மனித வாழ்வில் ஆரோக்கியமான நோயற்ற வாழ்விற்கு உதவக்கூடியது இயற்கை உணவு வகைகளாகும். நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீண்ட வாழ்நாளைத் தரவல்ல சில முக்கிய உணவு பொருட்களைப் பற்றி முழுமையாக பார்ப்போம். தக்காளி தக்காளி சாஸ், கெட்சப் போன்ற அனைத்திலும் அதிகமான அளவில் லைகோபைன் உள்ளது. அவை தக்காளியில் தனித்துவமான, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட் கொண்டுள்ளதால் இவை இதய நோய் பாதிப்பை குறைப்பதோடு, புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. சால்மன் நம் உடலில் உள்ள டெலோமியர்ஸ் எனும் செல்கள்...
சுவிட்சர்லாந்தில் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு, இறக்குமதியால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருத்தல் ஆகிய நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் தோல்வியில் முடிந்தன. உள்ளூர் விவசாயத்தை ஊக்குவித்தல், உணவு தயாரிப்பில் தரக்கட்டுப்பாடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட திட்டங்களை வாக்காளர்கள் நிராகரித்துள்ளார்கள். ‘Fair Food’ மற்றும் ‘Food Sovereignty’ என்னும் இரண்டு திட்டங்கள் உள்ளூர் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டன. இதில் ‘Fair Food’திட்டத்திற்கு எதிராக 61 சதவிகிதம் பேரும்,‘Food Sovereignty’ திட்டத்திற்கு எதிராக 68 சதவிகிதம்...
 -மன்னார் நகர் நிருபர்-   (23-09-2018) மந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வரட்சியின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரட்சியினால் பாதீக்கப்பட்ட பெரியமடு , முள்ளிக்குளம் , சின்ன வலயன்கட்டு , இரனை இலுப்பக்குளம் , பரிசன் குளம் , கீரிச் சுட்டான் ,விலாத்திக்குளம் , கல் மடு , போன்ற கிராம மக்கள் இவ்வாறு வரட்சியினால் பாதீப்படைந்துள்ளனர். அந்த கிராமங்களில் உள்ள மக்களை நேற்று சனிக்கிழமை...
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ராணி பத்மினியாக நடித்த பத்மாவத் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. அதோடு படத்துக்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டங்களும் நடந்தன. தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. தீபிகா படுகோனேவும் பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் 2 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வருகிறார்கள். ...
மூன்றாவது நாளாகவும் தொடர் கவண ஈர்ப்பு     போராட்டத்தில் காஞ்சிரங்குடா வீதியில் கிராம சேவகர் இனம் தெரியா நபர்கள் என குற்றம் சுமத்துவதாகவும் மக்கள் விசனம் தெரிவிப்பு (டினேஸ்) கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரிருந்து தமது சொந்த காணிகளை மீள கையளிக்கும்படி கோரி காஞ்சிரங்குடா விநாயகபுரம் 03 பிரிவு மக்கள் காணி மீட்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்களது நிலை தொடர்பாக குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மார்கண்டு...
விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சாமி-2 கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் இப்படம் பெற்றது. அப்படியிருந்து முதல் மூன்று நாள் சாமி-2 ரூ 33 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 17 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. துபாயில் ரூ 3 கோடி, மலேசியாவில் ரூ 3 கோடி என...
உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கல்லாரை பகுதியை சேர்ந்த ஒரு வயதும் 8 மாதங்களுமான விஜயகாந்த் தஸ்மிலன் என்ற ஆண் குழந்தையே மேற்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று நண்பகல் குறித்த குழந்தையின் தந்தை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை இயக்கி பின்பக்கமாக கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை இயந்திரத்தின் பின்னால்...
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  கொட்டகலை வெலிங்டன் தோட்டத்தில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இந்த இரு வீடுகளிலும் இருந்த 08 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின்சார கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். தீ ஏற்பட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜெனிவாவுக்குப் பயணமாகின்றார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகவே அவர் இன்று அங்கு செல்கின்றார். இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அரச துறைக்கான நியமனங்களை வழங்கும் அரசியலமைப்பு சபை கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகியுள்ள அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாமையே இதற்கான காரணமாகும் என தெரியவருகிறது. அரசியலமைப்பு சபை, 10 பேரை கொண்டது. அதில் 7 பேர் நியமன உறுப்பினர்களாகவும், 3 பேர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் பிரதிநிதிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில் நியமன உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பிரதிநிதிகளின் 3 வருட...