ஏமனில் மீனவர்கள் சென்ற படகின் மீது போர்க்கப்பல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டு தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை அந்நட்டு ஜனாதிபதி அப்துர்ரப்போ மன்சூர் ஹாதி நாடினார்.
இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான...
காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற 15 வயதான மாணவி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் இந்த மாணவி, தனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற பதுளை வைத்தியசாலைக்கு தாயாருடன் சென்றுள்ளார்.
இதன்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிவித்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி சில...
அண்மைய மருத்துவ ஆய்வுகள் மாரடைப்பு நோயானது ஒருவரில் மனநோய் தன்மையை இருமடங்காக்குகிறது என்கின்றன.
மாரடைப்பு நோயினை ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாக அது ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம்.
இதே வாழ்க்கைமுறை மனநோய் தன்மை ஏற்படும் வாய்ப்பையும் தடுக்கக்கூடியது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
விஞ்ஞானிகள் உலகளவில் 3.2 மில்லியன் மக்கள் மீது மேற்கொண்டிருந்த 48 வெவ்வேறு ஆய்வுகளிலேயே இத் தகவல் அறியப்பட்டிருக்கிறது.
எனினும் மாரடைப்பால் அவதிப்படும் பெரும்பாலானோர் மனநோய் தன்மையைக் கொண்டிருப்பதில்லை.
எனவே மேலதிக ஆய்வுகள்...
ஏலாக்காய் இயல்பிலேயே அதிக வாசனையுடையது. மேலும் அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன.
ஏலக்காயில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
ஏலக்காய் நீர் தயாரிக்கும் முறை
முதலில் 5-6 ஏலக்காயை தட்டி வைத்துக் கொண்டு பின் அதனை ஒரு கிராம்பு சேர்த்து தண்ணீரில் போட்டு 15- 20 நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து அதனுடன் சிறிதளவு தண்ணீரைக்...
ஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அறிவித்தது. இதற்காக ‘Big Falcon' எனும் மிகப் பெரிய ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ’Big Falcon Heavy' எனும் ராக்கெட் மூலமாக மனிதர் ஒருவரை சந்திரனுக்கு அனுப்ப உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ்...
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களின் குடிசைகளை அகற்றியதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதி அண்மையில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், காணியின் உரிமையாளர்கள் அங்கு மீள்குடியேறியிருந்தனர்.
அதில் தற்காலிக கொட்டில்களை அமைத்து வாழ்த்தும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பலவந்தமாக அகற்றியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில்...
இந்தியாவின் பெங்களூரில் மர்மமான முறையில் பெண் இறந்துகிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கணவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை சோனா தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சோனாவின் உடலை பரிசோதனை செய்தபோது அவரது உள்ளாடையில் அமெரிக்க டொலர்கள், வீட்டு சாவி, தங்க நகைகள் இருந்தன.
சம்பவம் நடந்த...
கனடாவில் திருடப்பட்ட காரின் உள்ளே இருந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதுடன், காரும் கைப்பற்றப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Fort Macleod நகரில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென திருட்டு போன நிலையில் பொலிசிடம் புகார் கொடுக்கப்பட்டது.
காரின் உள்ளே ஆறு வயது சிறுவன் இருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் கார் காணாமல் போன சில மணி நேரங்களிலேயே அதை கண்டுப்பிடித்தனர்.
இதோடு, கார் உள்ளே இருந்த...
தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் போன்றவை தான்.
அத்தகைய தலைமுடி உதிர்வைப் போக்க உதவும் விளக்கெண்ணெய் கொண்டு தாயரிக்கப்படும் ஹேர் மாஸ்க்கை தலைக்கு போட்டு வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
விளக்கெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
தேன்- 2 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு- 1
செய்முறை
...
கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. மேலும் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் கொத்தமல்லி உணவில் மட்டும் சேர்த்து கொள்ளாமல் அதை ஜூஸ் செய்து தினமும் பருகி வருவதினால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை- தேவையான அளவு
எலுமிச்சை-1
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி...