சிறுவனை கொடூரன் ஒருவன் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நிலையில் அவன் எதிர்த்து போராடியதால் ஆத்திரத்தில் கொலை செய்து உடலை பல துண்டுகளாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் ஓர்டட்னோ நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ரஷ்லன் கொரோலேவ் (10) என்ற சிறுவன், அங்குள்ள ரயில் நிலைய நடைமேடை நோக்கி சில தினங்களுக்கு முன்னர் நடந்து வந்தான். அப்போது அங்குள்ள கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த அலெக்சாண்டர் ஜார்ஜிவிஸ்கி என்ற நபர் ரஷ்லனை பார்த்துள்ளார். பின்னர்...
இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி இருப்பார். இந்த ராசி இவருக்கு இந்த நாள் சரியல்ல என பல்வேறு காரணங்களை கூறுவார்கள் அது போல பெண்களின் பிறந்த மாதத்தில் அவரவர் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஜனவரி – இம்மாதத்தில் பிறந்த பெண்கள் பேரார்வமும், இலட்சியங்கள் அதிகமாக கொண்டிருப்பார்கள். தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக பிறரிடம் கூற மாட்டார்கள். சீரியஸாக இருப்பதும், இவரைப்போன்ற குணமுள்ள நண்பர்களிடம் தான்...
உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணங்கள் போதிய உடற்பயிற்சி இல்லாதது மற்றொன்று அதிகமாய் சாப்பிடுவது. இதுவே சிலருக்கு நோயாகவே மாறிவிடும். ஏதாவது ஒன்றை கொறித்துக் கொண்டேயிருக்கத் தோன்றும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றவாறு வேலையும் செய்ய வேண்டியது அவசியம். சாப்பிட்ட உடன் தூங்குவது தான் உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் காலை மாலை என்று இரண்டு வேலையும் உடலுக்கு ஏற்றவாறு உடற் பயிற்சி மேற்கொண்டால் எளிதாக உடல்...
இவன் ஓர் இலங்கை இராணுவத்தின் NIB பிரிவின் கைக்கூலி இவன் காரைதீவு இராணுவ முகாமில் 18000 ரூபா சம்பளத்தினை கையால் பெறுபவன். (வங்கியூடாக காசு பரிமாற்றம் செய்யபட்டால் இவனை கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் இராணுவத்தால் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)தமிழர்களை விற்றுபிளைக்கும் ஈனப்பிறவி. இவன் தமிழ் இனம் அல்லது ஈழம் சார்ந்த கருத்துக்கள் தெரிவித்தால் கருத்தில் கொள்ளாதுவிடவும். இவனுக்காக இராணுவத்தால் வளங்கப்பட்டுள்ள வேலை தமிழீழம் சார்ந்து வேலைத்திட்டங்களை முன்னகர்த்துபவர்களை கெட்டவர்களாக...
"யுத்த முடிவின் பின்னர் யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்களுக்கு 450 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க திட்டமிட்டிருந்தேன். முதற்கட்டமாக 200 வீடுகளுக்கு 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கினேன். மீலாத் கிராமம் என்ற பெயரில் அந்த வீட்டுத்திட்டத்தினை இந்த நிகழ்வின் போது திறந்து வைக்கவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் வீடமைக்க காணிகள் இல்லாமையினால் 36 வீடுகளுக்கான வேலைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்ட மிகுதி பணம் திறைசேரிக்கு செல்லவுள்ளமை கவலைக்குறியது. 2018 ஆண்டுக்கான எனது நிதியொதுக்கீட்டில், இங்கு மீள்குடியேறி, வீடின்றி...
கனடாவில் 10 வயது சிறுவன் அரிய வகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவனுக்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதுடன், கிறிஸ்துமஸ் கார்டுகள் போன்ற பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளனர். கனடாவின் Manitoba நகரத்தில் இருக்கும் Winnipeg பகுதியைச் சேர்ந்த சிறுவன் Sheldon Steuart(10), இச்சிறுவனுக்கு உயிரைக் கொள்ளும் அரிய வகை நோயான Batten என்ற மரபணு நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் இவருக்கு இருக்கிறது என்பது இந்த ஆண்டு தான் தெரியவந்தது,...
இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து 4 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இன்று அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்த கணவனும் மனைவியும் மாத்தளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது,...
யாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் இடம் வழங்க மறுத்­துள்­ளனர். நீதி­மன்றம் வரை இந்தப் பிரச்­சினை சென்­றது. யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வாறு நடந்­து­கொள்­ளும்­போது எப்­படி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். இவர்­களின் நல்­லி­ணக்கம் இதுவா என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினார். இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற...
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்ற போட்டியிலேயே இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. “த ஹிந்து ” பத்திரிகை இன்று (26) இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 15 அலைபேசிகள், 2 கணினிகள் மற்றும் ஒரு இலட்சம் இந்திய...
அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் மேலும் ஒரு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் பெற்றுக்கொடுத்த 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு 5 கட்டங்களாக வருடத்திற்கு வருடம் அரச ஊழியர்களுக்கு உரித்தாகின்றது. இது 2020 ஆம் ஆண்டு பூர்த்தியாகின்றது. இது தொடர்பான சகல அறிவித்தல்களும், சம்பள அதிகரிப்பு முறைமைகளும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். 10...