கடந்த மாதம் பிரித்தானியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவிடம் எச்;சரிக்கையுடன் கூடிய ஒரு செய்தி தமி ழர் தரப்பினால் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 25.05.2014 அன்று லன்டனில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவுக்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற ஒரு முக்கிய சந்திப்பின் பொழுது தமிழர் தரப்பினால் இந்தச் செய்தி முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கப்பட்டது. தமக்கு இரகசியமா கக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாம் இந்த...
"அரசாங்கத்தை கவிழ்ப்பதாக கூறி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி எவ்வித திட்டமிடலும் நோக்கமும் கொண்டிருக்கவில்லை. இதனால் அந்த ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்து விட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தின் இடை நடுவே மஹிந்த வெட்டகமடைந்து பேரணியில் இருந்து சென்று விட்டார்" என இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்து அஜித் பி பெரேரா,
"கொழும்பில் நேற்று...
மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு கர்ப்பிணி தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
-பின்னர் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை வைத்திய காரணங்களினால்...
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளராக சர்வதேச போட்டிகளில் ஆடிய ஆர்.பி. சிங் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
இடது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் 2005ஆம் ஆண்டு தன் முதல் சர்வதேச போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார்.
சில ஆண்டுகள் இந்திய அணியில் ஆடியவருக்கு, காயம் மற்றும் பார்ம் அவுட் காரணங்களால் அணியில் இடம் கிடைக்காமல் போனது. பின் ஐபிஎல் போட்டிகளில் சில ஆண்டுகள் ஆடினார்.
கடந்த ஆண்டு வரை உள்ளூர் போட்டிகளில் ஆடி...
ஐக்கிய தேசியக் கட்சியின் 72 ஆவது ஆண்டு நிறைவுக்கான நிகழ்வு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
பிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை! வெளியான அதிர்ச்சி தகவல்
Thinappuyal News -
பிரான்சில் பிறக்கும் குழந்தைகளில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
NSEE என்ற நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை கருத்துகணிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 2017-ஆம் ஆண்டில் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் பத்தில் 6 குழந்தைகள் திருமணத்துக்கு முன்னதாகவோ, அல்லது திருமணம் செய்துகொள்ளாமலோ பிறந்த குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 1986 ஆம் ஆண்டில் இருந்து பிரான்சில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்றும்...
பிரித்தானியாவில் கடந்த 2003-ல் 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நபீல் குர்ஷித், இக்பாக் யூசப் என்ற இரு இளைஞர்கள், இன்னொரு நபருடன் சேர்ந்து 14 வயதான சிறுமியை காட்டுக்குள் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பமான நிலையில் பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.
ஆனால் குற்றவாளிகள் குறித்து விசாரிக்காத பெற்றோர், முதல் வேலையாக சிறுமியை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளனர்.
மூன்று பேரால்...
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குடியிருப்பில் பணியாற்றிய காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம்...
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ஐபோன்கள் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ புதிய ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2018 ஐபோன் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாது என அவர் தெரிவித்தார். பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை...
குழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்....