சிங்கம் என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூன்றாவது பாகமான சிங்கம் 3 அல்லது எஸ் 3 என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்துவருகின்றார். இப்படமானது சர்வதேச குற்றவாளிகளை களையெடுத்தல் எனும் மையக் கருவைக் கொண்டு முழு வீச்சில் உருவாகி வருகின்றது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் சூட்டிங் இடம்பெற்று வருகின்றது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பானது அண்மையில் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான ரசிகர்கள் வயது வேறுபாடு இன்றி வந்து...
சாதத்தினை சமைக்கும்போது அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும் என இலங்கை ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
நாம் சாப்பிடும் சாதத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் சத்துக்களே அதிக அளவில் உள்ளன.
அதனால் சாதத்தினை அதிக அளவு சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கவும், நீரிழிவு நோய்க்கான அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
அமெரிக்கர்கள் அதிக அளவில் சாதத்தை உடகொள்வதால், கலோரிகள் அதிகரித்து உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால், சாதம்...
இன்றைய அவசர காலத்தில் பலரும் பாஸ்ட் புட் உணவுகளை அதிகமாக விரும்புகின்றனர்.
நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக் சாப்பிடுவதில்லை.
இதனால் நம்மில் பலரும் பலவிதமான நோய்கள் பாதிக்கப்படும் சூழ்நிலைகளை அடைகின்றோம்.
நம் உடலுக்கும் தீங்குகள் தரக்கூடிய உணவுப் பொருட்களை நாம் தெரிந்துக் கொண்டு அந்த வகை உணவுகளை நாம் முற்றிலும் தடுப்பதால், பல நோய்களின் தாக்கத்தில் இருந்து நாம் எளிமையாக பாதுகாத்துக் கொள்ளலாம்.
பிட்சா
பிட்சா ஆரோக்கியம் அற்ற உணவுப்...
இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாமல் Hike Direct மூலம் 100 மீற்றர் வட்டாரத்துக்குள் இருக்கும் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.
இதற்கு முதலில், Hike Direct-யை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் யாருடன் அரட்டை அடிக்க வேண்டுமோ, அவரின் பெயருக்கு அருகில் இருக்கும் Three Dot-யை கிளிக் செய்யவும்.
இதில் Hike Direct செலக்ட் செய்தால், Wifi-யை ஆன் செய்வதற்கான அனுமதி கேட்கும்.
Allow Once என்று கொடுத்தால் போதும், அவ்வளவு தான், உங்கள்...
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜியோ சேவை உலக சாதனை புரிந்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் ஜியோ நிறுவனத்தால் 4ஜி இணைய சந்தையில் உலகளவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட மிகப்பெரிய வளர்ச்சியினை எட்டியுள்ளது.
இது குறித்து ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி கூறியதாவது, மக்கள் எங்களது நோக்கத்தைப் புரிந்து எங்களின் சேவையை பயன்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், ஜியோ என்பது...
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு பல்தேசிய தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனமான Vodafone ஆனது முதன் முறையாக 5G வலையமைப்பு தொழில்நுட்பத்தினை பரீட்சிக்கவுள்ளது.
இந் நிறுவனத்தின் அவுஸ்திரேலிய கிளையே இப் பரீட்சிப்பனை மேற்கொள்ளவுள்ள நிலையில் சிட்னியிலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் நோக்கியா நிறுவனத்தினையும் இணைத்துக் கொண்டு செயற்படவுள்ளது.
தற்போது 4G தொழில்நுட்பமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் கூகுள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் அடுத்த தலைமுறை வலையமைப்பு தொழில்நுட்பமான...
துருக்கியில் உள்ள Antalya கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பெண்மணி ஒருவர், Azur Air என்ற விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து மாஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
நீரிழிவு நோயாளியான இவர் இன்சுலின் மருந்தினை எடுத்துவர மறந்துவிட்டார். இந்நிலையில் விமானத்தில் வைத்து இவருக்கு திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டுள்ளது.
விமான ஊழியர்கள் இவருக்கு மருத்துவ உதவி அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி இவர் இறந்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து விமான ஊழியர்கள், இவரது உடலை கட்டி பயணிகள் அமரும் சீட்டின் நடைபாதைக்கு...
அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.
உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும்.
அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதுனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும்.
பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள், கால்சியம் சத்துக்களை அழிக்கும்...
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது தேவைக்கு மிஞ்சிய நீரை மூளை தடுத்து நிறுத்துகிறது.
இதனால் அந்த தண்ணீரை மற்ற உடல் உறுப்புகள் மிக கடுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகிறது.
தண்ணீரில் உள்ள சோடியத்தின் அளவு ரத்தத்தில் குறைந்து உடல் தனது நிலையை இழக்கச் செய்கிறது.
இதனால் குமட்டல் மற்றும் நினைவிழக்க செய்தல் நிலை உருவாகி ‘கோமா’ நிலைக்கு செல்லும் ஆபத்தும் உருவாகிறது. இதுவே உயிரை பறிக்க கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது.
எனவே...
அட்டன் நகரில் மரமொற்றில் பச்சை நிறத்திலான அதிசய வண்ணத்து பூச்சி ஒன்றினைக் காணக்கிடைத்தது. மரத்தில் இலையை போன்ற பச்சை நிறத்திலான வண்ணத்துபூச்சி அபூர்வமானதாக காணப்படுகின்றது. இலைகளை உணவாக உட்கொண்டு வாழும் இப் பூச்சி இனமானது இலையில் அமர்ந்திருக்கையில் அடையாளம் காண முடியாத வகையில் இலையைப் போன்று காட்சி தருகின்றது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்