்தவர். அவரை பயணத்தை எடுத்துக் கொண்டால் ஒரே பாதையாக இருக்காது, நடிப்பை தாண்டி மற்ற விஷயங்களிலும் ஈடுபாடு அதிகம்.
அதேபோல் சினிமாவிலும் ஆரம்பத்தில் காதல் படங்களாக நடித்தாலும் பின் வெவ்வேறு கதைகளாக தேர்வு செய்து நடித்தார், அப்படி புதிய முயற்சியில் ஒரு சில இடங்களில் தடுமாறினாலும் கடைசியில் ஜெயித்தார்.
இவர் எப்போதோ ஒரு பேட்டியில் என்னை வைத்து இயக்க புதிய கதைகளோடு இயக்குனர்கள் வருவது இல்லை. ஷாருக்கான்...
உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது.
பிரபல ‘டைம்ஸ்’ பத்திரிகை உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. ஆசிய நாடுகளில் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 22வது இடத்தை பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவின் IISc 251வது இடத்தையே பிடித்துள்ளது.
அமெரிக்காவில் வினோத நோயால் தூக்கத்தில் மரணமடைந்த பிஞ்சு குழந்தையை எண்ணி அதன் தாயார் கண்ணீர் விட்டு கதறியது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடமேற்கு அமெரிக்காவின் இடாஹோ பகுதியில் குடியிருந்து வருபவர் 21 வயதான கிர்ஸ்டின் ஜான்சன் என்ற இளம் தாயார்.
சம்பவத்தன்று அலுவல் நிமித்தம் வெளியே சென்றிருந்த கிர்ஸ்டினுக்கு அவரது தாயார் தொலைபேசியில் அழைத்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அந்த ஒரு நொடியில் உலகமே உடைந்து நொறுங்கியதாக கூறும் கிர்ஸ்டின், தமது பிஞ்சு...
கடந்த ஆறு மாதங்களின் பின்னர் வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீண்ட காலமாக நிலவி வந்த வறட்சியான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளத.
வடக்கின் பல பிரதேசங்களில் அடைமழை பெய்வதனால் அந்த பகுதியில் வாழும் விவசாய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த நாட்கள் முழுவதும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு கடும் காற்றுடன் கூடிய அடைமழை பெய்துள்ளது.
எனினும் அடைமழை பெய்த...
வி.சி.துரை இயக்கத்தில் சுந்தர்.சி - சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் திகில் படத்திற்கு `இருட்டு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பில் வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் `இருட்டு'. இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது.
திகில் கலந்த காமெடி படமான `அரண்மனையின்' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ்...
2024–ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது, ஜெர்மனி
Thinappuyal News -
24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 16–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி 2020–ம் ஆண்டு பான் ஐரோப்பிய நாடுகளில் (12 நாடு) நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் 2024–ம் ஆண்டுக்கான 17–வது ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்துவதற்கு ஜெர்மனியும், துருக்கியும் உரிமம் கோரின. இதற்கான ஓட்டெடுப்பு சுவிட்சர்லாந்தின் நியான் நகரில் நேற்று நடந்தது. இதில் ஜெர்மனி 24 ஓட்டுகள் பெற்று...
தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறுபட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.
ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியீட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை...
நடிகை ஸ்ரீ ரெட்டியை அண்மைகாலமாக அதிகம் பேசப்பட்டவர் என சொல்லலாம். பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுத்தடுத்து எடுத்துவைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என கூறினார்.இதில் சிலரும் சிக்கினர். அண்மையில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சண்டகோழி படத்தின் விழா நடைபெற்றது.
தெலுங்கில் Pandem Kodi 2 என வெளியாகிறது. இதற்கான புரமோஷன் நடைபெற்றது. அதில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது தான், ஆனால், இனி உஷாராக இருப்பார்கள்.
அவரை...
செக்கச்சிவந்த வானம் நேற்று பிரமாண்டமாக திரைக்கு வந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தான் இப்படம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் மணிரத்னம் படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் கர்நாடகாவில் செக்கச்சிவந்த வானம் சுமார் ரூ 1 கோடி வரை முதல் நாள் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிம்பு, விஜய் சேதுபதி படங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் ஓப்பனிங் இப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.