பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்று. ஆண்கள் நன்கு சுத்தமாக, ஹேண்ட்சம்மாக இருந்தால், பெண்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவார்கள். ஏனெனில் பெண்கள் எதிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரின் சுகாதாரம் மற்றவர்களின் முன் நல்ல மரியாதையையும் வழங்கும். சரி, இப்போது பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார...
யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, மற்றும் முன்னர் யுத்தத்தினால் சீரழிந்த பகுதிகள் யாவும் பெரிய அளவில் அபிவிருத்தியை கண்டுவரும் அதேவேளை, வடபகுதிப் பெண்கள் தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுடன் அனுசரித்துப் போவதற்கும் மற்றும் சமூத்தில் கண்ணியத்துடனும் மற்றும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு அவர்களுக்கு உரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் இன்னமும் போராடி வருகிறார்கள். வருந்தத்தக்க வகையில் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும்...
பாலியல் ஆயுதம்!!! ஒரு இனத்திற்கு எதிராகப் புரியப்பட்ட சதியிலே முக்கிய பாத்திரம் வகித்த இராணுவத்தினர் மீது கோபம் பிறந்தது.
Thinappuyal News -
மறக்க நினைத்த போதும் அந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் என் மனதிற்குள் வந்து போயின. என்னைப் பற்றியல்லாத, என் உயிர்த்தோழிகளைப் பற்றியல்லாத, என் உயிரினுள் கலந்துவிட்ட என் இரத்த உறவுகளைப் பற்றியல்லாத ஒரு விடயம் என்னை இவ்வளவு அதிகமாய் பாதிக்கின்றதே என்பதை நினைக்கும் போது எனக்கு விசித்திரமாகத்தான் இருந்தது. என்னுடைய தொழிலின் நிமித்தமாகத்தான் அந்த வழக்கை நான் வாசித்தேன். அது இராணுவத்தினரால் கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு, உயிர்...
அஜித் தனக்கென்று உலகம் முழுவதும் பல லட்சம் தமிழ் மக்களை ரசிகர்களாக கொண்டவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருக்க, தீபாவளிக்கு படம் வரவில்லை என்ற செய்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்ததை ஏற்படுத்தியிருக்கும்.
இதை தொடர்ந்து படம் பொங்கலுக்கு வரும் என்று கூறியுள்ள நிலையில், அதேநாள் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தை கொண்டு வரும் வேலையும் நடந்து வருகின்றதாம்.
இது மட்டும்...
கடந்த வருடம் ஆகஸ்டு 21 இல் ஏற்பட்டிருந்த கிரகணத்தை பார்க்கவென அமெரிக்கர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஆனாலும் ஒரு விஞ்ஞானிகள் குழுவொன்றிற்கு இக் கிரகணம் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது.
காரணம், இதற்கு ஒரு வாரம் முன்னாடியே இவர்கள் அது எவ்வாறிருக்கப்போகின்றது என்பது பற்றிய ஒரு மாதிரிப் படத்தை வெளியிட்டிருந்தனர்.
அதற்கென ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் பல சூப்பர் கம்பியூட்டர்களைப் பயன்படுத்தி 2 நாட்கள் செலவழித்து இந்த மாதிரிப் படத்தை தயாரித்திருந்தனர்.
இதில் முக்கியமாக Alfvén அலைகள் தொடர்பான...
சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஜதரசன் எரிபொருள் தயாரிக்கும் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளனர்.
தாவரங்களில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி இயற்கையாக நடைபெறும் ஒளித்தொகுப்பச் செயன்முறையின்போது நீர் மூலக்கூறானது ஜதரசன் மற்றும் ஒட்சிசனாக உடைக்கப்படுகிறது.
இதேபோன்ற செயற்கையான ஒளித்தொகுப்பு நுட்பம் கடந்த தசாப்தங்களாக நடைமுறையிலிருந்தாலும், அது சக்தியை உருவாக்கவென இதுவரையில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
காரணம் இதற்கு ஊக்கிகள் தேவைப்படுவதாலும், அதேநேரம் ஊக்கிகள் பல குறைபாடுகளைக் கொண்டிருப்பதாலும் ஆகும்.
ஆனால் விஞ்ஞானிகள் தற்போது முன்வைத்துள்ள...
'Fatbergs' எனப்படுபவை பாதாளச் சாக்கடையினுள் காணப்படும் உயிரியல் பிரிகைக்கு உட்படாத கொழுப்பு திண்மக் கட்டிகள் ஆகும்.
இது கொழுப்பு மற்றும் கிரீஸ், அழுக்கடைந்த பொருட்களுடன் ஒன்றாகப் படிவதால் உருவாகின்றது.
இவை ஆபத்தானவை என நாம் இதுவரையில் நினைத்திருக்கக்கூடும்.
ஆனால் கழிவுச் சாக்கடையை அடைக்கக்கூடிய இவை உண்மையில் நன்மை தரக்கூடும் என புதிய ஆய்வொன்று தெருவிக்கின்றது.
கனடாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு Fatbergs இனை ஆக்கும் கொழுப்பு, எண்ணெய்கள் மற்றும் கிரீஸ் (FOG) ஆகியன உடைக்கப்பட்டு...
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர திட்டத்தின் D1 வடக்கு கால்வாய்க்கு உரித்தான பழைமைவாய்ந்த தீப்பெட்டி பாலத்தின் மீள்நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமானது.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான கால்வாயான வடக்கு கால்வாய்க்கு குறுக்காக அமைந்துள்ள தீப்பெட்டி பாலம் விவசாய குடியேற்றத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
அண்மையில் இந்த பாலம் உடைந்ததன் காரணமாக பிரதேச விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததுடன்,...
முல்லைத்தீவு - விசுவமடு மேற்கு பகுதியில் வசிக்கும் ஆசிரியரொருவரின் வீட்டிலிருந்து 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அந்த ஆசிரியர் வெளியூர் சென்றுள்ள நிலையில், அவருடைய மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே சென்று அடையாளம் தெரியாதோர் நகைகளை திருடியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார்...
கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இடம்பெற்ற நிலையில் நள்ளிரவுக்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.
தற்போது கொழும்பு நகரம் தனது இயல்பு நிலையை பெற்றுள்ளது.
இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்ற நிலையில், மஹிந்த பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவசர செய்தி என குறிப்பிட்டு மஹிந்தவின் புகைப்படம் ஒன்றும்...