சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு தலைவர் 171ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி இப்படத்திற்கான டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது.
லோகேஷ் பாணியில் கண்டிப்பாக இது மாஸான டீசராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட்...
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா. சுகுமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்து...
தினமும் காலை எழுந்தவுடன் தான் செய்யும் விஷயங்கள்- முதன்முறையாக கூறிய நடிகை சமந்தா
Thinappuyal News -
நடிகை சமந்தா 10 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தவர் இப்போது ஹிந்தியிலும் கால் பதித்துள்ளார்.
படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடர்களிலும் இவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். படு பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தவர் வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக மோசமான விஷயங்கள் நடந்துவிட்டது.
முதலில் தான் காதலித்து திருமணம் செய்த நாக சைத்தன்யாவை விவாகரத்து பெற்றார், பின் மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே...
தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் தான் தளபதி 69. இப்படத்தை ஹெச். வினோத் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
தளபதி 69 ஜோடி
இந்த நிலையில், இப்படத்தில்...
பிரித்தானியாவில் மோசமான வானிலை காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
"கெத்லீன்" புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், சிரற்ற வானிலையால் ஸ்கொட்லாந்திலும் ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்றின் நிலை காரணமாக, இங்கிலாந்தின்...
பிரித்தானியாவில் மனைவியை கொலை செய்து உடலை 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்!
Thinappuyal News -
பிரித்தானியாவில் மனைவியை கொன்று உடலை 224 துண்டுகளாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள செரிமொனியல் மாகாணம் லிங்கொன் பகுதியை சேர்ந்த 28 வயதான நிகோலஸ் மெட்சன் 26 வயதான ஹொலி பிரம்லி இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. செல்லப்பிராணிகள் மீது மிகுந்த வெறுப்பு கொண்டுள்ள நிகோலஸ் தனது மனைவி வளர்த்த செல்லப்பிராணிகளை...
அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருபவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்ற நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமைச் சேவைத் துறை தனது X இணையதளத்தில் வயது என்பது வெறும் எண் என்று கூறுகிறது.
எங்கள் ஆர்லாண்டோ அலுவலகத்தில் புதிய அமெரிக்க குடியுரிமை பெற்ற 99 வயதான இந்தியரான தைபாய் அதைச் செய்தார்.
அவர் உற்சாகமாக இருந்தார். அவர் தனது...
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ள போது காஸாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்தி பிரதமர் பதவி விலக வேண்டும் என இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
டெல் அவிவ் நகரில் 10,000க்கும் மேற்பட்டோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், பிரதமர் நெதன்யாகு பதவி விலகக் கோரி...
இந்திய மாணவர்களின் நம்பிக்கையை கனேடிய அரசு சிதைத்துள்ளது.
2024-ஆம் ஆண்டில், படிப்பு அனுமதிகள் (study permits) கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.
சிறு தவறால் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்., லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் சிறு தவறால் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்.
லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வரம்பு விதிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த ஆண்டு காலாவதியாகும் படிப்பு அனுமதிகளுக்கு இணையாக புதிய படிப்பு அனுமதி...
ரொறன்ரோவில் இன்றைய தினம் தென்படும் சூரிய கிரகணம் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே பார்க்கக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவிதமான சூரிய கிரகணம் எதிர்வரும் 2144ம் ஆண்டில் மீண்டும் ரொறன்ரோவில் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மெக்மெஸ்டர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானவியல் பேராசிரியர் ரொபர்ட் கொக்பொர்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 1925ம் ஆண்டில் இவ்வாறான பூரண சூரிய கிரகணம் ஒன்று ரொறன்ரோவில் தென்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பூரண சூரிய கிரகணம் ஒவ்வொரு...