தடுப்புமுகாமிற்கு அழைத்துசெல்வதாய் கூறி ஆடைகளை களைந்து பாலியல் சேட்டையில் மயங்கி விழுந்த ஜெரோனா என்ற பெண்னின் அதிரும் வாக்குழூலம் நூற்றுக்கணக்கான பெண்களின் அழுகுரல் தினம் கேட்கும்-தமிழ் அரசியல் தலமைகளே இது உங்கள் கவனத்திற்கு உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று , சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய இலங்கை...
  சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, இலங்கை பொலிஸாரினாலும் தேடப்பட்டு வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா தாய்லாந்தில் வைத்து இன்டர்போல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பெங்கோக் நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்வரும் 2030 இல் புதிய தலைமுறையினருக்கு வழங்கும் போது அக்கட்சியின் தற்பொழுதுள்ள இளையவர்கள் வயதுக்கு சென்று விடுவார்கள் என்பதை யாருக்கும் விளக்கத் தேவையில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் இன்று பாரியளவில் அப்பாவிகளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர். இந்த அப்பாவி மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி கூறும் 2020 முதல் 2030 வரையான காலம் எப்படி என்று மக்கள் கருதுவதற்கு...
  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறு ஏன் செய்தது என விளங்க முடியாதவர்களே இந்தக் குற்றச் சாட்டை முன்வைக்கின்றனர். கடந்த அரசாங்கத்தினால் செய்ய முடியாது போன விடயங்களை இணைந்து செய்துள்ளோம். நாடு இழந்திருந்த சர்வதேச ஒத்துழைப்பை மீண்டும் வெற்றிபெற்று இன்று நாட்டின் அபிவிருத்திக்கு பாரியளவில் சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இந்த இணைவினால்...
  கூட்டு எதிர்க் கட்சி கொழும்பில் ஆரம்பித்த அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தி நடவடிக்கையை மாவட்ட ரீதியில் முன்னெடுக்க கூட்டு எதிரணியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் அடிப்படையில், அடுத்த மக்கள் சக்தி நடவடிக்கை கண்டியில் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களை அறிவுறுத்தி, அரசாங்கத்தை வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் இந்த இளம் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர். அன்று கொழும்பில் நடைபெற்ற மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளிப்படுத்திய செய்தியை அரசாங்கம் விளங்கிக்...
  தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். வாசிகசாலைக்கு நூல் வழங்கும் போர்வையில் இவர்கள் யாழ். விஜயம் செய்யவுள்ளதாகவும், வடக்கில் இராணுவ செல்வாக்கை கண்காணிப்பது மற்றும் பல்வேறு இராஜதந்திர தகவல்களைப் பெற்றுக் கொள்வது இவர்களது வருகைக்கான நோக்கம் என இன்றைய சகோதர தேசிய வார இதழொன்று அறிவித்துள்ளது.
  கார் விபத்தில் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 01 ஆம் திகதி கார் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் ஆராச்சிக்கட்டு, அடிப்பல வீதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போபத்தகம பிரதேசத்தில் வசிக்கும் குமாகே யமுனா ருவன்தி (28) எனும் கர்ப்பிணிப் பெண் காயமடைந்திருந்தாள். தனது 8 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரை...
  ஊழல் அமைச்சருக்கு இஸ்மாயில் காகாவின் எச்சரிக்கை https://www.facebook.com/riyas.mohd.3979/videos/270898193753341/
மனிதர்களின் வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் தூக்கம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பலருக்கு தூங்குவதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தூங்கும் நிலையை பொருத்தே அமைகிறது. அப்படி ஏற்படும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம். முதுகு வலி முதுகு தரையில் படும்படியும், கால்களுக்கும், முட்டிக்கும் நடுவில் மற்றும் கைப்பக்கத்தில் தலையணை வைத்து படுத்தால் முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படாது. குறட்டை நம் அருகில் இருப்பவர் குறட்டை விட்டால் கழுத்து...
அழகுக்காக சில பெண்கள் கண்ட கண்ட கிரீம்களை போட்டு தங்களது அழகினை கொடுத்து கொள்ளுவது வழக்கம். இதற்காக நேரத்தை செலவழிப்பதை விட வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு அழகினை நிரந்தரமாக தக்க வைத்து கொள்ளலாம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஈஸியான ஃபேஸ் பேக்குகளை பார்ப்போம். பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்...