அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இந்தத் தொடரின் காலிறுதிப்போட்டியில் செவஸ்டோவா நடப்பு சாம்பியன் ஸ்வோவன் ஸ்டீபன்சை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதனால் செரீனாவுக்கு...
விடுதலைப் புலிகளை தோற்கடித்த போர் தொடர்பில் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் இரண்டாவது நூலான “கடுல் எத்து” வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், குணரட்னவை போன்று, விடுதலைப் புலிகளை தோற்கடித்த போர் தொடர்பில் இலக்கியங்களை படைக்க வேண்டும். முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சீ.வி.விக்னேஸ்வரன் அவதானம் செலுத்தி வருவதாக அண்மைக்காலமாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், அவ்வாறான நடவடிக்கையில் தற்போது வரை ஈடுபடவில்லை என முதலமைச்சர் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தோல்வி கண்டுவிட்டதாக...
-மன்னார் நகர் நிருபர்- வைத்தியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுரூத்தல் போன்ற சம்பவங்களின் காரணமாக தென் பகுதியில் இருந்தும் ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கடமையாற்ற  வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த  வைத்திய அதிகாரியையும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் மீதும் இன்று (6) வியாழக்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு முடியாது. அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கு அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே இந்தப் பொய்ப் பிரசாரம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஜனபலய பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே நாமல் ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மகிந்த ராஜபக்சவே...
-மன்னார் நகர் நிருபர்- கறிற்றாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை(6) காலை 10 மணியளவில் மன்னார் வாழ்வுதயம் பொதுமண்டபத்தில் இடம் பெற்றது. சர்வமத ஒன்றிய அரச ஊழியர்கள், மற்றும்  சமயத் தலைவர்களுக்கான ஆலோசனைஇடம் பெற்றது.   வாழ்வுதய சர்வமத செயற்பாடுகளின் இலக்குக் கிராமங்களான அளவக்கை, செம்மண்தீவு, வட்டக்கண்டல், ஆண்டாங்குளம், அடம்பன் ஆகிய கிராமங்களில் இருந்து கிராம அலுவலர்கள்,சமயத் தலைவர்கள், கலாச்சார...
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவ்வல பகுதியின் புராதான விஹாரைக்கு முன்னாள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹரமக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி பதவி ஐக்­கிய தேசிய கட்­சிக்கே சொந்­த­மாகும்.முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் கனவு இன்று நிறை­வே­றி­னாலும் அது முழுமைப் பெற­வில்லை என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர்   அகிலவிராஜ் காரி­ய­வசம்  தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்­சியின் 72 ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் பிர­தமர் தலை­மையில்  இடம்பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு   குறிப்­பிட்டார். அவர்...
28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. இப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும்...
மற்றுமோர் அழிவுக்காய் குழிதோண்டும் தொப்பி பிரட்டிகள் https://www.facebook.com/SLRDF/videos/1336807979789043/