பிரபாகரனின் உடல் அல்ல சனல் 4 இன் நிகழ்ச்சியில் பன்னாட்டு மன்னிப்புச் சபையின்  Sam Zarifi,சட்டத்துறைப் பேராசிரியர் WILLIAM SCHABAS, Derrick Pounder (Professor of Forensic Medicine, University of Dundee), முன்னாள் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட், 2010 வரை ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கான பிரதிச் செயலர்  David Holmes ஆகியோர் கலந்து கொண்டனர். வெளிநாடுகளினதும் ஐக்கிய நாடுகளினதும் மனித உரிமை அமைப்புக்களினதும் வேண்டுகோளிற்கு இணங்க இலங்கை அரசாங்கம்...
  புதிய அரசியலமைப்பில் ‘சமஷ்டி’ முறை ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எனினும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் எனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. ‘சமஷ்டி’ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பில் கிடையாது. இந்த விடயத்தில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக அமை ச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார் இந்த தமது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியில்...
  முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி விசஊசி விபகாரத்த வைத்து ஒரு சில அரசியல் வாதிகள் தமது அரசியல் வயிற்றுப்பிழைப்புக்காய் எழுந்தமானத்தில் கருத்தக்களை வெளியிடுகின்றனர் நான் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகயில் மருத்துவ பரிசோதனையின் பின்னரே ஆம் அல்லது இல்லை என்று கூற முயும்பதினோராயிரம் போராளிகளையும் நீங்கள் மருத்துவ பரிசோதனைக்கு...
    இப்படி செக்ஸ்சியான இராணுவ கட்டமைப்பை எங்காவது பார்த்ததுண்டா?- காணொளிகள்
  “தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. அது அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்குள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.  இறுதியில், ஒரு சர்வசன வாக்கெடுப்பின் மூலம், இறுதி அரசியல் தீர்வானது எல்லோரது அங்கீகாரத்தையும் பெற வேண்டியுள்ளதால் , அந்த தீர்வைப் பொறுத்த வகையில் அடிப்படை விடயங்களில் எல்லோருடைய சம்மதமும் மிக அவசியம்.” என TNA தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய...
  அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை. தன்னை முன்பு நிராகரித்த மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி, மீண்டும் தான் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகளாக அவை மாறவேண்டும் என்ற, அவரின் தீராத ஆசையை பறை சாற்றியது. விட்டதை எப்படியும்...
  மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம் மக்களை உடனடியாக குடியேற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். வாகரை பிரதேசத்தில் முஸ்லீம்களை குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை மாலை வாகரை...
  வடக்கில் நவீன வசதிகளுடன்கூடிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றினை அமைக்கும் அருமையான கைங்கரியத்திற்காக 2011ம் ஆண்டு தெற்கின் தெய்வேந்திர முனையிலிருந்து ஆரம்பித்த நடைப்பயணம் 28 நாட்கள் கடந்து பருத்தித்துறையை சென்றடைந்தது. COLOURS OF COURAGE TRUST  நிறுவனத்தை சேர்ந்த நாதன் சிவகணநாதன் மற்றும் சரிந்தா உடும்புவே ஆகியோரின் கடினமுயற்சியால் ஒழுங்குபடுத்தப்பட்ட நடைப்பயணத்தின் பலனாக வழியெங்கும் நிதிவழங்கிய கொடையாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிதி வழங்குனர்களின் ஆதரவுடன் 300 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று தாய்லாந்தை சென்றடைந்தனர்.   இன்று மதியம் பேங்கொங் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்டோர் சென்றடைந்துள்ளனர். ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் தூதுக்குழுவினரை தாய்லாந்து கலாச்சார அமைச்சர் வீரா ரொப்போஜ்சனரத் மற்றும் தாய்லாந்துக்கான இலங்கையின் தூதுவர் சேனுகா செனவிரட்ன ஆகியோர் வரவேற்றனர். மேலும், ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் தாய்லாந்து படையினரின் அணி வகுப்பு மரியாதை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
  முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது பலவாரான கருத்துகளை எழுப்பியுள்ளது. அப்பலோ மருத்துவமனை தனது அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் “டாக்டர் ஜி.கிலானி”, மயக்க மருத்துவ நிபுணர் “டாக்டர் அஞ்சன் த்ரிக்கா”, இதய சிகிச்சை நிபுணர் “டாக்டர் நிதிஷ் நாயக்” ஆகியோர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு அப்பலோ மருத்துவ நிபுணர் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில்...