நடைமுறை பொருளாதார பிரச்சினை காரணமாக அரசாங்கம், இறக்குமதிகளை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து ஒரு பில்லியன் வரை குறைக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்காக இறக்குமதி தீர்வைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார நிலைமைகளை சீர்செய்ய இலங்கை புதிய ஏற்றுமதிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நடைமுறை பிரச்சினைக்கு தீர்வுக்காணும் வகையில் சவூதி அரேபியா, 1.5 மில்லியன் பீப்பாய்களை...
அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்று சிறுதுண்டு பிளாஸ்டிக் கூட கடலாமைகளுக்கு கொடியதாக அமையலாம் என உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வில் ஒரு தனி பிளாஸ்டிக் 20 வீதம் இறப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவே 14 துண்டு பிளாஸ்டிக் இறப்புக்கள் 50 வீதமாக அதிகரிப்பதும் அவதானிக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் இளம் கடலாமைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் உலகளவில் 50 வீதமான கடலாமைகள் பிளாஸ்டிக்கை உள்ளெடுத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலம் மற்றும் சூரியக் காற்றுக்கிடையிலான இடைத்தொடர்புகளை ஆராயும் பொருட்டு MAVEN விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியிருந்தது.
மேற்படி விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு கடந்த வெள்ளியுடன் 4 வருடங்களாகியுள்ளது.
இதனைக் கொண்டாடும்விதமாக நாசா தனக்கேயுரித்தான விண்வெளி செல்பி எடுத்து கொண்டாடியுள்ளது.
21 படங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப் பட தொகுதியானது கடந்த வெள்ளியன்று நாசாவின் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் விண்கலமானது 5 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2013,...
பூமியிலிருந்து60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும் இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக் கோளானது Pi Mensae எனப்படும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெருவிக்கப்படுகிறது.
இதுவே நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது உலகம் ஆகும்.
நாசாவால் அனுப்பப்பட்டுள்ள Transiting Exoplanet Survey Satellite (TESS) மூலமாகவே இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி செய்மதியானது 2 மாதங்களுக்கு முன்னரே அண்டைவெளியை ஆராயவென அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கோளானது வெறும் 6.27 நாட்களில் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருவதாக தெருவிக்கப்படுகிறது.
இன்று பலரும் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவைகளினால் கண் பார்வை இழக்கும் ஆபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே ஆரம்பத்திலேயே கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு, கண் பார்வையை மேம்படுத்த செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை தெரிந்து கொள்ளலாம்.
செய்ய வேண்டியவை
காட் லிவர் ஆயில், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெண்ணெய், பப்பாளி, ப்ளூபெர்ரி, ஆப்ரிகாட் மற்றும் திராட்சை போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.
பசலைக்கீரை, சிறு கீரை, அரைக்கீரை போன்றவற்றால் வாரத்திற்கு 2-3 முறையாவது...
தற்போது இருக்கும் உலகில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் முடி கொட்டும் பிரச்சனை, இதனால் இந்த பிரச்சனையை தடுக்க சில இயற்கை வழி ஆலோசனைகளை இங்கே காணலாம்.
கொஞ்சம் சூடான எண்ணெய்யை எடுத்து, அதனை தலையில் தேய்த்து, விரல் நுனியில் மசாஜ் செய்யவும். இது முடிகளின் வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் முடி வேர்களுக்கு வலுவூட்டுகிறது.
முடி கொட்டுதலைத் தடுக்க வெங்காயச்...
தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது.
அதற்கு பதிலாக உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.
அந்த வகையில் தொப்பையின் அளவை மூன்று நாட்களில் குறைக்க தொடர்ந்து இந்த ஜூஸை குடித்து வந்தால் உடல் எடையில் நன்கு மாற்றத்தைக் காணலாம்.
வெள்ளரிக்காய்
நீர்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய் உடல் எடையை குறைக்க உதவும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று. மேலும் இவை வயிற்றில் சேரும்...
ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க செயற்கை வழியை காட்டிலும் இயற்கையான முறைகளை பின்பற்றினால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.
அந்த வகையில் தினமும் காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
கேரட்- 4-5
இஞ்சியை- தேவையான அளவு
செய்முறை
முதலில் கேரட்டை நன்கு சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சியை துறுவலாக மாற்றி அவை இரண்டையும் தண்ணீர் சேர்த்து...
பிரித்தானியாவில்தனது அக்காவின் திருமணத்தின்போது குடித்துவிட்டு கலாட்டா செய்த தங்கை கைது செய்யப்பட்டு அபராதம் செலுத்தியதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Caitlin Haston என்ற 19 வயது மாணவி தனது அக்காவின் திருமணம் Soughton Hall - இல் நடைபெற்றபோது அங்கு கலந்துகொள்வதற்காக சென்றிருந்துள்ளார்.
திருமணத்தின்போது குடித்துவிட்டு இவர் கலாட்டா செய்துள்ளார். மேலும், திருமணத்திற்கு இடையூறாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஹொட்டல் ஊழியர்களுடனும் பிரச்சனை செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஹொட்டலுக்கு வந்த பொலிசார் இவரிடம் விசாரணை...
கனடாவில் சகோதரருக்கு பார்சலில் வெடிகுண்டு அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
வான்கூவரில் லீயோன் நிப்பர் (73) என்பவர் தனது சகோதரர் ரோஜருக்கு கடந்த 11-ஆம் திகதி பார்சலில் ஒரு மர்மபொருளை அனுப்பினார்.
பார்சலை ரோஜர் பிரித்த போது அதில் வெடிகுண்டு இருந்த நிலையில் வெடித்தது.
இதில் கை விரல்கள் சிலவற்றை இழந்த ரோஜர் படுகாயமடைந்தார்.
இது சம்மந்தமாக கைது செய்யப்பட்ட நிப்பர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று முன்...