ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் உள்ள மல்யுத்தம் பயிற்சி மையம் ஒன்றில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியதாகவும். மேலும், 18 பேர்...
கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் மனதளவில் சோர்வடைய செய்து விடுவர். கண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல்  2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை...
ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த 30 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டமையால் சபாநாயகர் கரு ஜயசூரிய சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைத்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணி  கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் காரணமாக  நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போதும் குறைந்தளவான பாராளுமன்ற உறுப்பினர்களே சபையில் பிரசன்னமாகியிருந்தனர். இந் நிலையில் இன்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்காதமையால் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக வந்து மேலும் பிரபலமானார். இந்த படத்தில் சர்ச்சைகளையும் சந்தித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் சில நாட்கள் போலீஸ் பாதுகாப்பும் அளித்தனர். இப்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் அவருக்கு காதலும்...
ஆண்ட்ரியா நடித்த ‘விஸ்வரூபம்–2’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்து தனுசுடன் நடித்துள்ள வடசென்னை படம் திரைக்கு வர தயாராகிறது. சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சைகள் குறித்து ஆண்ட்ரியா கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– ‘‘யாருக்காவது நல்லது நடந்தால் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் கெட்டது நடந்தால் அதை சொல்வது இல்லை. சினிமாவில் அந்த நிலைமை இப்போது மாறிக்கொண்டு வருகிறது. பாலியல் தொல்லைகள் குறித்து...
வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாழ். அடைக்கல அன்னை (OLR) ஆலயத்திற்கு ரூபா இரண்டு இலட்சத்திற்கு (200,000.00) கதிரைகள் கொள்வனவு செய்து, 03.09.2018 அன்று வழங்கிவைத்தார். யாழ். அடைக்கல அன்னை (OLR) ஆலய பங்குத்தந்தை அருட்பணி அன்ரனி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி வி. பாலசுப்பிரமணியம்,...
உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, 52-வது உலக சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சங்வான் நகரில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கியது. செப்டம்பர் 15 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள  இந்த போட்டியில், 18 ஆடவர், 11 மகளிர் அடங்கிய தனிநபர் மற்றும் அணி போட்டிகளும், ஜூனியர் பிரிவில் 15 ஆடவர்...
வெங்காயம் ஒரு சிறந்த உணவு பொருள். நாம் அன்றாடம் நமது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள் வெங்காயம். உணவு துகள்கள் பற்களின் இடுக்குகளில் சிக்கி கொள்வதை சுத்தம் செய்யாமல் விட்டால் அது கிருமிகள் அதிகரிக்க செய்து, பல் வலி உண்டாக காரணியாக அமையும். இத்தகைய பல் வலி ஏற்படும் சமயங்களில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எப்படி குணப்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம். பல் வலி குணமாக...
அஜித் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முன்னோடியாக இருப்பவர். சினிமாவில் ஜெயிக்க இவர் பட்ட கஷ்டங்களை நாம் நன்றாகவே அறிந்திருப்போம். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா என்ற டிரோன் குழுவிற்கு அஜித் அலோசகராக இருந்தார், அந்த குழு இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது. இந்த நிலையில் டிரோன் ஒலிம்பிக் என்ற போட்டிக்கு தற்போது உலக அளவில் மொத்தம் 13 குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவில்...