வவுனியா கிராமிய பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அரசியல் வாதிகளிடம் ஒரு சில கேள்விகள் உங்கள் பதில்கள் அப்படியே பிரசுரிக்கப்படும் வக்களத்து வாங்காது உங்கள் பதில்கள் thinappuyal2014@gmail இதற்கு அனப்பிவைக்கவும்
Thinappuyal News -0
01.பொருளாதார மத்திய நிலையம் வவுனியா பிரதேசத்தில் அமையவேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?
1. ஆரம்பம் தொடர்பான விடயங்கள்.
2. இவ்விவகாரம் தோல்வியில் முடிவடைந்தது ஏன்?
02.வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் ஆரம்பத்தில் தாண்டிக்குளம், புளியங்குளம் என்ற இரு இடங்கள் தெரிவுசெய்யப்பட்டதில் அமைச்சர் றிசாட் அவர்களது தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனது உண்மைத்தன்மை என்ன?
1.இதற்காக அமைச்சர் சத்தியலிங்கம் பலகோடி ரூபாய்கள் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவ்விடயம் குறித்த உண்மைத்தன்மை
03.இந்த பொருளாதார மத்திய நிலையம் ஏன் அரசியல்...
தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்களே இலங்கை தமிழர்கள்- தவறாக புரிந்து கொண்ட தலாய்லாமா
Thinappuyal News -
12. 10. 2016 புதன்கிழமை திபேத்திய ஆன்மீகத்தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும்திபேத்திய இனத்தலைவருமான திரு. 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன்அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று சுவிற்சர்லாந்திற்கு வருகைதந்திருந்தார்.
இவருக்கான அரசவரவேற்பு பல்சமய இல்லத்தில் மிகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணிமுதல்புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் இவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில்சிறுகுழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பல இளவயதினரும், சிறியோர்களும் தமது...
இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. உலகின் நான்காவது பலமிக்க இராணுவம் எனக் கருதப்பட்ட இந்திய இராணுவம் இரண்டரை ஆண்டுகளாக விடுதலைப் புலிகளோடு போரிட்டு பாரிய இழப்புக்களையும் படு தோல்விகளையும் சந்தித்து 1990 மார்ச் மாதமளவில் நாட்டுக்குப் பின்வாங்கியமை வரலாறு.
இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்திய தலையீடு ஏற்பட்டதும் இலங்கைப் படையினருக்கும் புலிகளுக்குமிடையிலான முதலாம்கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த அமைதி ஓகஸ்ட் செப்டெம்பர்...
விஜய்யுடன் ‘ ஜில்லா’ ‘துப்பாக்கி’ படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். இப்போது அஜித்தின் 57 வது படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவது காஜல் அகர்வாலுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், காஜல் அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அஜித் பற்றி கேட்ட கேள்விக்கு, ‘படப்பிடிப்புதளத்தில் நடிக்கும் போதும், படப்பிடிப்புக்கு வெளியிலும் அஜித் ஒரு...
தளபதி’ படம் வந்த பிறகு யார் அந்த அரவிந்த்சாமி என்று ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் ‘ரோஜா’ படம் வெளிவந்ததும் அரவிந்த்சாமியா என அதிசயிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவருக்கு ‘மறுபடியும், பாம்பே’ படங்கள் மட்டுமே பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. ‘அலைபாயுதே’ படத்திலும் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்தார். அதன் பின் தமிழ் சினிமாவை விட்டும், நடிப்பை விட்டும் ஒதுங்கினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில்...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும், கொடிகாமம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியுமான சிந்திக்க பண்டார நேற்று இரவு கொழும்பில் வைத்து பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக்குற்றம் சுமத்தி சுன்னாகம் பொலிசார் கைது செய்து இருந்தனர்.
அதில் யாழ்ப்பாணம்...
இந்திய வீரர் அஸ்வினின் சாதனையை முறியடிக்க பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷாவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலக கிரிக்கெட் அரங்கில் பரம எதிரிகளாக பெரிதும் கருதப்படுவது இந்தியாவும், பாகிஸ்தானும். இதற்கு அடுத்த படியாக இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் உள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல், இரவு ஆட்டமாக வரும் 21 ஆம் திகதி அபுதாபியில்...
இந்தியாவின் ஒலிம்பிக் மங்கை சிந்து பிரபல தனியார் வங்கி மூலம் மெகா டீல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிந்து பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
இதனால் இவருக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசு, முக்கிய பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு பரிசுகளும் குவிந்தன. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் அவரின் நிலைமை...
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனை படைக்க காத்திருக்கிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் எதிர்வரும் 16ம் திகதி நடக்கிறது. இந்தப் போட்டி இந்திய அணிக்கு 900வது ஒருநாள் போட்டியாகும்.
இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 900வது ஒருநாள் போட்டியை விளையாடும் முதல் அணி என்ற...
இந்திய அணியின் முன்னாள் வீரர் அதிரடி ஆட்டக்காரரான சேவாக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து சமூகவலைத்தளமான டுவிட்டரில் முக்கிய பிரபலங்களை கிண்டல் அடித்து டுவிட் போடுவார்.
அதைத் தொடர்ந்து தற்போது இந்திய வீரர் அஸ்வின் குறித்து அவர் போட்ட டுவிட்டு தான் தற்போது சமூகவலைத்தளங்களை கலக்கி வருகிறது.
அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு தொடர் நாயகன் விருது...