கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் இந்தியன்-2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதில் நயன்தாரா, அஜய்தேவ்கன் ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம், மேலும், முதல் பாகத்தில் நடித்த ஒருவரும் இப்படத்தில் இணையவுள்ளாராம்.
அவர் வேரு யாருமில்லை இந்தியன் படத்தில் கமலை துரத்தும் போலிஸாக நடித்த நெடுமுடி வேனுவே இப்பாகத்திலும் நடிக்கவுள்ளாராம், அதை கமல் சமீபத்தில் ஒரு நிகச்சியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் மூன்று சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீ. தலையணைப் பூக்கள், தேவதையைக் கண்டேன், யாரடி நீ மோகினி.
இதில் தலையணைப் பூக்கள் முடிந்துவிட்டது, யாரடி ஸ்ரீந மோகினி சீரியலில் இருந்து சஞ்சீவ் வெளியேறியதால் அந்த வேடத்தில் நடிக்க ஸ்ரீ பாதியில் கமிட்டானார்.
இப்போது ஸ்ரீ தேவதையைக் கண்டேன் என்ற சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். அவருடைய வேடத்தில் ஈஸ்வர் நடிக்க இருக்கிறாராம்.
காரணம் தன்னுடைய கதாபாத்திரத்தை திடீரென்று மாற்றியதால்...
இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால் தான் முகப்பரு, கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றை போக்க முடியும்.
மேலும் இங்கு ஓர் அற்புதமான மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் மாயமாய் மறைந்து அழகு கூடும்.
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா – சிறிது
ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்
தேன் – சிறிது
எலுமிச்சை – 1/2
செய்முறை
முதலில் ஒரு டம்ளரில்...
எலுமிச்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
பொதுவாக எலுமிச்சையை உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி தான் தெரியும். ஆனால் அதை வெட்டி படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்பது தெரியுமா?
சுவாசம் மேம்படும்
இரவில் சிலருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு, அதனால் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள் இரவில் ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால் மூக்கடைப்பு நீங்கி,...
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு - செங்கலடியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலரை தேடி வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மட்டக்களப்பு - பதுளை வீதி,...
பூசணியானது அதிகளவில் வைட்டமின்களைக் கொண்டது, இருப்பினும் அதன் கலோரிப் பெறுமானம் மிகக் குறைவு.
எனினும் பீட்டாக் கரோட்டின் எனப்படும் அன்ரியொக்சிடனை அதிகளவில் கொண்டுள்ளது.
இவ் பீட்டாக் கரோட்டினே பூசணிக்குரிய செம்மஞ்சள் நிறத்தைக் கொடுக்கின்றது, அதேநேரம் இது புற்று நோய்க்கெதிராகவும் செயற்படக்கூடியது எனவும் சொல்லப்படுகின்றது.
2016 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்று இவ் பீட்டாக் கரோட்டினானது நோய் அபாயங்களை பாரியளவில் குறைப்பதாக வெளிப்படுத்தியிருந்தது.
பீட்டாக் கரோட்டினானது வைட்டமின் - ஏ ஆக மாற்றப்பட்டு பார்வைத் தொழிற்பாடு, இனப்பெருக்கத்...
இந்திய அணியின் பத்து விக்கெட்டுகளையும் நான் வீழ்த்துவேன் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் பங்கு பெறும், ஆசிய அணிக்கான தொடர் வரும் 15-ஆம் திகதி துவங்கவுள்ளது.
இதற்கான இந்திய அணியில் கோஹ்லிக்கு ஓய்வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அது எங்களுக்குத் தான் சாதகம் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,...
இந்திய அணி ஆசிய கிண்ணம் வெல்வது ரோகித் சர்மா, ஷிகர் தவான் அளிக்கும் துவக்கத்தை பொறுத்து தான் உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் 14 வது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர்15 முதல் 26 வரை நடக்கவுள்ளது.
இதில் ஐசிசி.,யின் முழுநேர உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இத்தொடருக்கு நேரடியாக...
கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் செல்போனை பொலிசார் ஆராய்ந்த போது அவர் ‘டப்ஸ்மாஸ்’ அடிமை என தெரியவந்தது.
அவர் தனது கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியை ‘டப்ஸ்மாஸ்’ ஆக மாற்றி தனது செல்போனில் சேமித்து வைத்து இருக்கிறார்.
இதே போல் குழந்தைகளையும் பேச வைத்து இருக்கிறாள். இதில் குழந்தைகளும் அடிமைகளாகி தாய் பேசும் போது அவர்களும் குறுக்கே புகுந்து இடையூறு...
கிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பஸ்ஸிலிருந்து வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் காப்புறுதி முகாமையாளரை வழிமறித்த இனந்தெரியாத எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு பணப்பையையும் பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சியில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வரும் எஸ். வினிஸ்கரன் மார்க் நேற்று முன்தினம் பஸ்ஸிலிருந்து மன்னாருக்கு தனது சொந்த...