என் பேருக்கு தான் காசு! இயக்குனருடன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏற்பட்ட மோதல்.. கோபத்தின் உச்சம்
Thinappuyal News -0
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கான இசையை தாமதமாக கொடுக்கிறார் என்ற பேச்சு திரை வட்டாரத்தில் இருக்கிறது. அப்படி தான் ஒரு முறை பிரபல இயக்குனர் சுபாஷ் கய் என்பவருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இயக்குனர் சுபாஷ் கய் இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் யுவராஜ். இப்படத்திற்காக இசையை கொடுப்பதில் மிகவும் தாமதம் செய்துள்ளாராம் ரஹ்மான்.
அந்த சமயத்தில் ' ரஹ்மான் எப்படி தாமதிக்கலாம்,...
பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி
Thinappuyal News -
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் இருக்கிறது. டாப் 5 TRP ரேட்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடந்துள்ளது.
பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கோபி. இதன்பின் பல பிரச்சனைகள் நடந்தது. வீட்டை விட்டு வெளியேறிய கோபி தற்போது மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு ராதிகாவுடன் வந்துவிட்டார்.
கர்ப்பமான ராதிகா
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே பேரன், பேத்தி எடுத்து தாத்தாவான கோபி, தற்போது...
ஒன்றாரியோவில் பெற்றோலின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ம் ஆண்டின் பின்னர் பதிவான அளவிற்கு விலை ஏற்றம் பதிவாகும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடிய மலிவு சக்தி வள அமைப்பின் தலைவர் டேன் மெக் டியாகு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 14 சதங்களாக உயர்த்தப்பட உள்ளது.
ஒன்றாரியோவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை...
ஜப்பானில் அரசாங்க மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளது.
ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சக தகவலின்படி, 2023-ம் ஆண்டில் 19 மாகாணங்களில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதாகவும் மேலும், கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளைத் தவிர, பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படும் என ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
கருப்பு கரடிகளின் எண்ணிக்கை...
உக்ரைனில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு
Thinappuyal News -
செர்னிஹிவ் நகரில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று காலை (17-04-2024) இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் உக்ரைனின் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது.
மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால்...
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளப்பெருக்கு காரணமாக விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது.
விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும்...
ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இஸ்ரேல்; பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தகவல்!
Thinappuyal News -
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார்.
ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் இதனை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல் தவிர்க்க முடியாத...
இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் வடக்குப் பகுதியில் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து, புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து 11,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த எரிமலை ஐந்து முறை வெடித்து சிதறியுள்ளதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமியை ஏற்படுத்தக்கூடும் -அதிகாரிகள் கவலை
எரிமலை குழம்பின் வெளியேற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதிகாரிகள்...
அவுஸ்திரேலியாவின் சிட்னி தேவாலயத்தில் தன்மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம் - இயேசுவை போல நடந்துகொள்ளுங்கள் என ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான ஆயர் மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் தன்னை தாக்கியவருக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவரை நான் மன்னிக்கின்றேன்...
கனடாவில், முன்னாள் காதலனை கொலை செய்யுமாறு காதலனுக்கு அழுத்தம் பிரயோகித்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த பெண் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெலிஸா டொட்ரோவிக் என்ற பெண்ணுக்கு இவ்வாறு 15 நாட்கள் பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நான்கு தடவைகள் இவ்வாறு பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் கடந்த 2009ம் ஆண்டில் 14 வயதான ஸ்டெபெனி ரென்ஜெல் என்ற முன்னாள் காதலனை கொலை செய்ய உத்தரவிட்டமைக்காக நீதிமன்றம் டொட்ரோவிக்கிற்கு...