வவுனியா மண்ணில் வறுமையின் கொடூரத்திலும் சாதித்துக்காட்டியுள்ளார் பதினெட்டு வயதான செல்வி கிருஷ்ணமூர்த்தி கனகேஸ்வரி இவர் செய்த சாதணை பலரால் அறியப்படாமல் உள்ளது.
இது ஓர் வேதனைக்குறிய விடயமாகும் வவுனியா பூம்புகார் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளின் புதல்வி கனகேஸ்வரி சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள கனகேஸ்வரிக்கு அதில் தனது நாட்டத்தை காட்டுவதற்கு குடும்ப வறுமை தடையாக அமைந்தது ஆயினும் பூம்புகார் கண்ணகிவித்தியாலயத்தின் மாணவியாகிய இவர் கடந்த மாதம் (22.09.2016)...
அமெரிக்காவில் இருந்து கடல் பாதுகாப்பு கப்பல் ஒன்றை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் ஏற்கனவே இலங்கைக்கான சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் கடற்படைக்கு தேவைகள் கருதி, விரைவு தாக்குதல் கப்பல்களை விட தற்போது பாரிய கப்பல்களே தேவைப்படுகின்றன.
எனவே இலங்கை குறித்த கப்பலுக்கான கோரிக்கையை விடுத்திருந்தது என்று கடற்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய கோவாவில் கட்டப்படும் இரண்டு ஆழ்கடல்...
வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பணிப்பில் 5.22 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் அங்கிருந்து வரும் முறைப்பாடுகளுடன் கூடிய பல பிரச்சினைகளை சிசிரிவி கமரா மூலம் கண்காணித்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் இதற்கு முதல் இடம்பெற்ற பல சம்பவங்களின்போது எழுந்த பிரச்சினைகளினால் மக்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த...
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் உடற்பாகங்களை மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிற்கு அனுப்புவதில் பங்கு கொண்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் அறிக்கையையே தற்போது நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற நாடாளுமன்ற ஒன்று கூடலின் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தாஜூடினின் உடற்பாகங்கள் எவ்வாறு மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு...
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உட்பட சகல பகுதிகளிலுமுள்ள தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
வவுனியா
2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் முதலாமிடம் பெற்றுள்ளதுடன் தேசிய மட்டத்தில்...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா கால்நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தில் 04.10.2016 அன்று வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவே அசந்து பார்க்கும் அளவிற்கு வசூல் சாதனை செய்து வருகிறது MSDhoni The Untold Story படம். இப்படத்தில் தோனியின் சிறு வயது பகுதியில் ஒரு சிறுவன் நடித்துள்ளார்.
அவரின் நடிப்பு பலராலும் கவர்ந்து இழுக்கப்பட்டது, இவர் பெயர் Zeeshan. இவர் இதற்கு முன்பே தோனியுடன் நடித்துள்ளார்.
வேறு எங்கும் இல்லை தோனி நடித்த விளம்பரம் ஒன்றில் தோனியுடன் கிரிக்கெட் விளையாடுவது போல் வருவார். இதோ அந்த விளம்பர புகைப்படம்....
மற்ற மொழிகளில் வெளியான நல்ல கதைக்களத்தை கொண்ட படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது சாதாரண விஷயம். அப்படி ரீமேக் செய்யும் படங்களில் ஒரு சில படங்களே மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
தற்போது தமிழ் சினிமாவில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகண்ட 8 படங்களை பற்றி பார்ப்போம்.
திரிஷ்யம்
மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் என்ற வெற்றி படத்தை 2015ல் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார் கமல்ஹாசன்.
மணிசித்ரதாலு - சந்திரமுகி1993ம்...
என் வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்திலும் கூடவே இருந்தவர் இவர் தான்- தனுஷ் உருக்கம்
Thinappuyal -
தனுஷ் இன்று இந்தியாவே பாராட்டும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகின்றது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன் கலந்துக்கொண்டார், தனுஷ் இந்த விழாவில் மிக உருக்கமாக பேசினார்.
அவரு பேசுகையில் ‘என் வாழ்க்கையில் இன்பம், துன்பம் என அனைத்திலும் என்னுடன் இருந்த ஒரே நண்பர் வெற்றிமாறன் தான்’ என கூறியுள்ளார்.
இளைய தளபதி விஜய் இன்று தமிழ் நெஞ்சங்கள் கொண்டாடும் ஒரு நடிகர். ரஜினிக்கு அடுத்த இடத்தில் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் நாயகன்.
ஆனால், அவர் இந்த இடத்தை அடைய பல தடைகளை தான் கடந்து வந்திருக்க வேண்டும், இந்நிலையில் விஜய் சினிமாவில் அறிமுகமான போது நடந்த ஒரு சம்பவத்தை தற்போது ரீவேண்ட் செய்து பார்ப்போம்.
விஜய் சினிமாவில் அறிமுகமான போது தமிழகத்தின் பிரபல பத்திரிக்கை ஒன்று விஜய் குறித்து மிகவும் மோசமான...