உடல் எடையை குறைப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் இருந்தாலும், உங்கள் உடலின் மிக முக்கியமான 7 இடங்களில் மசாஜ் செய்வதன் மூலமும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
சொல்லப்போனால் இதுவும் ஒரு அக்குபஞ்சர் மருத்துவம் தான்.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் குறிப்பிட்ட புள்ளியில் அழுத்தி தூண்டப்படும் போது விரைவில் உடல் எடை குறைகிறது.
உங்கள் உடலில் மசாஜ் செய்ய வேண்டிய 7 இடங்கள்
முகத்தில் மசாஜ் செய்யுங்கள்
மூக்கிற்கு கீழே மசாஜ் செய்வதன் மூலம்...
முட்டையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன.
புரோட்டீன், விட்டமின்கள் A, B (B2, B12, B6, B5), D, E, முடி வளர்ச்சிக்குத் தேவையான பையோட்டின் (Biotin), நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் கல்லீரல் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் கோலின் (choline), போலேட் (folate) என்னும் விட்டமின், ஸியஸன்தின் (zeaxanthin) என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், அயோடின், இரும்புச் சத்து போன்ற அனைத்து சத்துக்கள் உள்ளன.
பொதுவாக 44 - 50 கிராம் எடையுள்ள...
மிக பயனுள்ள எளிய வீட்டுக் குறிப்புகள் உங்களுக்காக,
புளித்த பாலில்(மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.
நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து...
சமூக வலைத்தளத்தில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் புத்தம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதுதான் Facebook Workplace, அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒரே பக்கத்தின் கீழ் இணைத்தும், அலுவலக வேலைகளை 100 சதவிகிதம் வெளிப்படைத் தன்மையுடன் செய்து முடிக்கவும் இந்த பக்கம் உதவி புரிகிறது.
இதன்மூலம் அலுவலத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் தங்களுக்குள் பணிகளை, முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி உயரதிகாரிகள் குறிப்பிட்ட நபருக்கு வேலையை வழங்கமுடியும்.
அலுவலக பணியாளர்கள்...
சம காலத்தில் அனைத்து விடயங்களும் பேஸ்புக் மயப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதை தமது பக்கத்தில் ஸ்டேட்டஸ்ட் ஆக போட்டுவிடுகிறார்கள்.
இதேபோல பல்வேறு நிறுவனங்களும் தமது நிழ்ச்சிகளை பேஸ்புக் ஊடாக தெரிவித்து வருகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் Facebook Events எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
அதிலும் பயனர்...
இன்றைய உலகை தொழில்நுட்ப சாதனங்களே அதிகளவில் ஆக்கிரமித்து நிற்கின்றன என்பது கண்கூடு.
இச் சாதனங்களை உருவாக்குவதற்கு பயன்படும் ட்ரான்ஸ்சிஸ்டர்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
இவற்றின் அளவுகள் சிறிதாகும்போது உருவாக்கப்படும் இலத்திரனியல் சாதனத்தின் அளவும் சிறிதாகின்றது.
இப்படியிருக்கையில் தற்போது 1 நனோ மீற்றர்கள் அளவினை உடைய உலகின் மிகச் சிறிய ட்ரான்ஸ்சிஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் தலை முடி கூட 80,000 தொடக்கம் 100,000 நனோ மீற்றர்கள் தடிப்பு உடையவை. ஆனால் இந்த ட்ரான்ஸ்சிஸ்டர்கள் வெறும்...
கூகுள் குரோம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது அடுத்த பதிப்பில் மெமரி பயன்பாடு குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.
கூகுள் குரோம் எப்போதும் மெமரியை அதிகம் எடுத்து கொள்ளும் வல்லமை வாய்ந்ததாகும். குரோம், பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ர் எட்ஜ்களில் நாம் பத்து தளங்களை ஓப்பன் செய்தால் அதில் குரோம் தான் அதிக மெமரியை இழுக்கும்.
இந்நிலையில் கூகுள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்து வரும் குரோம் 54 பிரவுசரில்...
தனி நபர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக பாடகர் ”சில்லி” திலங்கவை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடகர் சில்லி, இந்த மாதம் 6ம் திகதி இரவு 57 வயதுடைய நபர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலின் போது பாடகர் மது அருந்திய நிலையில் இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சில்லி” விளக்கமறியலில்!
கைது செய்யப்பட்டுள்ள பாடகர் ”சில்லி”ஐ இந்த மாதம் 25ம் திகதி வரையில்விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை...
கண்டி, ரஜமாவத்தையில் உள்ள கந்தே சந்தி கெப்பிட்டியாவ பிரதேசத்தில் 30 அடி ஆழமான குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெப்பிட்டியாவ கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நீர் விநியோக வசதிகளை வழங்குவதற்காக இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குகைக்குள் செல்லக்கூடிய இரண்டு பாதைகள் உள்ளன. ஒரு பாதையில் எதுவித சிரமுமின்றி ஆயிரம் அடி தூரம் வரை செல்ல முடியும்.
அதிககூடிய வெப்பம், மூச்சு விடுவதில் உள்ள சிரமம் போன்ற காரணமாக...
யாழ்மணற்காட்டுப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் உடலில் ஷெல் சன்னங்கள் பட்டமைக்கான காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதால் ஓர் போராளியாக இருக்கலாம் என்றும் சந்தேகநபரை பருத்தித்துறை...