ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக் கோரி 10ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் சவப்பெட்டியை வைத்து பொகவந்தலாவ நகரில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று 05.10.2016 அதாவது இன்றையதினம் நடைபெறுகின்றது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நகர மத்தியில் அமர்ந்து கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
சம்மேளத்தினால் அறிவிக்கப்பட்ட 730 ரூபாய் வேண்டாம், ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வே வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கெதிராக சவப்பெட்டியை நகர...
மண்ணின் மேல் நடக்கும் எவ்வளவோ அதிசயத்தினை நாம் அவதானித்திருப்போம். விலங்குகள் அரங்கேற்றும் அதிசயத்தினைக் கூட ரசித்திக்கும் நமக்கும் கடலுக்கு அடியில் இருக்கும் உலகம் பற்றி தெரியுமா?...
ஆம் அதில் எவ்வளவு லட்சக்கணக்கான உயிரினங்கள் உள்ளது. ஒவ்வென்றுக்குள்ளும் ஒரு அதிசயம் மற்றும் ஆச்சர்யம் கலந்திருப்பது நம்மில் பலருக்கு தெரியாத விடயமாகும்.
இங்கு மிக அழகாக காணப்படும் கடலுக்கடியில் இருக்கும் விலங்குகளும், அது அதிரடியாக வேட்டையாடும் காட்சி மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்தக்...
சம்பள பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நேற்று நிறைவு பெற்றதையடுத்து கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 05.10.2016அதாவது இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 மாதங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் எனக் கோரி மலையகம் தழுவிய ரீதியில் கடந்த 26ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 04ம் திகதி தொழில் அமைச்சில் நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவுபெற்று 05ஆம்...
தனது தந்தையின் உறுதுணையுடன் சினிமாவுக்கு வந்த விஜய்யின் வரலாறு உங்களில் பலருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஆனால், அந்த முகவரியைக் கொண்டு, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, கெமிஸ்ட்ரியை மாற்றிக் கொள்ள அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் அவருக்கு நெருக்கமான மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.
விஜய்யின் முதலில் மாஸ் படங்கள் ஆரம்பிக்க காரணாமக இருந்த படம் ’அந்த ஏரியா இந்த ஏரியா.... எல்லா ஏரியாவிலும் நா “கில்லி”டா,...
கொழும்பு அட்டன் வீதியின் செனன் சந்தியில் ரயர்களை எரித்துப் பாரிய ஆர்ப்பாட்டம்
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக்கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் பத்தாவது நாளாக 05.10.2016 அதாவது இன்றும் ஈடுபட்டுள்ளனர்.
செனன் தேயிலைச் தொழிற்சாலைக்கருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் செனன் குயில்வத்தை, வட்டவளை பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீதியில் ரயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றமையினால் கொழும்பு, கண்டி, அட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற...
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான சாஹாவை பாராட்டியுள்ளார். அதே சமயம், தற்போதைய நிலையில் சாஹா தான் இந்தியாவின் சிறந்த கீப்பர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றிப்பெற்ற பின்னர் பேட்டியளித்த கோஹ்லி இவ்வாறு கூறினார்.
அவர் கூறியதாவது, சாஹா புத்திசாலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் அற்புதமாக கீப்பிங் செய்கிறார். சாஹா சிறப்பாக வர வேண்டும்.
தற்போது நாட்டில்...
இந்த வருடமும், ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. இலங்கையில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்லாது, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகளும் நடந்துள்ளன. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஏற்கனவே பல தடவைகள் திருத்தப் பட்டு, தற்போது மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் தீர்ப்பாயமாக குறுகி விட்டது. ஏற்கனவே, 2012 ல்...
சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாயின் அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்
Thinappuyal -
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாயின் அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
‘எழுக தமிழ்’ பேரணிக்கு பின்னர் வடக்கு முதல்வரை கொலைசெய்ய தென்னிலங்கையில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பில் திருப்தியில்லாசவிட்டால் இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிரதிநிதிகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாதென தீர்மானிக்கப்பட்டுள்ளபோதும், அவருக்கு உயிருக்கு ஆபத்து...
அளுத்கமயில் நடந்தது என்ன?தமிழ் இனத்தின் மீதும் தனது இனவாத்தை தூண்ட பொதுபல சேனா முயர்ச்சி
Thinappuyal -
அளுத்கமயில் நடந்தது என்ன? இனவாதத் தீயில் கருகும் இலங்கை முஸ்லிம்கள் – குஜராத் பாணியில் பொதுபல சேனா அராஜகம்!
மூர்ச்சித்து நிற்கும் முஸ்லிம்களும், மௌனியாகிப்போன தலைமை பீடங்களும்!
பிரச்சினையின் ஆரம்பம்.
கடந்த 12.06.2014 அன்று அளுத்கம பகுதியில் ஒரு பௌத்த பிக்குவை ஏற்றி வந்த வாகன சாரதிக்கும், முஸ்லிம் அன்பர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் பிக்குவை குறிப்பிட்ட முஸ்லிம் அன்பர் தாக்கிவிட்டதாக திசைதிருப்பப் பட்டு இனவாத முறுகல் நிலையினை தோற்றுவிப்பதற்கான...
அண்மையில் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மாரியப்பன், தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
அதேபோல் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் வருண் பாட்டியா வெண்கலப் பதக்கக்கமும் வென்றனர்.
இந்நிலையில் நாட்டுக்கு பெருமை சேர்த்த இவர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.
விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
விழாவில்...