தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது. தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் "தமிழீழ விடுதலை நாகங்கள் " (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது . இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியைச் சேர்ந்த ஜுனைதீன். அரசுக்குத் துணைபோன ஐ .தே. க . பிரமுகர் மாலா இராமச்சந்திரனை சுட்டுக் கொன்றமை, நாகேந்திரம், டொட்டி பிரான்சிஸ் , ஆகிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டமை என நாகபடை...
ஈராக்கில் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கள் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது  நன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்,ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பாஸ்ரா நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த இவ் ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கும்,பாதுகாப்பபு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில்  8 பேர் உயிர்ழந்துள்ளதுடன்,பலர் படுகாயம் அடைந்நததாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர். பொது மக்கள் பெற்றோல்,கற்களை எறிந்த காரணத்தினால் அப்பகுதி பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன்...
மெக்சிக்கோவின் வெரெகிரஸ் நகரில் பாரிய மனித புதைகுழியொன்றிற்குள் 166 உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸட் மாதம் 8 ம் திகதி நபர் ஒருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து கடந்த ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 32 புதைகுழிகளில் உடல்களை மீட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 30 நாள் அகழ்விற்கு பின்னர் 166 உடல்களை மீட்டுள்ளோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மனித உடல்களிற்கு அப்பால் புதைகுழியிலிருந்து ஆடைகள் உட்பட பல பொருட்களை மீட்டுள்ளோம்...
-மன்னார் நிருபர்-   மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது நேற்று வியாழக்கிழமை(6) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று (7) வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று முந்தினம் புதன் கிழமை(5) இரவு கர்ப்பிணி தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காக...
விடுதலைப்புலிகளை தோற்கடித்த இலங்கையின் அனுபவத்திலிருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ள தவறிவிட்டது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த பிழையான தகவல்கள் காரணமாக பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த தனது  அனுபவத்தை இலங்கை ஏனைய உலகநாடுகளுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில தனிநபர்களின் பிழையான தகவல்கள் காரணமாக நாங்கள் அதற்கான வாய்ப்பை இழந்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற இராணுவ...
இலங்கைக்கான புதிய தூதுவராக அலைனா பி டெப்பிலிட்ஸின் நியமனத்திற்கு  அமெரிக்க செனட் அங்கீகாரம் வழங்கியுள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ள இலங்கைகான அமெரிக்க தூதரகம்  புதிய தூதுவரை வரவேற்பதற்கு காத்திருப்பதாக டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளிவிவகார சேவையின் சிரேஸ்ட இராஜதந்திரியான டெப்பிலிட்ஸ் இறுதியாக நேபாளத்திற்கான தூதுவராக பணியாற்றியுள்ளார்.
தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும் e) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea’ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில்...
   (06/08/2018)அம்பாறை மாவட்டத்தில் தமிழரை இனச்சுத்திகரிப்பு செய்த 28,ம் ஆண்டு மறக்கமுடியாத நாள்முஸ்லிம்களின் பாசிச படுகொலைக்கு துணைபுரிந்த கறுப்பு அத்தியாயம். சுற்றிவர வயல்நடுவே இயற்கை வனப்பான கற்றறிந்த தமிழரை அட்டப்பள்ளத்துடன் சார்ந்த தமிழ்கலாசரத்தை எடுத்துக்காட்டிய தமிழர் பூமி, சுற்றிவர சகோதரர் என்று பிட்டும் தேங்காப்பூவும் ஒற்றுமை பேசி மொத்தமாக ஒரு இனத்தின் வேரின் சிறுவர் கர்ப்பணி பெண்களின் கற்பு சூறையாடப்பட்டு தோல்மேல் தோல் கைபோட்டு பழகிய பலமுஸ்தாபக்கள் முகமட்டால் கபலீகரம் செய்யப்பட்ட...
எதிர்வரும் காலங்களில் அலரிமாளிகையில் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்னவின் திருமண நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. சத்துர சேனாரத்னவின் திருமணம் தொடர்பில் மஹிந்த தரப்பினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் ‘அங்கீகரிக்கப்பட்ட சில விதிமுறைகளுக்கு அமையவே, அதாவது வெளிவாரியான நிகழ்வுகளுக்கு வழங்கப்படுகின்ற கட்டணங்களுக்கு அமையவே குறித்த திருமண நிகழ்வு...
சிலருக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடும். இத்தகைய சுருக்கங்களை அழகு நிலையங்களுக்கு சென்று நீக்குவதை விட, வீட்டில் இருந்தே ஈஸியாக சரிசெய்யலாம். பொதுவாக சுருக்கங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் வயதாகிவிட்டது என்று அர்த்தம். அவ்வாறு வயதாகி சுருக்கங்கள் வந்துவிட்டால் பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று அதனை நீக்கி அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு அழகுபடுத்தும பெண்கள் முகம், கழுத்து மற்றும் கைகளை மட்டும் தான் பராமரிப்பார்கள். சுருக்கங்களானது முகம், கைகளுக்கு மட்டும்...