புவியின் பனிக்கட்டிப் படைகளின் தன்மையை ஆராய அமெரிக்கா தனது லேசர் விண்கலத்தினை விண்ணில் ஏவியுள்ளது. ICESat-2 என அழைக்கப்படும் இச் சாட்டலைட் நடவடிக்கையானது, அதிகரித்துவரும் பூகோள வெப்பநிலை காரணமாக உறைநிலையிலுள்ள பனிக்கட்டிகளில் எவ்வகையான மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறியும் நோக்கிலேயே செயற்படுத்தப்பட்டுள்ளது. இது புவிக்கு மேலே 500 கிலோ மீற்றர்கள் தூரத்தில் புவியை வலம்வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டில் இதன் ஆரம்ப விண்கலம் விண்ணில் ஏவப்பட்டிருந்தது. ஆயினும் தொழில்நுட்ப...
புளோறென்ஸ் சூறாவளியானது அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் மையம் கொண்டுள்ளதாகவும், இது விரைவில் கரோலினபவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைத் தாக்கக்கூடும் எனவும் முன்னர் எதிர்வுகூறப்பட்டிருந்தது. வகை - 4 சூறாவளியான இது அளவில் பெரியதாகவும், அதிக சக்திவாய்ந்ததாகவும் காணப்பட்டது. இச் சூறாளவியின் புகைப்படங்கள் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள விண்வெளிவீரரான கேஸ்ட் என்பவரால் படம்பிடித்து வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேஸ்ட் தெருவிக்கையில், இது மிகப்பெரிய புயல், 500 மைல்கள் விட்டமானவை, விண்வெளியிலிருந்து...
சிசேரியனைத் தவிர்த்து இயற்கை பிரசவத்தை ஊக்குவிப்பதற்கும் சட்டவிரோதக் கருக்கலைப்பை நிறுத்துவதற்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார். தேசிய குடும்பக் கட்டுப்பாட்டு தினத்தையொட்டி புதன் கிழமை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியவை வருமாறு: குடும்பக் கட்டுப்பாடு தொடர்பில் எம் மத்தியில் பிழையான கருத்துக்கள் நிலவுவதால் இந்த விடயத்தில்...
(நோட்டன்  பிரிட்ஜ் நிருபர்  மு.இராமச்சந்திரன்)  மஸ்கெலியா பிரதேசபைக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுன்லோ  தோட்ட சமூக நலன் பயன்பாட்டுக்கு தோட்ட  அம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் (கூரைத்தகடு) பிளாஸ்ரிக் நாட்காலிகளும்   கையளிக்கப்பட்டது. மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ராஜ்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய                     எம்.உதயகுமார் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 25.09.2018  மேற்படி பொருட்கள்  வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில்  மஸ்கெலியா பிரதேச...
(மன்னார் நகர் நிருபர்) இலங்கை ஒரு காலத்தில் ஜக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் மாறி இன்று அங்கே சென்று தணிச்சலாக எங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மன்னார்...
(மன்னார் நகர் நிருபர்) மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் இன்று காலை இடம் பெற்ற தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா நிகழ்வில் கலந்த கொண்டு உரை ஆற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் ஆயிரக்கனக்கான எமது தமிழ் மக்கள் தினமும் எங்கயே ஒரு மூலையில் கண்ணீருடன்தான் வாழ்கின்றனர் என தொரிவித்தார். தொடர்ந்து உரை ஆற்றுகையில் தங்களுடைய பிள்ளைகளை காணவில்லை என தாய்மார்களும் தங்களது பிள்ளைகள் சிறைகளில் இருக்கின்றனர் நீண்டகாலம்...
(மன்னார் நகர் நிருபர்) மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுவருகின்றது. மன்னார் மாவட்ட நீதமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் சதோச வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்பபடுத்தப்படும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது. இந் நிலையில் கடந்த...
இளம் பெண் அடிக்கும் பெண் காவலர் "முஸ்லிம் இளைஞரோடு ஏன் பழகினாய்" என்று கேட்டு இளம் பெண் ஒருவரை மீரட் போலீஸார் தலையில் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் மீரட் நகர போலீஸார் ஒரு பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணை, மகளிர் காவலர்  உள்பட 3 போலீஸார் அடித்து உதைத்து...
முக்கிய சேவைகளாக இருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளிலும் கூட நிதிகளை மக்களின் தேவைகளை மேம்படுத்தவதற்காக ஒதுக்கீடு செய்கின்ற போது, சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இன்றைய எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், இன்றும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர். தமிழரசுக்கட்சி ஆயுதம் தூக்காத அக்மார்க் கட்சி, ஜனநாயக வழி போராட்டங்களின் வழிவந்தது, ஜனநாயக போராட்டம்தான்- அகிம்சை வழியிலான பாதைதான் எமது வரலாறு என்றும் அந்த கட்சியினர் இன்றும் கூறிக் கொள்கிறார்கள். அவர்களின் இந்த நம்பிக்கைகள், அபிப்பிராயங்களில் இடியை வீழ்த்தும் வரலாறு ஒன்று இருக்கிறது. இன்று வரலாற்றை அறிந்தவர்களும் இல்லை, அதை தேவைப்படுபவர்களும் இல்லையென்ற அரசியல் வெறுமையேற்பட்டுள்ள நிலைமையில்-...