தமிழச்சியை ஆபாசமா திட்டிய சமையல் மந்திரம் திவ்யாவை வச்சு வீடியோ செஞ்சுட்டாங்கையா..!
Thinappuyal News -0
தமிழச்சியை ஆபாசமா திட்டிய சமையல் மந்திரம் திவ்யாவை வச்சு வீடியோ செஞ்சுட்டாங்கையா..!
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலகுறித்து சிங்கப்பூர் தமிழச்சி வதந்தி பரப்பியதற்கு ஆவேசபட்ட, கேப்டன் டி.வி.,யில் இரவு 11 மணி சமையல் மந்திரம்
நிகழ்ச்சியில் வந்து பல ஆண்களை துரங்க விடாமா செய்யும், திவ்யா, உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாக, தமிழக ஆண்களுகு ஆதரவாக, தமிழச்சியை ஆபாசமாக பேசி, பேஸ் புக்கில் பதிவு செய்தார்.
இது திவ்யாவின் திவிர ரசிகர்களுக்கு உணர்ச்சியை எழுப்பும்...
நைஜீரியாவில் 2½ ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 21 பேர் விடுதலை மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்களா?
Thinappuyal News -
அபுஜா,
நைஜீரியாவில் 2½ ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போகோஹரம் பயங்கரவாதிகள்
நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலான ஆட்சியை அமைப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். மேற்கத்திய கல்வி முறையை அவர்கள் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள்.
இதன்காரணமாக 2010–ம் ஆண்டில் இருந்து பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்....
10,000+ ஆண்களுடன் உறங்கியது பற்றி, ஆஸ்திரேலிய பெண் காவலர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்…
Thinappuyal News -
எஸ்கார்ட் பிரிவில் பெண் போலீஸாக பணியாற்றி, பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட்டு, வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் கண்டு, இப்போது மீண்டும் மறுவாழ்வு நோக்கி பயணிக்கும் க்வினெத் மொண்டெனேகுரோவின் கதை இது.
க்வினெத் மொண்டெனேகுரோ 15 வருடங்கள் ஆஸ்திரேலியாவில் எஸ்கார்ட் பிரிவில் எஸ்கார்ட் பெண் போலீஸாக பணியாற்றிய நபர்.
இதுவரை க்வினெத் மொண்டெனேகுரோ 10,091 ஆண்களுடன் உறவுக் கொண்டுள்ளார். பெண் காவலாளியாக பணியாற்றிய பிறகு இவர் செக்ஸ் இண்டஸ்ட்ரியில் பணியாற்றினார்.
தன் வாழ்வில்...
செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி.
அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக் கேள்வி பதில் அளிக்கவேண்டிய கேள்வி.
எங்கள் தீவின் தசாப்தகால வன்முறைகளின் போது விடுதலைப்புலிகள், அரசாங்கம், ஆயுதகுழுக்கள் உட்பட மோதலில் ஈடுபட்ட பல தரப்புகள் அட்டுழியங்களில் ஈடுபட்டுள்ளன.
இந்த அட்டுழியங்களில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரின்...
லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு
Thinappuyal News -
பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகைதான்.
அதனால் கார்களை பயன்படுத்துவதை போதுமான அளவு தவிர்த்துவிட்டு சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நிர்வாணமாக சைக்கிளில் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி ஆங்காங்கே நடந்து வருகிறது.
The World Naked Bike Ride என்ற அமைப்பு ஒன்று இதற்காக செயல்பட்டு உலகின் பல்வேறு நாடுகளில் நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தை வெற்றிகரமாக...
ஆண்களுக்கு ஏன் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது?
புகைப்படங்களை பகிரவும்
சென்னை: ஆண்களுக்கு மிக மோசமான பிரச்னையாக கருதப்படுவது விந்தணு குறைபாடு. இத்தகைய விந்தணு குறைபாடுக்கு நாமே தான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆண்கள் மேற்கொள்ளும் ஒருசில பிரச்னைகளின் முடிவு தான் விந்தணு குறைபாடு. கருவுறுதலில் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த விந்தணு குறைபாடு, ஆரோக்கியமற்ற சில வாழ்க்கை முறையின் காரணமாகவும் ஏற்படுகிறது.
புகைப்பிடிப்பது:
விந்தணு குறைபாடுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது புகைபிடிக்கும் பழக்கம். புகைப்பிடிப்பதால் அதில் உள்ள...
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அடுத்த 10 ஆண்டுக்குள் அதிநவீன செக்ஸ் ரோபோக்களுடன் வெளிப்படையாகவே காதல் கொள்ளும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பியர்சன், செக்ஸின் எதிர்காலம் குறித்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தற்போது சர்வசாதாரணமாக பெண்கள் ஆபாசப் படம் பார்ப்பது போல் எதிர்காலத்தில் ரோபோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் நிலை உருவாகும் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'ஆணுடனான செக்ஸை விட ரோபோக்களுடன் செக்ஸ் கொள்ளும் 'ரோபோபிலியா'...
முன்னாள் ஆபாசப் பட நாயகியான சன்னி லியோன் நடித்துள்ள புதிய இந்திப் படக் காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாகவும், படத்துக்கு ஏ சான்று கூட தர முடியாது என்றும் சென்சார் குழு தெரிவித்துள்ளது.
ஜிஸ்ம் 2 படம் மூலம் இந்தியில் அறிமுகமான ஆபாசப் பட நடிகை சன்னி லியோன், இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
சன்னி லியோன் இந்தியில் நடித்த...
புகைப்படங்களை பகிரவும்
லண்டன்: குழந்தைபேறுக்கு பிறகு செக்ஸ் வைத்துக் கொள்ளும் தம்பதிகள் உடலுறவை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். இது அவர்களுக்குள் புரிதல் மிகுந்த காதல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 1,118 குழந்தை பெற்ற தம்பதிகளிடம் நடத்திய கணக்கெடுப்பில் 94% தம்பதிகள் தங்களது செக்ஸ் உறவில் திருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், 60% தம்பதிகள் குழந்தைப்பேறுக்கு பிறகு தங்களது செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமைந்துள்ளது என கூறியுள்ளனர்....