இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு முதலமைச்சரின் அலுவலத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதன் பின்னர் இவர்கள், காலி, கராப்பிட்டிய சிறுவர் புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதற்கான நிதி சேகரிக்கும் நோக்கில் பருத்தித்துறை கடற்படை முகாம் எதிரில் ஆரம்பமான சமாதான பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் ஜூஸ் வகைகளும் உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் உடன் இஞ்சி சாற்றை கலந்த பானத்தை குடித்து வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்த பானத்தைக் குடிப்பதால், அந்த ஜூஸில் உள்ள சத்துக்கள் நம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண் பார்வையை வலிமைப்படுத்துகிறது. கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்...
பொதுவாக குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிக அக்கறை செலுத்தும் பெண்கள், தன் உடல்நிலை பற்றி கவலைப்படுவதில்லை. நோயின் அறிகுறிகள் தென்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விடுகின்றனர், இதுவே நாளடைவில் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அல்லது மாதவிடாய் முடிவுறும் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதற்கு இடைப்பட்ட காலங்களில் அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால், அது 35 வயதுக்கு மேல் கட்டியாக மாறி புற்றுநோய்...
உடலின் ஆரோக்கியம் குறித்த அக்கறை அனேகமான நபர்களுக்கு இருந்தாலும், எதை சாப்பிடுவதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அதிகளவில் அரிசி உணவுகள், சோடா பானங்கள், வெள்ளைச் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், தேவையான சத்துக்களை பெற்று ஆரோக்கியமாக இருக்கலாம். உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டியவைகள் நாம் அன்றாடம் உணவில் உயர் ரகச் சத்துக்கள் கொண்ட தாவர வகைகள்,...
சின்ன குழந்தைகளின் சேட்டைகளையும், குறும்புகளையும் நாம் ரசிக்கத் தான் செய்வோம், ஆனால் ஒருசில நேரங்களில் அவர்களது குறும்புத்தனம் அளவு மீறி செல்லும் போது அடிக்கக்கூட செய்வோம். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகள் விளையாட்டுதனமானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் சில ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கிறது, அதை பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தினமும் பெற்றோர்களுடைய ஆலோசனைகள் தேவை, அவர்களுக்கு புரிவது போல் விளையாட்டு தனமாக சொல்லித் தர வேண்டும்.அவர்கள்...
  வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் அமைந்துள்ள அன்ரனி ஜெகநாதனின் இல்லத்திலிருந்து இன்று 10.00 மணியளவில் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர். சிவமோகன் அவர்களின் ஏற்பாட்டில் இறுதி அஞ்சலிக்கூட்டம் இடம் பெற்றுள்ளது. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலி செய்ததோடு யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாணசபை உறுப்பினர்க்ளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பெருந்திரளான...
பிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வரும் யாகூவின் இந்த செயலால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு துறையின் உத்தரவின் பேரிலேயே யாகூ இதை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பிரத்யேக மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளதும், இதன்மூலம் பயனாளர்களின் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்து ரகசியமாக கண்காணிப்பதும் தெரியவந்துள்ளது.
உலகிலேயே பறவைகளில் வௌவால்கள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. வௌவால்களுக்கு முதுகெலும்பு உள்ளதால் இவைகள் இரவில் ஆந்தைகளை போன்றே செயல்படுகிறது. வௌவால்கள் அதனுடைய முன் கைகளை இறைக்கைகளாக கொண்டுள்ளது. வௌவல்களின் இறக்கை மற்றும் கால்கள் அதனுடைய முதுகுபுறம் வரை ஜவ்வு போல இணைந்து காணப்படுகிறது. வௌவால்கள் எதனால் இரவில் மீயொளி எழுப்புகிறது? வௌவால்களுக்கு பார்வைத் திறன் இருக்கிறது. ஆனால் கண்கள் பெரிதாக பரிணாம வளர்ச்சி அடையாதவையாக இருக்கிறது. மேலும் வௌவால்கள் அதிகமான ஒலி அலைகளை உணரும் தன்மைக் கொண்டது. எனவே...
ஸ்மார்ட் போனையும், அதில் இன்டர்நெட்டையும் உபயோகப்படுத்தாத ஆளேயில்லை என்ற நிலைமை தற்போது வந்து விட்டது என்றே கூறலாம், அந்த அளவுக்கு ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் உலகம் முழுதும் பரவி கிடக்கிறது. இன்டர்நெட் டேட்டாவை சிக்கனம் செய்ய பல்வேறு மென்பொருள்கள் மற்றும் கருவிகள் அதிக அளவில் தற்போது அறிமுகபடுத்தப்பட்டு வருகின்றன. இதில் புதிதாக இணைந்திருப்பது தான் பேஸ்புக் மெசன்ஜர் லைட் சேவை. பேஸ்புக் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள இந்த செயலியின் செயல்பாடுகளை பற்றி காண்போம் இந்த...
இன்று நவீன யுகத்தில் மனிதனின் தனித்துவதிறனும் சிந்தனைஆற்றலும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டு தான் இருகின்றது. தென்கொரியாவைச் சேர்ந்த 22 வயது டியான் யூனின் (Dian Yoon) தனது கலைவண்ணங்களை காகிதத்தில் வரைவதில்லை. இவர் முகத்திலும் கைகளிலும் ஒப்பனையிட்டு, கண்ணைக் கவரும் வகையிலான நிழற்படங்களை உருவாக்குவது அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இன்ஸ்டகிராமில் 31,000க்கும் மேலான ரசிகர்களைக் கொண்ட யூன், தனது நிழற்படங்களை மின்னிலக்கத்தின் மூலம் மேம்படுத்துவதில்லை. ஒப்பனைத் திறன் மட்டுமே இந்த அழகிய படங்களுக்குக் காரணம்...