நிந்தவூரில் 20 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 2 ஆயிரம் பேர் அமரக்கூடிய எம்.எச்,எம்,அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தின் வேலைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.  2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்குள் நிர்மாணப் பணிகள் அனைத்தையும் பூர்த்தி செய்யுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.அதற்கு ஏற்ப இப்போது அதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஸ்தலத்துக்குச் சென்று நிர்மாணப் பணிகளை...
மன்னார் நகர் நிருபர் மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில்  யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(9) மாலை மீட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன்   உரிமையாளர்  கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார். அதன் போது   குறித்த  காணியில்  காணப்பட்ட கிணற்றினை...
இலங்கையும், ரஸ்யாவும் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. அண்மையில் ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரட்ன, இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார். ரஸ்யாவின் சார்பில் அந்த நாட்டின் பாதுகாப்பு உதவி அமைச்சர் கேனல் ஜெனரல் அலெக்சாண்டர் போமின் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உடன்படிக்கையின் கீழ் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் இராணுவ ஒத்துழைப்புக்கள் வலுப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இலங்கையின் இறுதிப்போரின் போதும் இலங்கை, ரஸ்யாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ...
பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பிரிட்டனை சேர்ந்த இருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர் நபர் ஒருவர் கத்தியை பயன்படுத்தி தாக்கியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் உடனடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என சந்தேகம் வெளியாகியுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரைணைகளின் மூலம் இது பயங்கரவாத நோக்கத்தை அடிப்படையாக கொண்ட சம்பவம் என்பதற்கான எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என அதிகாரிகள்...
முந்தல், பத்துளுஓயா பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு ஓர் இளைஞன் கிணற்றின் உள்லிருந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பக்கோ இயந்திரத்தால் தோண்டப்பட்டு இருந்த கிணற்றில் சீராக்கலுக்காக உள் இறங்கி, சுமார் 23 அடி ஆழத்திலிருந்து மண் எடுக்கும் போது, கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் மண்ணினால் மூடப்பட்டே இவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய சாஜித் என்பவர் ஆவார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று 10 ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி  வரை  நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது பல்­வேறு நாடு­களின் மனித உரிமை  விவ­கா­ரங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளதுடன் நூற்­றுக்­க­ணக்­கான அறிக்­கைகள் நாடுகள் தொடர்பில்   தாக்கல் செய்­யப்­ப­ட­வுமுள்­ளன. இன்­றைய  முத­லா­வது  அமர்வில்  உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா பயணமாகவுள்ளார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட  குழுவினரும் இந்தியா செல்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரா கலாநிதி சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சர்வதேச பொருளாதார மாநாட்டின் அழைப்பின் பேரில் மேற்கண்ட பயணத்தை முன்னெடுக்கவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாமின் ஹனோய் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளாவுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முவர் அடங்கிய விசேட நீதிமன்றில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்று ஆஜராகுமாறு கடந்த 27 ஆம் திகதி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது. இதன் பிரகாரமே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மன்றில் ஆஜராகியுள்ளார். டி.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்லேயே அவர் இன்று...
வாளிகட்டும் கயிற்றில் மாடு வளையம்போடும் காலம் வரும் புல்லுமலையும் சோமாலியா ஆகிவிடும்-காலத்தின் தேவைக்கேற்ற கவிதை சோரம் போகும் நம்மவரே சோமாலியா தூரமில்லை https://www.facebook.com/alakaiya.arun/videos/2468622576697370/ கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை வகை வகையாக செயற்படுத்தி வரும் முஸ்லிம் தரப்புகள் மீண்டும் ஒரு பாரிய திட்டம் மூலம் தமது எண்ணத்துக்கு வழிகோலியுள்ளனர். Eravur Pullumalai Tamil Traditional Lands Illegally Takeover Issue அந்த வகையில் ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட புல்லுமலையில் தனியார் காணி என்று...