ரஞ்சி டிராபி போட்டியில் பஞ்சாப் அணியின் தலைவர் யுவராஜ் சிங் சதம் விளாசி அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் ரஞ்சி டிராபி போட்டியில் பஞ்சாப் அணிக்கு தலைவராக செயல்படுகிறார். இந்நிலையில் நேற்று தொடங்கிய மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடிய யுவராஜ் சிங் சதம் அடித்தார். அதே போல் யுவராஜ் சிங்குடன் சிறப்பாக ஆடி வந்த குர்கீரட் சிங்கும் சதம் அடித்தார். பஞ்சாப் அணி நேற்று...
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இதைக் கண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா அஸ்வின் தற்போது உள்ள...
இந்திய வீரர் சச்சின் கொடுத்த காரை திருப்பி கொடுப்பது குறித்து யோசிக்க கூட முடியாது என ஒலிம்பிக் மங்கை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் 4 வது இடம் பிடித்தார். எனினும் இவருக்கு ஐதராபாத் பாட்மிண்டன் சங்கத்தலைவர் சாமுண்டேஷ்வரநாத் பரிசாக...
உலகின் பல்வேறு பகுதிகளிலும் டைனோசர்களின் எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்படியிருக்கையில் சற்றும் எதிர்பாராத வகையில் இராட்சத டைனோசர் ஒன்றின் எச்சங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது பிரேஸிலின் டி ஜெனீரியோவில் உள்ள அருங்காட்சியத்தில் காணப்படும் இறாக்கையினுள் சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் உயிரினம் ஒன்றின் எச்சங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறித்த எச்சங்கள் தொடர்பில் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்ததன் விளைவாக அவை பிரேஸிலில் கண்டெடுக்கப்பட்டு மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை Museum...
  பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவின் முன்னணி பத்திரிக்கைகளான The Sun மற்றும் Daily Mail-ல் வெளியான தகவல்கள் பின்வருமாறு, இலங்கையை சேர்ந்த கிசோக் தவராஜா(25) என்பவர் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Tesco என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். டெஸ்கோ நிறுவனத்தில் தவராஜா ஒரு ஆண்டுக்கு 16,000 பவுண்ட்(28,71,534 இலங்கை ரூபாய்) ஊதியம் பெற்று...
  வல்லரசுகளை மிரளவைக்கும் எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது வல்லரசு நாடுகளையே மிரள வைக்கும் வல்லமை படைத்த எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா - ரஷியா இடையே கையெழுத்து ஆகஉள்ளது. கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி...
குழந்தையை அமுக்கி கொன்ற தந்தை! உங்கள் குழந்தைக்கும் இப்படி நடக்கலாம்! எதிர் பாராமல் நடக்ஹகும் விளையாட்டு எப்படி விபரீதமானது என பாருங்கள்…. குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக எல்லா விளையாட்டையும் விளையாடலாமா அமத்துடன் குழந்தைக்கு எது வேண்டும் அல்லது எது தகாதது என்பதைத் தீர்மானிக்கும் திறன் பெற்றாரிடம் உள்ளது இனியாவது சிந்திப்பீர்களா….
குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நான்கு முதல் ஆறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு எந்தெந்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்! தானியங்கள் ஒருசில குழந்தைகளுக்கு அரிசி மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்களினால் அலர்ஜி ஏற்படும். முதலில் அவகேடோ அல்லது வாழைப்பழத்தை கொடுத்து, பின் தானியங்களை உணவாக கொடுக்க வேண்டும். பழங்கள் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருந்தால், மென்மையான பழங்களை எட்டு மாதங்களுக்கு முன்பாகவே...
சத்துக்குறைவு, ஏதேனும் நோய் தாக்கம் காரணத்தினாலேயே திடீரென உடல் எடை குறைகிறது என்பதை நினைவில் கொள்க. உணவால் திடீரென உடல் எடை குறையாது. திடீர் உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன? பட்டினி, பசியின்மை, சத்துணவு இல்லாமை, வலி, கவலை, உறக்கமின்மை, அசதி என்கிற உணவு சார்ந்த காரணங்கள். விழுங்குவதில் ஏற்படும் சிரமங்கள், நாக்கு பாதிப்படைவது, தொண்டைக் கோளாறு, அழற்சி மற்றும் கட்டிகள். உணவுகளை கிரகிக்க முடியாத தன்மை, தொடர்ந்து வரும் வாந்தி, பேதி, குடல்...
சோஸ் வகைகளில் உள்ள விளைவுகள் பற்றி மருத்துவர்கள் பலமுறை எடுத்துரைத்தாலும் அதனை கேட்டு மக்கள் திருந்தியபாடில்லை. தக்காளி சோஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சோஸ் என கலர் கலரான சோஸ்களும், விதவிதமான உணவுகளையும் பார்க்கும்போது, சாப்பிடத்தான் தோன்றும். ஆனால், அதனை அளவோடு சாப்பிட்டால் பரவாயில்லை, தினந்தோறும் எடுத்துக்கொண்டால் தான் அதிகமான பக்கவிளைவுகள் உடலில் ஏற்படும். எல்லா சோஸ்களிலும் எண்ணெய், சர்க்கரை, புளிப்பு சுவைக்காக வினிகர் சேர்க்கிறார்கள். மேயனைஸ் சோஸில் முட்டையின்...