சிவகார்த்திகேயனின் ரெமோ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் படத்தை பற்றி திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் பெயர் வைக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்து வருகிறது. இதனால் எஸ்.எம்.எஸ் படம் சிவா மனசுல சக்தி, மாஸ் என்கிற பெயர் மாசிலாமனி என மாறியிருந்தது. உதயநிதியின் கெத்து, மனிதன் படங்களுக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படத்திற்கு, தமிழக அரசு வரிவிலக்கு...
எமது மக்களின் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்கமுடியாதென வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். எதிர்வரும் 09ம் திகதி யாழ்.மாநகச சபை வளாகத்தில் தென்னிந்திய பிரபல பாடகர்எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மாபெரும் இசைநிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்கள் இசை நிகழ்ச்சிக்கான அனுமதிசிட்டையினை 10 ஆயிரம் ருபாவில் இருந்து 1000 ரூபா வரை...
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர் மற்றும் முகவர்கள் ஊடுருவுவதாக இரகசிய தகவல்கள் உளவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பில் உளவுப் பிரிவு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அண்மையில் நெடுந்தீவு கடற்பகுதி ஊடாக இவ்வாறு இந்திய இராணுவ வீரர் ஒருவர் இலங்கை எல்லைக்குள் ஊடுருவ முற்படும் போது ரோந்து சென்ற கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,...
அனுராதபுரம் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களான இந்த பெண்கள் நகரில் சில இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலை அடுத்து அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 44, 45 மற்றும் 53 வயதானவர்கள் எனவும் இவர்கள் மதவாச்சி, பரசன்கஸ்வெவ மற்றும் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும்...
Massive protest in Colombo for UPFதமது சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையக மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்களும் கொழும்பில் வேலை செய்யும் மலையக இளைஞர் யுவதிகளும் ஒன்றிணைந்து இன்று காலை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். கொழும்பில் வேலை செய்யும் இளைஞர் யுவதிகளில் பெரும்பாலானவர்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்களே. பெற்ற தாய் தந்தை, உடன்...
பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாறி கொள்ள பல நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமான Wallet-களை பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக ஆப்பிள் பே, கூகுள் வேலெட் மற்றும் சாம்சங் பே போன்றவை பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவுகின்றன. தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் சாதரணமாக உபயோகிப்பது வாட்ஸ் அப் தான். ஆனால் அதன் மூலம் மற்றவருக்கு பணம் அனுப்ப முடியும். வாட்ஸ் ஆப் மூலம் பணம் பெறுவதற்கு நாம் முதலில் நம் போனில் Free...
விண்வெளி ஆராய்ச்சிகள் பொதுவாக கிரகங்களை பற்றியதாகவே அதிகளவில் காணப்படுகின்றன. இவ் ஆராய்ச்சிகளின் விளைவாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. சமீபத்தில், சனிக்கிரகத்தின் துணைக் கோள்களான டைட்டன், என்சலடஸ் ஆகிய இரு நிலவுகளிலும் பனிக்கட்டிக்கு அடியில் கடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், சனி கிரகத்தின் மற்றொரு துணைக் கோளான டையோன் என்ற நிலவிலும் கடல் இருப்பதாக பெல்ஜியத்தின் ராயல் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கடலானது நிலவின் நிலத்திற்கு அடியில்100 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளதாகவும்,...
ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் எனும் உலகின் முதல்தர மொபைல் சாதனங்களை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே. குறித்த சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை அப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். இந்த ஆப் ஸ்டோர் தளத்தில் இதுவரை காலமும் எவ்விதமான விளம்பரங்களும் பிரசுரம் செய்யப்பட்டிருக்கவில்லை. இந் நிலையில் தற்போது இந்த வரையறையை மாற்றியமைத்து விளம்பர சேவையை அறிமுகம் செய்துள்ளது. எனினும் தற்போது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பயனர்களுக்கு மட்டுமே தற்போது இந்த விளம்பரம்...
நாட்டில் தற்போது புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஆனது சுவிஸர்லாந்தில் உள்ள அரசியல்யாப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று சுவிஸர்லாந்தின் சபாநாயகருடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது சுவிஸில் அமுல்படுத்தியுள்ள அரசியல்யாப்பானது அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமையை வழங்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அந்த நாடு உலகளாவிய ரீதியில் முன்னோக்கி...
2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் சித்திஜ ஹிரான் சமரவிக்ரமவுக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர வழங்கியுள்ளார். அமெரிக்காவுக்கு இரண்டு வாரங்கள் குறித்த மாணவன் தனது பெற்றோர்களுடன் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,195 புள்ளிகளைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலய மாணவரான கோகுலதாசன் அபிசிகன் மற்றும்...