பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருக்கும் சிலருக்கு தொப்பை அதிகமாக காணப்படும். அந்த தொப்பையை குறைப்பதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது எந்த விதமான பலனும் இன்றி கவலையில் இருப்பார்கள். உங்களின் தொப்பயை 10 நாட்களிலேயே குறைத்து, ஸ்லிம்மான உடலமைப்பை பெறுவதற்கு தினமும் அன்னாசி பழத்தை சாப்பிடுங்க! அன்னாசி பழத்தின் நன்மைகள் அன்னாசி பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ் மற்றும் மினரல் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ...
ஜேர்மனியில் பீர் திருவிழாவின் போது ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் திடீரென்று கத்தி எடுத்து வீசியதில் ஒருவரது காது துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Wolmirstedt நகரில் இந்த ஆண்டின் பீர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பாதிக்கப்பட்ட நபரும் கலந்து கொண்டு விழாவினை கொண்டாடி வந்துள்ளார். இதனிடையே இளைஞர் கும்பலொன்றுடன் குறிப்பிட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக...
ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் 3 பேருக்கு உணவில் விஷம் கலந்து கொல்ல நடந்த சதி அம்பலமாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் 3 பேருக்கு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேறு முமாமிற்கு மாற்றப்பட்டுள்ளத்காக தெரிய வந்துள்ளது. ஈராக்கின் நினெவே பகுதியில் உள்ள ஒரு மறைவிடத்தில் தகங்கியிருந்த பாக்தாதி மற்றும் சில தலைவர்களுக்கு சம்பவத்தன்று மதியம்...
ருமேனியாவுக்கு சுற்றலா சென்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவர் குறித்து தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், ருமேனியாவுக்கு சுற்றுலா வந்துள்ள ஒரு ஆண், ஒரு பெண் அபுசெனி மலை பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாயுள்ளனர். இருவரும் சென்ற தனாக இயங்கும் அல்லது ஓட்டுநர் இயக்கிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில்...
நைஜீரியாவின் பிரபல நடிகைக்கு ஒழுக்கமற்ற நடவடிக்கையால் ஹௌசா மொழி திரைப்பட துறை தடை விதித்துள்ளது. ஹௌசா மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் நைஜீரியா, நிஜேர், கானா, கேமரூன் ஆகிய நாடுகளிலும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் மக்களிடமும் மிகவும் பிரபலமாகவுள்ளது. இந்நிலையில், கேனிவுட்டின் (ஹௌசா திரைப்படத்துறை) பிரபல நடிகையான ரஹாமா சாடோ சமீபத்தில் வெளியாகிய இசைக் கானொளி ஒன்றில் பாடகர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக உள்ளவாறு நடித்துள்ளார். இது மிகவும் ஒழுக்கமற்றதாகும்...
லிபியாவை சேர்ந்த புகைப்படக்கலைஞரை ஐஎஸ் தீவிரவாதிகள் அவரது நெஞ்சில் சுட்டுக்கொன்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Jeroen Oerlemans என்ற புகைப்படக்கலைஞர் சிரியாவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள், தீவிரவாத தாக்குதல்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்தார். இவரின் புகைப்படங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இவரை கொலை செய்ய வேண்டும் என பல நாட்கள் திட்டம் தீட்டி வந்த தீவிரவாதிகள், தக்க சமயம் பார்த்து இவரை சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றுள்ளனர். இவர் உயிரிழந்ததை, சிரியா...
சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர். அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற பெண்ணுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இரண்டு அபராதங்களை விதித்துள்ளனர். குறித்த பெண், ஏ013589868 என்ற இலக்கத்தை உடைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரிமையானவர். 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார். அந்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் உடல்நல காரணங்களை முன்னிட்டு யோஷிதவுக்கு அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் யோஷிதவுக்கு தனது காதலியை பார்ப்பதற்காகவே அவுஸ்திரேலியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் அனுமதி...
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சிலாபம் வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே வர்ணகுலசூரிய நியூட்டன் ரோய் பெர்னாண்டோ வயது 45 என்ற இரண்டு குழந்தைகளின் தந்தையே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கைகள் இரண்டும் பின்பகக்கமாகக் கட்டப்பட்டு கால்கள் அவர் அணிந்திருந்த சேர்ட் ஒன்றினால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவரது...
  நம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது.இந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிக உடல் எடைக்கு, நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளே முக்கிய காரணமாகும் .மேலும் சிலர் டயட் என்ற பெயரில் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருப்பதனால் குண்டாகிறார்கள். உடல் பருமன் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஏழு நாட்கள் மட்டும் உங்களின் அன்றாட உணவு...