முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உ;ள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி விசஊசி விபகாரத்த வைத்து ஒரு சில அரசியல் வாதிகள் தமது அரசியல் வயிற்றுப்பிழைப்புக்காய் எழுந்தமானத்தில் கருத்தக்களை வெளியிடுகின்றனர்...
  சோகத்தில்  இந்தியா ஜெயலலிதா இறந்து 24 மணிநேரம் ஆகிவிட்டது. அப்பலோ பணியாளரின் நம்பதகுந்த வாட்சப்வீடியோ  
முல்லைத்தீவு வவுனிக்குள கொல்லவிளாங்குள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது. கொல்லவிளாங்குள பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வெகுசிறப்பாக அதிபர், ஆசிரியர்களையும் கௌரவிப்பு கடந்த 07.10.2016 அன்று பாடசாலையின் முன்பாக மாணவர்களினால் மலர் மாலை அணிவித்து கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பெருந்திரளான பெற்றோர்களும், மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். ந.கலைச்செல்வன், முல்லைத்தீவு.
பெற்றுத்தருவதாகக் கூறிய ஆயிரம் ரூபாய் எங்கே எனக்கோரி 12வது நாளாகவும் தொடர்கிறது தொலாளர்களின் போராட்டம். அட்டன்-கொழும்பு பிரதான வீதியிலும், அட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சந்தியிலும் டிக்கோயா நகரத்திலும் ஆர்ப்பாட்டம் கடந்த 07.10.2016 காலை 10 மணிமுதல் தொடர்கின்றது. தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாகக் கூறி தற்போது 730 ரூபாய் சம்பளத்தை வழங்க முற்படுகின்றது. வாக்குறுதியளித்ததுபோல் ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடு, 18 மாதங்களுக்கான நிலுவைப் பணத்துடன் வாரத்தில் 6 நாட்கள் வேலை...
  ராம்குமார் கொல்லப்படுவதற்கு முன்பு சிறை காவலர் மாற்றப்பட்டார். அத்தகவலை கூறியவர் ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்று பதற்றத்தோடு அறிவித்தார். ‘இன்னும் ஒரு நாள்தான் தானே, ஒன்றும் ஆகிவிடாது. ராம்குமார் வெளியே வந்ததும் தான் அவருக்கு தீவிர பாதுகாப்பு கொடுப்பது குறித்து நாம் கவனமெடுக்க வேண்டும். பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சுவாதி படுகொலை வழக்கில் ராம்குமாரை சிறைக்குள் சாகடிக்க முடியாது. வெளியே சென்ற பிறகு ஏதாவது நடக்கலாம்’ என்று நான் பதிலளித்திருந்தேன். ஆனால், சிறை...
தொழிலாளர்களின் சம்பளவுயர்வு கோரிய தொடர் போராட்டத்தினால் பயணிகள் போக்குவத்துத்துறையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அட்டன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் அட்டன் தனியார் பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 12 நாட்களாக அட்டன் பிரதேசத்தில் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் வீதிகள் மறிக்கப்பட்டு போக்குவரத்து மேற்கொள்ளப்பட முடியாது தடையேற்பட்டது. இந்நிலையில் அட்டன் டிப்போவிற்கு 40 லட்சம் ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவவித்தனர் மேலும் டிப்போவிலிருந்து சேவைக்கு வெளியேரும் பஸ்வண்டிகள்...
மடு பூ மலர்ந்தான் கிராமத்திற்கு TRT வானொலியின் சமூகப்பணிக்கு பொறுப்பான திரு. திரவியநாதன் ஐயா அவர்களின் ஒழுங்கமைப்பில் பெரியம்மா பேரூந்து நிலையம் இன்று (08.10.2016) திறந்துவைக்கப்பட்டது. TRT வானொலியின் அறிவிப்பாளர் திரு ஏ.எஸ்.ராஜா அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணமும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மடு பிரதேச செயலாளர் திரு.சத்தியசோதி, அருட்தந்தை அருள்ராஜ் பூ மலர்ந்தான் கிராமசேவகர் திரு.டிக்ஷ்ன், மன்னார் முன்னாள் நகரசபை...
அட்டன்-கொழும்பு பழையை வீதியின் செனன் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் ரொத்தஸ் மாணாப்புல் காட்டுப் பகுதியில் 07.10.2016 அன்று பிற்பகல் 2 மணியளவில் தீ பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக மலையகப் பகுதிகளில் வெயிலான காலநிலை தொடர்வதனால் காட்டுக்கு இனந் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டிருக்கலாம். வனஜீவராசிகள் அதிகமாக வசிக்கும் மேற்படி காட்டுக்கு தீ வைக்கப்பட்டுமையினால் மிருகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க யாரும் முன்வராத நிலையில் தீப் பரவல்...
  உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை இந்த நாட்டை உலுப்பி எடுத்து வருகின்றது. கூடவே அபிவிருத்தி தொடர்பான பிரச்சினையும் தமிழ் மக்களைப் பல்வேறு வழிகளில் வாட்டிக்கொண்டிருக்கின்றது. இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அஹிம்சை ரீதியிலும், ஆயுதமேந்திய வழிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. மென்முறையிலும்,...
  ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்...