மன்னார் கீரி கடற்கரையில் இடம் பெற்ற கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்
Thinappuyal News -0
(மன்னார் நகர் நிருபர்)
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோரக் கடல் வளங்களைப் பேணும் வாரமும், கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் கீரி கடற்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்டச் செயலக பணிமனை உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,பொது மக்கள் உற்பட...
(பா.திருஞானம்)
இந்திய தமிழ் நாடு அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு இலட்ச புத்தகங்களில் யாழ் நூலகத்திற்கு 50,000 புத்தங்களை வழங்கும் நிகழ்வும் வட மாகாணத்தில் தெரிவு செய்யபட்ட பாடசாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் நிதியை அதிபர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (18.09.2018) யாழ் நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கல்வி இராஜாங்க அமைச்சரும்...
பாதாமை சாதாரணமாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் கிடைத்து உடல் வலிமையோடு ஆரோக்கியமாக இருக்கும்.
பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.
பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம்...
அனைவரும் பிரியாணி சாப்பிடும் போது அவற்றின் இலைகளை நாம் ஒதுக்கி வைக்கிறோம்.
ஆனால் அத்தகைய பிரியாணி இலையில் புரதம் - 7.61 g வைட்டமின் எ - 206% வைட்டமின் சி - 77.5% பொட்டாசியம் - 529 mg சோடியம் - 23 mg ஜின்க் - 33% இரும்புசத்து - 537% போன்ற நிறைய ஊட்டசத்துக்கள் உள்ளது.
மேலும் பிரியாணி இலையை உணவில் மட்டும் சேர்த்து கொள்ளாமல், அவற்றை...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டிகள் தீவிரமடைந்துள்ளது. இதில் கடைசியாக ஐஸ்வர்யா, பாலாஜி, ஜனனி, ரித்விகா, யாஷிகா, விஜய லட்சுமி என 6 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குள் போட்டி முற்றியுள்ளது.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கமல்ஹாசன் முந்தைய வாரமே கூறிவிட்டார். இந்நிலையில் டாஸ்க்குகள் கடுமையாகியுள்ளது. ஐஸ்வர்யா மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
ஸ்மோக்கிங் ரூமில் இது வலி, உடல் ரீதியான டார்ச்சர் என ஒரு பக்கம் அவர் கையில்...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் மீட்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் மன்னார் சதோச வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்பபடுத்தப்படும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர்...
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 166.64 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காதலர் தினம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. ஹிந்தியில் பல படங்களில் நடித்த இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதோடு ஆதரவு கூறிவருகின்றனர். அவ்வப்போது சோனாலி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சிகிச்சையால் அவர் அழகான தலை முடியை இழந்துள்ளார். அவரின் தோற்றத்தால் பலருக்கும் அதிர்ச்சி தான்.
இந்நிலையில் அவரது...
மன்னார் நகர் நிருபர்
வட-கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்படும் 12 வருடங்கள் ஆகியும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணி வழங்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் மன்னார் தேவன் பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 53 பேர் தங்களுக்கு இன்னமும் விவசாய காணிகளை வழங்கவில்லை என கோரி பல்வேறு தடவைகள் மாந்தை பிரதேச செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் உரிய பதில் வழங்கப்படாத பட்சத்தில் தேவன் பிட்டி பிரதேசத்தை சேர்ந்த விவசாய...
சிம்பு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்து வருகிறார். நடிகர்கள் என்றால் இதெல்லாம் கண்டிப்பாக செய்துவிட வேண்டும் என்பது இல்லாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறார்.
பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆரவ், சிம்புவுடன் இருக்கும் சில புகைப்படங்களை பார்த்திருப்போம். அண்மையில் பேட்டி கொடுத்த ஆரவ், சிம்பு குறித்து பேசியுள்ளார். அதில், சிம்பு பயங்கரமான பிக்பாஸ் ரசிகர். தினமும் 9 மணி ஆனால் சிம்பு வீட்டில்...