சுண்டல்லை தினமும் சாப்பிட்டு வந்தால் பழங்கள் மற்றும் காய்கறில் கிடைக்கம் சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது.
ப்ரௌவுன் சுண்டலில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.
இந்த சுண்டலுடன் கேரட் சேர்த்துக்கொண்டல் சருமப்பிரச்சனைகள் குணமாகும்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்.
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும்.
மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை,...
இலங்கை உட்பட்ட நாடுகளின் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில், நியூசிலாந்து,அவுஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.
அகதிளுக்கான உரிமை என்ற அவுஸ்திரேலியாவின் ஒரு ஆங்கில இணையப்பக்கத்தில் இந்தகுற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயாராகவே உள்ளது.எனினும் அவுஸ்திரேலியா அந்த வாய்ப்பை நியூஸிலாந்துக்கு வழங்க மறுத்து வருகிறது.
இது, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே அவுஸ்திரேலியாவினால்மேற்கொள்ளப்படுவதாக நியூசிலாந்து குற்றம் சுமத்தியுள்ளது.
ஏற்கனவே கிறிஸ்மஸ் தீவிலும், மானுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளஇலங்கை...
இந்தியாவில் இருக்கும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபகர் சந்திரஹாசன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண நிலை காரணமாக கடந்த மூன்ற தசாப்த காலமாக இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழ்ந்து வரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 70000 பேர் வரை தாயகம் திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் அகதி முகாம்களில்...
சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது.
நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது.
வீதிப் போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. நாளொன்றுக்கு 07 பேர் வீதம் விபத்துக்களின் மூலம் உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது.
விபத்துக்களில் அதிகமானவர்கள் உயிரிழப்பதுடன், காயத்துக்குள்ளாகி, அவயவங்களையும், உடைமைகளையும் இழந்து வருகின்றனர்.
விபத்துகள் வாழ்க்கையில் மாறாத வடுக்களையும், உளக் காயங்களையும் ஏற்படுத்துகின்றன.
இதுகுறித்து விழிப்படைய வேண்டிய தேவையும், அவசியமும் சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் உண்டு.
சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால்...
நவீனரக ஸ்மார்ட் போன்களை களவாடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 மில்லியன் ரூபா பெறுமதியான ஸ்மார்ட்போன்களை திருடிய 16 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து குறித்த தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்யும் போது அவர்களிடம் 65 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் அலுத்கம...
சம்பள உயர்வு கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் சாத்வீக வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
லயன் வாழ்க்கை முறைக்கு இன்னமும் முடிவு கட்டப்படாத கொடூரம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இதுதவிர இடையிடையே ஏற்படும் மண் சரிவில் உறவுகளைப் பறிகொடுத்து தலையில் அடித்து அழுகின்ற அந்தப்பெரும் துயர் மனிதநேயம் உடையவர்களின் இதயங்களைக் கருக்கிவிடும்.
அந்தளவுக்கு மலையக மக்களின் வாழ்க்கை என்பது பலவழிகளிலும்...
சருமம் இளமையாக இருக்கவேண்டும் என யார்தான் ஆசைப்படாமல் இருப்பார்கள். நீங்கள் செய்யும் ஃபேஸியல், க்ரீம் என சருமத்திற்கான பராமரிப்பு மாதம் தவறாது இருந்தாலும், நீங்கள் தெரியாமல் செய்யும் சில தவறுகளாலும் உங்கள் சருமம் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. இதனால் சுருக்கம், வறட்சி என பல பிரச்னைகளால் விரைவில் முதுமை தோற்றம் வர வாய்ப்பிருக்கிறது.
உங்கள் சருமத்தில் என்னென்ன விஷயங்கள் நீங்கள் செய்யக் கூடாது தெரியுமா?
வெயிலில் செல்பவர்களுக்கு
காலை வெயில் ஆபத்து தராது. ஆனால்...
உலக நாடுகளில் அதன் சிறப்பான அரசியல் தளத்தை தீர்மானிக்கும் சக்தியாக கல்விமான்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இருப்பார்கள்.
ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் மூடநம்பிக்கை கொண்ட ஜோதிடமே அரசியலை தீர்மானிக்கின்றது.
அண்மைக்காலமாக பல்வேறு ஜோதிடர்களின் தமது கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் தமது அரசியல் தேவைக்கு ஏற்ப கருத்து வெளியிட்டு வருகின்றமை புலனாகிறது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கிரகநிலை மாற்றத்திற்கு அமைய இலங்கை பாரிய ஆபத்தொன்றுக்கு முகங்கொடுக்கும் என பிரபல சோதிடர் மஞ்சுல...
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 9.5 வீதமான மாணவ, மாணவியரே மாவட்ட வெட்டுப் புள்ளி நிர்ணயத்திற்கு சமனான அல்லது அதனை விடவும் அதிகளவு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இம்முறை பரீட்சைக்கு 343757 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர். இதில் 32646 மாணவ மாணவியரே மாவட்ட வெட்டுப்புள்ளி இலக்கு நிர்ணயங்களை விடவும் கூடுதலான புள்ளிகளைப பெற்றுக் கொண்டுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 76.67 வீதமான அதாவது 260130 பேர் இரண்டு...