ஜமைக்காவில் நடைபெறும் ‘ரேசர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்’ தொடருடன் சொந்த மண்ணில் இருந்து வேகப்புயல் உசைன் போல்ட் விடைபெறுகிறார்.
ஜமைக்காவின் வேகப்புயல் உசைன் போல்ட், ஓட்டப்பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். கடந்த மூன்று ஒலிம்பிக்கிலும் (சீனா, லண்டன் மற்றும் பிரேசில்) தொடர்ந்து 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4x100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டப் பந்தயத்தில் இவரை வெல்வதற்கு ஆளில்லாமல்...
டெல்லியில் பள்ளிகளுக்கான நடந்த டி20 போட்டியில் மயான்க் ராவத் என்ற பள்ளி மாணவன் 77 பந்தில் 279 ஓட்டங்கள் குவித்து கிறிஸ் கெயிலுக்கு சவால் விடும் அளவிற்கு விளையாடியுள்ளார்.
டி20 போட்டியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு சொந்தமானவர்கள் என்றால் பலர் கூறுவது மேற்கிந்திய தீவு அணியின் கிறிஸ்கெய்ல், அதற்கு அடுத்த படியாக தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ்.
இந்தியாவில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கெய்ல் 66 பந்தில் 175 ஓட்டங்கள் குவித்து அனைவரையும்...
பிரான்சில் கால்பந்து வீரர்கள், பெண்கள் நலன் குறித்த பிரச்சாரத்திற்காக பிராவுடன் போஸ் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bellac பகுதியை சார்ந்த Haute-Vienne அணி கால்பந்து வீரர்களே இவ்வாறு போஸ் கொடுத்துள்ளனர்.
பிங்க் அக்டோபர் மாதம், மக்கள் மத்தியில் மார்பாக புற்றுநோய் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தி நோய்க்கு எதிராக பணம் திரட்டும் நோக்கம் கொண்டது.
அதன் ஒரு பகுதியாக நோய்க்கு எதிராக பணம் திரட்டும் நல்ல நோக்கத்திலே வீரர்கள் இம்முயற்சயில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று கிளப்...
விளையாட்டை எப்போதும் அரசியலுடன் தொடர்புப்படுத்தகூடாது என்று முன்னாள் இலங்கை வீரரும், தெரிவுக் குழுத் தலைவருமான சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சனத் ஜெயசூரியா பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி நான் பேசக் கூடாது.
ஆனால் கண்டிப்பாக அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், விராட் கோஹ்லி அணியை சிறப்பாக வழிநடத்தி...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா குறைந்த போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்திய ஆசிய கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் போட்டி துபாயில் பகல் இரவு ஆட்டமாக நடந்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் தனது 17 வது டெஸ்ட் போட்டியில் ஆடிய யாசிர்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி தலைவர் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி டோனி தலைமையில் இந்திய அணி பெறும் 108வது வெற்றியாகும்.
இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக வெற்றிகள் பெற்ற 2வது அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் டோனி.
அவுஸ்திரேலிய...
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்(24) தனது வாழ்க்கையில் அடுத்த இன்னிங்சுக்குள் நுழைகிறார்.
அவரும், சக மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியனும் காதலித்து வந்தனர். ஒன்றாக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
சத்யவார்ட், சாக்ஷியை விட 2 வயது இளையவர். இவர் 2010-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருக்கிறார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டினர்.
இதையடுத்து சாக்ஷி-சத்யவார்ட் திருமண நிச்சயதார்த்தம்...
அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பல புரிந்துள்ளார்.
இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15 வயது மகள் அமெரிக்காவின் கெண்டக்கியில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக லெஸிங்டன் பொலிஸார் கூறுகையில்,...
இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை
Thinappuyal -
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எனக்கு அழைப்பு விடுத்தமைக்காகவும் எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் உபசரிப்புக்காகவும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அழகிய கோவா நகருக்கு இலங்கையின் அரச தலைவராக வருகை தந்திருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த நிகழ்வு எனது உள்ளத்தில் என்றும் பசுமையாக இருக்கும்.
எமது இந்த ஒன்றுகூடலானது பிம்ஸ்டெக் நோக்கங்களை வினைத்திறன் மிக்கதாக அமைத்துக் கொள்வதில் எமக்குள்ள ஒருமித்த நோக்கத்தையும் ஐக்கிய உணர்வையும் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல்...
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுத்தார் அமைச்சர் டெனிஸ்வரன் – மடு பிரதேச செயலாளர் புகழாரம்
Thinappuyal -
மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பன்னவெட்டுவான் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப்பணிகள் இன்று 17-10-2016 திங்கள் நண்பகல் 12 மணியளவில் வைபவ ரீதியாக வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த வீதியானது மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் (A - 14) இருந்து பன்னவெட்டுவான் கிராமத்தை நோக்கி செல்லும் பிரதான வீதியாகும் இவ்வீதியின் 0.65 கிலோ மீட்டர் தூரத்தை 2016 ஆம் ஆண்டுக்கான...