வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவரிற்கு கொழும்பு பிரதான வீதியில் காத்திருந்த சோகம்…!
Thinappuyal -0
மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் அவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஆகிய மூவரும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற, இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கென்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்ட வாகனத்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவி;க்கப்படுகின்றது.
இந்த விபத்தில்...
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் உயிருடன் வந்துள்ள சம்பவம் ஒன்று காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
கடந்த 8 ஆம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் மோதியதில் 21 வயதான இஷான் மஞ்சுல என்ற நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் குறித்த இளைஞரின் உறவினர்களினால் அவரின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள்...
இராணுவ வீரர்கள் என்றாலே பல தனிச் சிறப்புக்களை தம்மகத்தே கொண்டவர்களாக விளங்குவர். அதிலும் எதையும் அசாத்தியமாக எதிர்கொள்ளும் மன தைரியம் அவர்களுக்கே உரித்தான இயல்பாகும்.
எதிரியுடன் போரிட்டுக்கொண்டே தாய் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த வீரர்களிடத்தில் பல்வேறு திறமைகளும் காணப்படுகின்றது.
அவ்வாறான ஒரு வீரரின் த்ரில்லிங்கான சாகசத்தையே இங்கு காணப்போகின்றீர்கள். தனது உடல் அங்கங்கள் ஒவ்வொன்றினையும் வைத்து கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சில சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் Oregon பகுதியில் Crater எனப்படும் மிக ஆழமான நீரேரி காணப்படுகின்றது. இங்கு கடந்த 120 வருடங்களாக ஒரு மரக்குற்றி நேரான நிலையில் மிதந்துகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
பட்ட நிலையில் உள்ள குறித்த மரத்தின் உயரமானது 30 அடிகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 அடி உயரம் மட்டும் நீர் மட்டத்திற்கு வெளியில் காணப்படுகின்றது. இதனை 1896ம் ஆண்டு Joseph Diller என்பவர் கண்டுபிடித்திருந்தார்.
மேலும் இந்த மரத்திற்கு 450...
சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 தீப்பிடித்து எரிவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் அனைவரும் தங்களது மொபைல்களை சுவிட்ச் ஆப் செய்து வைக்கும்படி சாம்சங் நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது சாம்சங். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கேலக்சி நோட் 7 போன்கள், சார்ஜ் போடும் போது திடீரென்று தீப்பிடித்து எரிவதாக பல புகார்கள் வந்தன.
அப்படி புகார் கூறிய வாடிக்கையாளர்களுக்கு அதே ரக...
எலுமிச்சை பழமானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கும் பலவகையான நன்மைகளைத் தருகிறது.
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், ஒருசில உடல்நல குறைபாடுகள் வராமலும் தடுக்கிறது.
வீட்டில் எலுமிச்சை பழத்தினை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
* நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள், உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்க...
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தூங்கி எழுந்தவுடம் காபி அல்லது டீயில் தான் விழிப்பார்கள். இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய அற்புதங்களை அறிந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். அது என்னவென்று கீழே பார்க்கலாம்.
ஒரு பெரிய டம்ளரில் 300 மி.லி அளவிலான நீர் நீங்கள் எழுந்தவுடன் பருகுவதால் உங்கள் சிறுநீர்கள் அற்புதமான...
வீட்டில் / அல்லது நாம் பயன்படுத்தும், புழங்கும் இடங்களில் கண்ணாடி உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது காலம், காலமாக நாம் பின்பற்றி வரும் ஒரு விஷயம். அதே போல உடைந்த கண்ணாடியை வீட்டில் வைப்பதும் அபசகுனத்தை உண்டாகும் என கூறுவார்கள்.
வீட்டில் பயன்படுத்தும் கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்பது தாண்டி, நிறைய தீமை உண்டாகும், உயிரிழப்பு உண்டாகும் என பல கூற்றுகள் நம் வழக்கத்தில் கூறப்படுகின்றன. அப்படி வீட்டில்...
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பிரபல மொடல் கிம் கர்தாஷியனிடம் கொள்ளையடிக்கப்பட்ட வைர மோதிரம் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகியான கிம் கர்தாஷியான் பாரீஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது முகமூடி கொள்ளையர்கள் இவரது வைர மோதிரம் உள்ளிட்ட சுமார் 10 மில்லியன் யூரோ மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் பாரிஸ் நகர போலிஸார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
இந்த...
ரஷ்ய மாணவி ஒருவர் ஜிகாதி காதலனை சந்திக்க வேண்டும் என்பதற்காக சிரியா செல்ல முற்படுகையில் அந்நாட்டு ரகசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த Varvara Karaulova (20) என்ற மாணவி தத்துவவியல் படிப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு இணையதளம் வாயிலாக ஐஸ் தீவிரவாதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, அவரை சந்திப்பதற்காக 2 முறை சிரியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளார். இதில் 2வது முறை...