லோதா கமிட்டியின் சிபாரிசுகளை அப்படியே அமல்படுத்தினால் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்க நேரிடலாம் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் லோதா கமிட்டி தலைமையிலான பரிந்துரைகளை அப்படியே செயல்படுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டது.
தற்போது அதை...
இந்திய டெஸ்ட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் விராட் கோஹ்லி, தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்று டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார் என்பது நினைவுக் கூரதக்கது.
இந்நிலையில் கான்பூர் டெஸ்டில் இந்திய அணி வெற்றிப்பெற்ற போது தொடர் டெஸ்ட் வெற்றியை குவித்த இந்திய அணித்தலைவர் பட்டியலில் கோஹ்லி...
போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ தனது நாட்டில் சொந்தமாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
கிரிஸ்டினாயோ ரொனால்டோ, கால்பந்து உலகில் இந்த பெயரை உச்சரிக்காதவர்களே இருக்க முடியாது. போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்கான தற்பொழுது விளையாடி வருகிறார்.
2016 ஐரோப்பிய கோப்பையை போர்த்துக்கல் அணி தனதாக்கி கொண்டதன் பிறகு புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தனது சொந்த நாட்டில் லிஸ்பன் நகரில் தனது இரண்டாவது 7...
சீனாவை சேர்ந்த இரண்டு மேஜிக் மங்கைகள் 1 நிமிடத்தில் 19 ஆடைகளை மாற்றி உலகசாதனை படைத்துள்ளனர்.
உஹான் நகரில் உள்ள ‘ஹேப்பி வேலி’ எனும் பொழுதுப்போக்குப் பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதில் மலேசிய நாட்டை சேர்ந்த அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகிய மேஜிக் மங்கைகள் கலந்துகொண்டனர்.
இதில், மேடையில் ஒரு பெண் தோன்ற, மற்றொரு பெண் உறையால் அப்பெண்ணை மறைத்துக்கொண்டார். இவர் அந்த உறையை மேலே எழுப்பி கீழே...
கணினி என்பது இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. அதை உபயோகபடுத்தும் அனைவரும் அது வேகமாக செயல்பட வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் பல கணினிகள் மெதுவாக இயங்கி நம்மை வெறுப்பேற்றும். கணினி மெதுவாக இயங்குவதற்கான காரணமும் அதை வேகமடைய வைக்க தீர்வுகளையும் காண்போம்.
அப்ளிகேஷன்: நாம் அதிகம் உபயோகபடுத்தாத/ தேவையில்லாத அப்ளிகேஷன்கள் கணியியில் இருந்தால் அதன் வேகம் குறையும். அதனால் அதை நீக்கி விடுவது நல்லது.
குறைந்த காலியிடம் : ஹார்டு...
கபாலி என்ற மாபெரும் வெற்றி படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் ரஜினி இணைந்துள்ளார்.
இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அண்மையில் படத்தின் ஃபஸ்ட் லுக் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது அதிகாரப்பூர்வமானதா இல்லை ரசிகர்கள் உருவாக்கியதா என்று தெரியவில்லை.
சில நேரங்களில் இரவு உணவு சாப்பிட்ட பிறகும் கூட தூங்குவதற்கு முன்னர் திடீரென பசி ஏற்படும்.
இதனால் தூக்கத்தின் நிம்மதியை இழந்து, சில சமயத்தில் நல்ல உறக்கமும் பாதிக்கும்.
இதற்கு நொறுக்குதீனிகள் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடலாமா என்ற குழப்பமும், உடல் பருமன் குறித்த கவலைகளும் பல பேர்களிடம் இருந்து வருகின்றது.
எனவே இரவில் சாப்பிட்ட பின்பும் பசி எடுக்கும் போது, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களானது, சத்துக்கள் நிறைந்ததாகவும், உடம்பிற்கு ஆரோக்கியத்தை...
வித்தியாசமான கதைக்காகவும், மிகவும் சவாலான வேடத்திற்காகவும் எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் சியான் விக்ரம்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான இருமுகன் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போட்டு வருகிறது. இவர் எப்போதோ ஒரு பேட்டியில், சினிமாவில் இருக்க நாயகனாக மட்டும் இல்லை, எந்த ஒரு வேலையையும் செய்ய நான் தயார் என்று கூறியிருந்தார்.
அதை இப்போதும் கடைப்பிடித்து இருமுகன் படத்தின் படப்பிடிப்பில் மற்ற வேலைகளையும் செய்திருக்கிறார் விக்ரம். அந்த புகைப்படம்...
மைக்கை தூக்கி எறிந்து தொலைக்காட்சி பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய பிரகாஷ்ராஜ்- ஏன்?
Thinappuyal -
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் நடிப்பில் விரைவில் ”இதொல்லே ராமாயணா” என்ற கன்னட படம் வரவிருக்கின்றது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் காவேரி பிரச்சனை குறித்து கருத்து கேட்டுள்ளார் தொகுப்பாளர்.
உடனே கோபமான பிர்காஷ்ராஜ் ‘நான் ஒரு திரைப்பட நடிகர், படத்தை ப்ரோமோஷன் செய்ய வந்துள்ளேன், காவேரி பிரச்சனை நேற்று ஆரம்பித்து, இன்று முடிவதில்லை.
மிகவும் ஆழமான பிரச்சனை அது, உங்கள் பலனுக்காக சினிமா நடிகனிடம் இந்த...
சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் நாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆனது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க தமன்னா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த பணத்தை இரண்டு நாட்களுக்குள் தரவேண்டும் என்றும் கண்டிஷன் போட்டிருந்தாராம்
ஆனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நான்கு நாள் கழித்து கொடுத்ததால் தமன்னா ரூ.50 லட்சம் சம்பளத்தை ஏற்றிவிட்டாராம். வேறு வழியின்றி இதையும் கொடுப்பதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.