பலஸ்தீன பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக பலஸ்தீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் முஹம்மட் ஹம்தல்லாவினால் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்டக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகெண்டார்.
குறித்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ...
என்றும் இளமையாக இருக்க தினமும் சாலட் சாப்பிடுவது நல்லது. இன்று, லிச்சி பழம், வெள்ளரிக்காய் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6,
வெள்ளரிக்காய் - 1
தேன் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் - ஒன்று,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை :
லிச்சி பழம், வெள்ளரியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சையை பிழிந்து சாறு பிழிந்து வைக்கவும்.
லிச்சிபழத் துண்டுகள்,...
சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். சில சமயங்களில் பச்சையாக உண்ணும் போது செரிமானப் பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
வெயில் காலத்தில் பச்சை உணவுகளை சாப்பிடலாம் என கூறப்படுகிறது. காய்கறி, பழங்கள் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மற்றும் இரவு உணவு, குளிர் காலத்தில் பச்சை...
40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.
40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும். இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்களை பார்க்கலாம்.
பழைய சிறிய...
NovaSAR எனப்படும் செயற்கைக் கோள் இந்தியன் ராக்கெட்டின் உதவியுடன் அதன் ஒழுக்கில் பயணிக்கத் தயாராகிவிட்து.
இந்தச் செயற்கைக் கோள் ஆனது எந்த வானிலையிலும், எந்நேரத்திலும் புவியில் நடைபெறும் செயற்பாடுகளைப் படம்பிடிக்கும் தன்மை கொண்டது.
இது பல அவதானிப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு தயார்ப்படுத்தப்படிருந்தாலும் முக்கியமாக சந்தேகத்ததுக்கிடமாக கப்பல் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அனுப்பப்படுவதாக தெரியவருகிறது.
எண்ணைக் கசிவு, வெள்ள மற்றும் காட்டு கண்காணிப்பு, பேரழிவு அனர்த்தங்கள் மற்றும் தாவர மதிப்பீடுகளை மேற்கொள்வது போன்றன இதன் நோக்கங்களாகக்...
பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை மீதும் பாடசாலையின் பிரதி அதிபர் மீதும் சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆசிரியை அணிந்திருந்த சுமார் 10 பவுண் தங்கத் தாலிக்கொடியும் பறித்துச்சென்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வழமைபோன்று மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது பாடசாலைக்கு மிக அருகில் வைத்து இறால்குழி கஜமுகா வித்தியாலய ஆசிரியை மீதும் அப்பாடசாலையின் பிரதி அதிபர் மீதுமே இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு ஆசிரியை அணிந்திருந்த தாலிக்கொடியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
கத்தி...
நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும், இதை தான் வெரிகோஸ் வெயின் நோய் என்கிறோம்.
வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணமாகும்.
ஆனால் இந்த வெரிகோஸ் நோயை இயற்கையான முறையில் குணப்படுத்த ஒரு அற்புத மருத்துவம் உள்ளது.
தேவையான பொருட்கள்
பச்சை தக்காளி - 2
...
நீராடச் சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னேரியா, கிரிதல குளத்தில் நீராடச்சென்ற வேளையிலேயே குறித்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்தியாவின் உத்ரப்பிரதேசம் அலிகார் பகுதியில் கொலை வழக்கில் பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகளை பொலிஸார் என்கவுண்டர் செய்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை வரவழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதியளித்துள்ளனர்.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு குற்றவாளிகளும் கடந்த ஒரு மாதக்காலத்திற்குள் மட்டும் 6 கொலைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் குறித்த கொலை குற்றவாளிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த...
எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆரம்பாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாமில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வராசா மதுசன் இடம்பிடித்துள்ளார்.
இவர் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
எனினும் உடற்றகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாக இவர் அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை. அதன்...