சமஷ்டி ஆட்சி-வரலாறு உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக சுவிசர்லாந்து(Switzerland) விளங்குகிறது. இங்கு அரசமொழிகளாக ஜெர்மன்,பிரஞ்ச்,இத்தாலி,ரூமேனிய மொழிகள் நடைமுறையில் உள்ளது. உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் சுவிசர்லாந்தும் ஒன்றாகும். பேஃர்ண்( Berne ) ஐ தலை நகராக கொண்ட சுவிசர்லாந்து மிகப்பெரிய நகராக சூரிஸ்(Zürich ) இனை கொண்டுள்ளது. பேஃர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் ஜெர்னிவா(Geneva ) உடன் குறிப்பாக சூரிச் வர்த்த...
இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிதாக ஷாப்பிங் ஆப் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய செயலி ஐ.ஜி. ஷாப்பிங் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய செயலி சார்ந்த விவரங்கள்...
மக்களின் இளவரசி டயானா இறந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர் புதைக்கப்பட்ட இடம் இதுவரை ஓரளவு ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவரது 21 அவது நினைவு நாள் கடந்த நிலையில் அவர் புதைக்கப்பட்ட இடம், அது அமைந்திருக்கும் தீவு ஆகியவற்றின் படங்கள் வெளியாகியுள்ளன. Northantsஇலுள்ள Althorp House என்னும் இடத்தில் இளவரசி டயானாவின் உடல் அமைதி கொண்டுள்ளது. பளிங்கு போல் தெளிவான ஒரு ஏரியின் நடுவே அமைந்துள்ள பசுமை நிறைந்த தீவை...
பிரித்தானியாவைச் சேர்ந்த Nicola (33) தனது மகளான Lucy Lewisஇன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் ஷேர் செய்வது வழக்கம். ஒவ்வொரு முறை புது உடை அணியும்போதும் மகளை புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிடுவார் அவர். அவரது குடும்பத்தார் நண்பர்கள் என சுமார் 200 ஃபாலோவர்களைக் கொண்டிருந்தது அவரது ட்விட்டர் கணக்கு. ஒரு முறை அவரது புகைப்படங்களை முன்பின் தெரியாத ஒரு நபர் ரீட்வீட் செய்வதைக் கண்டார் Nicola. அவரது கணக்கைப் பார்க்கும்போது அவற்றில்...
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹொக்கைடோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சுமார் 1.9...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 9-வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் திம்மை...
மட்டக்களப்பு - வாழைச்சேனை, விபுலானந்தர் வீதியில் கேரள கஞ்சாவுடன் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதியில் சென்ற கார் ஒன்றை நேற்று சோதனையிட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது 15 கிலோகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரில் பெண்ணொருவர் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் வவுனியா, யாழ்ப்பாணம், மதவாச்சி மற்றும் சாலியபுர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்...
பெண்களின் சருமம் ரோமங்களின்றி மிருதுவானதாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும். இதற்கு ஹார்மோன்களே முக்கிய காரணம். இந்த ஹார்மோன்களால் சில பெண்களுக்கு மீசையும், தாடியும் தெரிவதோடு, சிலருக்கு நெற்றியில் ரோமம் அதிகளவில் இருக்கும். இந்த ரோமங்களை நீக்க பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, அந்த ரோமங்களை நீக்குவார்கள். சருமத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் த்ரெட்டிங், வேக்ஸிங்...
வளமான வாழ்விற்கு – விவசாயத்தின் சக்தி” விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு கண்காட்சி - 2018 இன்று முற்பகல் ஹோமாகம, பிட்டிபன, கபடாவத்த மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய உணவு உற்பத்தி புரட்சி செயற்திட்டத்துடன் இணைந்ததாக மேல் மாகாண விவசாய அமைச்சினால் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியில் விவசாய...
மக்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு மதுபானம் வழங்கி கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கலாம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் பிரதியமைச்சர் நளின் பண்டா தெரிவித்தார். ஊடக தகவல் மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மக்களுக்கு மதுபானங்களை வழங்கி வன்முறைகளை தூண்டி கொழும்பில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்தனர். ஆனால் சாத்தியப்படவில்லை. பாதுகாப்பு படையினர்,...