இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க நேற்று தான் பாடிய பாடல் ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்று ஒரு பாடலை வெளியிட்டிருந்தார்.
தற்போது ”ருஹிரு பிந்து கிரி ரசட்ட” என தொடங்கும் தனது 2வது பாடலை அவர் வெளியிட்டுள்ளார்.
அழகான வரிகளுடன் அமைந்துள்ள இந்த பாடலை பாராட்டும் ரசிகர்கள், இந்த பாடலை கேட்டு அழுதுவிட்டதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவரது பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த...
ஊக்க மருந்து எடுத்துக் கொண்ட விவகாரத்தில் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் தடை காலத்தை 15 மாதங்களாக குறைத்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்தது.
அவர் மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது சோதனையில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு 2 ஆண்டு தடையை சர்வதேச டென்னிஸ் சங்கம்...
இந்திய அணி முதலிடத்திற்கு வந்ததால் ஆக்ரோஷ ஆட்டம் தொடரும் என்று அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 174 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்தியா 113 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி...
பொதுவாக பெண்களின் கண்களை அழகாக காட்டுவது அவர்களின் அடர்த்தி மிகுந்த புருவங்கள்.
அடர்த்தியான புருவங்களினால் பெண்களின் முகம் அழகாக இருக்கும்.
பெரிய கண்களைக் கொண்ட பெண்கள் அடர்த்தியான புருவங்கள் இல்லாமல் பென்சில், மை போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் இயற்கையான புருவத்தின் அடர்த்தியை பெற முடியாது.
புருவங்களில் அடர்த்தியான முடிகளைப் பெறுவதற்கு சில இயற்கைப் பொருட்களைக் கொண்டு இரவு நேரங்களில் தொடர்ந்து மசாஜ் செய்வதின் மூலம் புருவத்தின் அடர்த்தியான முடிகளைப் பெறலாம்.
மசாஜ் செய்யும் முறைகள்
...
நம் மூதாதையர் காலத்தில் விறகு அடுப்புகள் வைத்து சமைத்து வந்ததால் அவர்களுக்கு இந்த அடுப்பால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருந்தது.
ஆனால் இந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
சிலிண்டரின் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரியாமல் நிறைய பேர்கள் இருப்பதால், சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமைப்பவர்களின் கவனக் குறைவுகள்.
எனவே வீட்டில் நாம் சிலிண்டர் அடுப்புகளை...
கத்தரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் சருமத்தை மென்மையாக்கும்.
நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.
போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். உடல் பருமனைக் குறைக்கும்.
கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய...
இலங்கை தமிழர்களின் உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும்.
அவர்கள் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் தேங்காய் அதிகமாக சேர்க்கப்படும்.
நல்ல காரசாரமாக நாவுக்கு சுவையூட்டும் வகையில் இருக்கும் இலங்கை உணவுகளில் முக்கியமானவை புட்டு, சொதி, ரொட்டி சம்பல், அப்பம் போன்றவை ஆகும்.
அதுவும் கடல் உணவுகள் இலங்கையில் மிக பிரபலமான உணவு ஆகும்.
இதோ இலங்கை தமிழர்களின் ருசியான 5 உணவுகள்!
புட்டு
இந்த புட்டு இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது. ஒன்று குழா புட்டு மற்றொன்று சாதாரணமாக உதிரி...
கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் இன்று அறிமுகமானது.
கூகுள் நிறுவனம் மோடோரோலா மற்றும் நெக்சஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்சல் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐபோன் மற்றும் கேலக்ஸி எஸ்-வகைகளுக்கு போட்டியாக சந்தையில் இந்த போன்கள் களமிறங்கியுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
குரோம்கேஸ்ட்: பென்டிரைவ் போல காட்சியளிக்கும் இந்த கருவியை யூ.எஸ்.பி., போர்ட்டில் மாட்டி நம் டி.வி., லேப்டாப், கணணிகளில்...
“எரியும் மனிதர்கள்” இதனைபற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா? இல்லையா அப்படி என்றால் உங்களுக்கான கட்டுரைதான் இது !
அது எவ்வாறு மனிதன் தானாக எரிந்துபோக முடியும்? என்ற கேள்வி தற்போது உங்களக்கு தோன்றினால் அது உங்கள் பிழை அல்ல. இவ்வாறான சம்பவங்கள் கடந்த 300 ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் வருகின்றது. காட்டில் இரண்டு மூங்கில் மரங்கள், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுகின்றது என்பதை நாம் படித்திருப்போம். ஆனால், சற்றும் யூகிக்க...
உலகவரலாற்றில் எதுவுமே உண்மையில்லை அதே போல் பொய் எனகருதும் எந்த நிகழ்வும் எப்போதும் பொய்யாகவே இருந்ததில்லை காலபோக்கில் எதுவும் மாறகூடும்.
உலகில் உள்ள மலைகளில் மிகப் பெரிய மலை எதுவென்றால்? அதன் பதில் “எவரெஸ்ட் சிகரம்” (Mount Everest) தான். இதில் என்ன ஆச்சரியம் என நீங்கள் சிந்திக்ககூடும் 8,848 மீட்டர் உயரத்தைக் கொண்ட இந்த மலை உண்மையில் உலகின் உயரமான மலை அல்ல! ஆனால் இதில் கவனிக்க வேண்டியது...