அளுத்கமவிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு 18 வயதுடைய மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் அம்பலாங்கொடை புகையிரத நிலையத்திலிருந்து  ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் இடம்பெற்றுள்ளது. புகையிரதத்துடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளன துலராணி அமன்தா என்ற மாணவியை பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார்...
வாதுவை பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை வாதுவை பகுதியிலுள்ள விருந்துபசார நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டதில்  நால்வர் பாதிப்புக்குள்ளாகி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு உயிரிழந்ததுடன் மற்றைய இருவருக்கும் தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு...
கொழும்பு, புறக்கோட்டை மெலிபன் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   புறக்கோட்டை, மெலிபன் வீதியின் வர்த்தக கடைத்தொகுதியொன்றில் கைப்பைகளை விற்பனை செய்யும் கடையொன்றிலேயே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவல் குறித்து 119 அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மூன்று தீயணைப்பு படையின் உதவியுடன் தீப் பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் குறித்த...
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒருசில விழாக்களுக்கு ஒன்றாகவே வரும் அவர்கள் ஒன்றாகவே விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படமே ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காதலில் அதிக நட்புள்ளது, இந்த நட்பில் அதிகம் காதலுள்ளது என அந்த புகைப்படம் பற்றி விக்னேஷ் சிவன்...
அட்லீ-விஜய் இருவரும் இணைந்து தெறி, மெர்சல் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டனர். கடந்த வருடம் வெளியான மெர்சல் படம் இப்போதும் பல விருது விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீயுடன் இணைவது நமக்கு தெரிந்த விஷயம் தான். AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் நாயகி குறித்து தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பாலிவுட் சினிமாவின் பிரபல நாயகியான கைரா அத்வானி இப்படத்தில்...
நடிகை திரிஷா நடிப்பில் 96 என்ற படம் அடுத்து வெளியாக இருக்கிறது. இப்படத்தில் திரிஷாவின் லுக் ரசிகர்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது . அதோடு விஜய் சேதுபதி, திரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருப்பதால் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் திரிஷா அடுத்தடுத்த படங்கள் குறித்து பேட்டி கொடுத்திருந்தார். அதில் திரிஷா இன்ஸ்டகிராமில் பதிவு செய்திருந்த ஒரு சாப்பாடு உணவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், இந்த உணவை எனக்கு ஜெயம் ரவியின்...
தற்போது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ பலரும் முனைகின்றனர். இதற்காக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள், பானங்கள் போன்றவற்றை அன்றாடம் தங்களது உணவில் சேர்த்து வருகின்றனர். அதில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் தான் கேரட் மற்றும் வேப்பிலை. இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு அந்த...
ஈரான் நாட்டின் மீது அமெரிக்க அரசாங்கம் முன்வைத்த பொருளாதார தடைகள் அமுலுக்கு வருவதற்கு ஒருநாள் முன்னதாகவே ஐந்து புதிய விமானங்களை ஈரான் வாங்கியுள்ளது. அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து அண்மையில் விலகிக் கொண்ட அமெரிக்கா, ஈரான் நாட்டின் மீது அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வருவதுடன் தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கூட்டு...
இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அறிமுக வீரர் ஹென்ரிக்ஸ் சதம் இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி கண்டியில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த...
14–வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து அணி 6–0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை பந்தாடி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. நெதர்லாந்து அணி, உலக கோப்பையை உச்சிமுகர்வது இது 8–வது முறையாகும். முன்னதாக 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்தது.