புதிய வீட்டை தொடர்ந்து பிரம்மாண்ட விஷயத்தை கட்டிய சீரியல் நடிகை காயத்ரி.. வாழ்க்கையில் அடுக்கட்டம், புகைப்படத்துடன் இதோ
Thinappuyal News -0
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மெல்ல திறந்தது கதவு என பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs கில்லாடிஸ் நிகழ்ச்சியில் தனது கணவர் யுவராஜ் உடன் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வாழ்க்கையில் அடுக்கட்டம்
சமீபத்தில்...
மகளின் இரண்டாம் திருமணம்.. தாலி கட்டும்போது கண்கலங்கிய தாய்! எமோஷனல் ஆன இயக்குனர் ஷங்கர்
Thinappuyal News -
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மூத்த மகளின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
பின் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாம் திருமணம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
எமோஷனல் ஆன ஷங்கர்
பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நயன்தாரா, மோகன்லால், சிரஞ்சீவி, ரன்வீர் சிங், அட்லீ, காஜல் அகர்வால்...
சிறப்பான தரமான சம்பவம்.. விக்ரம் பிறந்தநாளில் வெளிவந்த தங்கலான் படத்தின் புதிய டீசர்
Thinappuyal News -
ரசிகர்களால் சீயான் என கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விக்ரமின் 57 வது பிறந்தநாள் இன்று. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #Thangalaan மற்றும் #HBDChiyaanVikram ஹேஸ்டேக் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கேஜிஎப் பின்னணியில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் ரஞ்சித்.
தங்கலான் டீசர்
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம், தங்கலான் திரைப்படத்திலும்...
தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கில்லி. கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா ஜோடிக்க நடிக்க, பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருந்தனர். ஹீரோவாக விஜய் ஒரு பக்கம் ஸ்கோர் செய்து வந்தால், ஹீரோவையே மிஞ்சும் அளவிற்கு தனது நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார் பிரகாஷ் ராஜ். அதனால் தான் இன்று வரை தமிழ் சினிமாவில்...
குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறாரா அந்த சென்சேஷனல் நடிகர்!! எகிறும் எதிர்பார்ப்பு
Thinappuyal News -
அஜித் நடிப்பில் வெளியான மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் 63 படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
சமீபத்தில் இது தொடர்பான அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக்...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Goat படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. ஆனால், ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கப்போகிறார் என்றும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
விஜய்க்கும் -...
தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் விமானி மற்றும் இரண்டு பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்காக, மத்திய அரசாங்கத்திடம் ஒட்டாவா நகரம் உதவி கோரியுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 32.6 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரியுள்ளது.
ஒட்டாவா நகர முதல்வர் மார்க் சுட்கிளிப் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகரத்திற்குள் வரும் ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு அதிகளவில் உதவிகள் வழங்கப்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால அடிப்படையில் ஏதிலிகள் தொடர்பிலான...
கனடிய பெண் ஒருவர் 20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக ஏழாயிரம் டொலர் கட்டணத்தை செலுத்த நேரிட்டுள்ளது.
சட்டவிரோதமான டாக்ஸி நிறுவனமொன்றின் சேவையை பெற்றுக்கொண்டதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அன்டார்டிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட போது இவ்வாறு குறித்த பெண் ஏமாற்றப்பட்டுள்ளார்.
பெட் செக்லெடி என்ற பெண்ணே இவ்வாறு மோசடி நிறுவனமொன்றிடம் சிக்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சன்டியாகோ விமான நிலையத்தில் டாக்ஸி ஒன்றை பெட் செக்லெடி மற்றும் அவரது நண்பி ஆகியோர் புக் செய்துள்ளனர்.
புக்...
ஈரான் தரப்பிலிருந்து முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது.
ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது? என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த நடவடிக்கை மோதலை அதிகரிக்கச் செய்யும் என்பதால், தாக்குதல் எண்ணத்தை கைவிடும்படி இஸ்ரேலை நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்தால் ஈரான் நாட்டின் அணுமின் நிலையங்களை குறிவைக்கலாம் என கூறப்படுகிறது.
ஈரானில்...