பூமியை சுற்றி வரும் நிலவு 81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பொலிவு அடைவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நிலவின் மேற்பரப்பில் 180 குழிகள் உருவாகிறது.
விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்களால் உருவாகும் இந்த குழிகள் காலப்போக்கில் நிலவின் தோற்றத்தையே மாற்றியமைக்கின்றன.
81, 000 ஒருமுறை நிலவு புதுப்பொலிவடைகிறது, இந்த பொலிவு இதற்கு முன்பு இருந்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை...
ஐபோனில் இருக்கும் சில நன்மைகள் ஆண்ட்ராய்டில் இருப்பதில்லை. அது என்னவென்று பார்க்கலாம்.
கூகுளானது ஆண்ட்ராய்டை விட ஐபோனுக்கு சிறந்த செயலிகளை வழங்குகிறது. ஏனென்றால் ஐபோனின் Counter Parts அண்ட்ராய்டை விட விலை மதிப்பானதாகும்.
ஆண்ட்ராய்டுகளில் நிறைய ஆப்ஷன்கள் இருக்கும். இது ஒவ்வொரு போனுக்கு வேறுபடும். ஐபோன் இந்த விடயத்தில் சீராகவும் குறைவாகவும் இருப்பதுடன் எல்லா ஐபோனில் ஒரே மாதிரி தான் இருக்கும்.
ஐபோனில் சாப்ட்வேர் அப்டேட்டுகள் உடனுக்குடன் இருக்கும். அதில் உள்ள குறைபாடுகள்...
கடவுச்சொல்லை களவு செய்வது கணனி குற்றமாகும். இலங்கையில் கணனி குற்றவியல் சட்டம் 2007ம் ஆண்டு 21ம் இலக்கசட்டம் இதற்கான வரையறைகளை குறிப்பிடுகிறது.
கடவுச்சொல்லை மாற்றுதல் (Resetting the Password)
குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக் கொள்ளுங்கள்
அதற்கு மேலதிகமாக அவரது (தினமும்) பயன்படுத்தும் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டால் பயனுள்ளதாக அமையும்.
முகநூல் முதல்பக்கத்தை அணுகுங்கள்
"Forgotten your password?" பொத்தானை தெரிவு செய்யுங்கள்
குறிப்பிட்ட நபரின் முகநூல் மின்னஞ்சல்...
வாட்ஸ் அப் மூலமாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.
ஒருவேளை தெரியாமல் நாம் டேட்டாக்களை அழித்து விட்டால் அதை சுலபமாக மீளப்பெறலாம்.
முதலில் நீங்கள் Stellar Phoenix data recovery என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
திரையில் ஜஸ்ட் என்று தோன்று exe. என்ற பைலை இன்ஸ்டால் செய்ய க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அதன்...
எந்த ஒரு விடயத்தை பற்றி தெரிந்து கொள்ள முதலில் நாம் அணுகுவது கூகுள் Search Engineயை தான்.
நாம் அதில் தேடும் ஒவ்வொரு விடயமும் கூகுள் நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
நாம் Voice search மூலம் தேடும் விடயங்களை எப்படி அவர்கள் கண்காணிக்காமல் பார்த்து கொள்வது மற்றும் Delete செய்வது?
முதலில் history.google.com என்னும் வலைதளத்துக்கு செல்லவும்.
பின்னர் அங்கு வலது புறத்தின் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும். பின்னர்...
கைச்சாத்திடப்படவுள்ள சம்பள கூட்டு ஒப்பந்த உடன்படிக்கைககு எதிர்ப்புத் தெரிவித்து பொகவந்தலாவ அட்டன் பிரதான வீதியின் நோர்வுட் வெஞ்சர் பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
14.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணியளவில் மக்கள் விடுதலை முன்னனியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் அட்டன் பொகவந்தலாவ பலாங்கொடை பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டது.
தேர்தல் காலத்தில் ஆயிரம் ருபாய் சம்பளம் பெற்றுத்தருவதாகக் கூறி இன்று 730ரூபாய் சம்பளத்திற்கு...
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லவன் என்று அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா என்ற ஈழ அகதி ஒருவரே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் இராணுவ மேஜராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிட தஞ்சம் கோரி சென்ற அவர் தற்போது இராணுவ மேஜராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேஜர் தர்மராஜாவின் நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த...
உரி இராணுவ முகாம் தாக்குதல், இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியிருப்பதுடன், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலில், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு தடை விதியுங்கள். பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ள...
ரஷ்யாவை சேர்ந்த ஏரோபிளாட் (Aeroflot) விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஏரோபிளாட் 2381 என்ற பயணிகள் விமானம் 115 பேருடன் ஜெனிவாவில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவரால் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பயணிகளை வெளியேற்றிய அதிகாரிகள், விமானத்தை தனிமைப்படுத்தி வெடிகுண்டு சோதனை குழுவை வைத்து சோதனை செய்தனர். ஆனால்...
கனடாவை சேர்ந்த மூன்று நபர்கள் பயங்கரவாதிகள் என உறுதி செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட வழக்கில் தான் அலைக்கழிக்கப்பட்டதாக புரூக்ளின் நீதிபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மூன்று பேரின் தண்டனை காலம் 10 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெடரல் நீதிபதி Raymond Dearie கூறியதாவது, குறித்த வழக்கில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. அதை என்னால் திருத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏவுகணைகள் பெற சதி செய்ததாக...