ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர், அந்நாட்டின் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்க டொலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட் மதிப்பு 20 சதவீதமாக குறைந்துள்ளது. அது போல, யூரோவுக்கு எதிரான பவுண்ட் மதிப்பும் கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணத்தால் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய மக்கள் இந்த...
’மோடி ஒரு சிறந்த மனிதர்’ என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் புகழ்ந்து கூறுகிறார். இதுவரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் அமெரிக்க இந்தியர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அதுவும் தேர்தல் நேரத்தில் கலந்துகொண்டு பேசியதில்லை. முதன்முறையாக டிரம்ப் பேசினார். அப்போது அவர் மோடியின் ஆற்றல் மிக்க செயல்பாடு குறித்தும் அவர் ஒரு சிறந்த மனிதர் என்றும் தனது நாட்டில் பொருளாதார மாற்றத்தை...
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கண் திறந்து மருத்துவர்களிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து இரண்டு பெண் மருத்துவர்கள் வந்ததற்கான ரகசியம் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு தற்போது பிசியோதெரசி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவர்கள் அடிக்கடி சென்று வருவதால் நோய் தொற்று அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே மருத்துவர்களின் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனுக்கு இடையிலான மோதலின் உச்சக்கட்டமாக அவரது குணாதிசியங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. அதில், 20 புகைப்படங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கிளிண்டன் பல பெண்களுடன் அந்த நெருக்கமாக அணைத்தபடி நிற்பது, கிளிண்டன் மோனிகாவுடன் நேசமாக இருக்கும் புகைப்படங்கள், அதிர்ச்சியளிக்கும் படியான, ஹிலாரியும் டிரம்பும் இளமையில் நண்பர்களாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம், ஹிலாரி கையில் மதுவோடு ஆண் நண்பர்களோடு ’சியர்ஸ்’ சொல்லும் புகைப்படம்,முன்னாள்...
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி ஸ்ரீPபாத தேசிய ஆசிரிய பயிற்சி கல்லூரியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று 17.10.2016 அதாவது இன்றைய தினம் இடம்பெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு பேச்சுவார்த்தை இழுபறியிலுள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக் கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஸ்ரீPபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் பயிலுனர்களால் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணியொன்று கல்லூரி வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது....
அட்டன் போடைஸ் தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அவர்கள் கடந்த 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைத்தார். உலக வங்கியில் 10 மில்லியன் நிதியுதவியில் பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சிறுவர் அபிவிருத்தி நிலையமானது அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் தலைமையில் நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன்...
  தமிழ் பாடலுக்கு வடிவேலு போல் குத்தாட்டம் போட்ட ஒபாமா: தீயாக பரவும் வீடியோ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தமிழ் பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. குறித்த வீடியோவில், தமிழ் பாடலுக்கு ஏற்றாற்போல் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆடுவதுபோல் தொகுக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோ வாட்ஸ் அப் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் வெற்றி உறுதியாகிவிட்டது என்பதால்...
  ஆயுதகட்சிகளுக்கு வக்களத்து வாங்கி கேள்வி கேட்டவர்களுக்கு மாவைசேனாதிராசா கொடுத்த சாட்டை அடி வவுனியா தமிழரசு கட்சி அலுவலகத்தில் மக்கள் சந்திப்பின் போது வடமாகாண சபையிலும் கூட்டமைப்பின் மத்தியிலும் குழப்பங்களை ஏற்படுத்துபவர் சுமந்திரன் தான் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?இது அபாண்டமான குற்றச்சாட்டு விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்தது நான் தான் அப்போது அவரை எதிர்த்தவர்கள் இன்று சம்பந்தம் கொண்டாடுகிறார்கள் வவுனியாவில் தமிழ் அரசு கட்சியினரின் கூட்டம் இன்று 16-10-2016 வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் அரசுக்...
  அமெரிக்க பயங்கரவாதிகளுடன் ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த சவுதியும், சவுதியிடம் இருந்து பெட்ரோலை இலவசமாக வாங்குவதற்கு ஆயுதங்களையும் விற்பனை செய்யும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய சதிக்கு ஏமன் குழந்தைகள் தான் தீனியா?"  
  நடிகை கவீஷா அயேஷானியின் விபத்து தொடர்பாக பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான பஸ் வண்டி நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டென்லி திலக்கரட்ன மாவத்தைக்கு எதிரில் ஜூப்ளி கணுவ பகுதியில் இருந்து நிரோமி சந்தியை நோக்கி சென்ற கார், எதிர் திசையில் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற நடிகை கவீஷா அயேஷானி...