துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த சந்திப்பு துணுக்காய் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதன்போது தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டம் அவர்களுக்கு சென்றடயாமைக்கான காரணங்களை ஆராந்ததோடு அவை அவர்களுக்கு கிடைப்பதற்குரிய நடவடிக்கையினையும் மேற்கொண்டு அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது தமக்கு வேலைவாய்ப்புக்கள் தரப்படும் சந்தர்பத்தில் தாம்...
வெற்றிமகள் எதிர்காலத்தைச் செதுக்குவதற்கு யுத்தம் என்ற உளி பயன்படாது’ என்று சொன்னார் மார்ட்டின் லூதர்கிங். ஆனால் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அது நன்றாகவே பயன்படும் என்பதை உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மெய்ப்பித்துவருகின்றன. ஒரு போர் நடக்கும்போது அதில் முதலில் பலியாவது ‘உண்மை ‘ தான் எனச் சொல்வார்கள். போர்க்களத்திலிருந்து கடைசியில் அகற்றப்படும் சடலமும் உண்மையின் சடலம்தான். அந்த சடலத்தை எளிதாகப் புதைத்துவிட முடியாது என்பதால்தானோ என்னவோ, அதை அகற்றுவதற்கு எவரும் முன்வருவதில்லை....
  மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை வேளையிலே எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கே.துரைரட்ணம் உள்ளிட்ட அதிதிகள் பலர்...
அன்று தீர்க் தரிசனமாக உயர் திரு அன்ரனி ஜெகநாதன் கூறியது தான் அணமை காலமாமாக நிலந்திலும்,புலத்திலும் நடை பெறுகின்றது. மிகக் குறுகிய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கும் – வடக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரும் பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் மிகக் குறுகிய நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கப்போகின்றது. அதற்கான சந்தர்ப்பத்தை இன்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தவண்ணமுள்ளனர்...
கடந்த ஞாயிறு 02-10-2016 காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் முச்சக்கர வண்டி போக்குவரத்தில் உரிமையாளர்களும் சங்கங்களும் சிறப்பாக தமது சேவையை எமது மக்களுக்கு வழங்கியதை தாம் பாராட்டுவதாகவும்,  அதேவேளை சங்கங்களில்  சில குறைபாடுகள் இருப்பது சம்மந்தமாக பொதுமக்கள் மற்றும்...
துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த சந்திப்பு துணுக்காய் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதன்போது தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டம் அவர்களுக்கு சென்றடயாமைக்கான காரணங்களை ஆராந்ததோடு அவை அவர்களுக்கு கிடைப்பதற்குரிய நடவடிக்கையினையும் மேற்கொண்டு அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது தமக்கு வேலைவாய்ப்புக்கள் தரப்படும் சந்தர்பத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் தமக்கு...
  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமும் வட மாகாண சபையும் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென தெரிவித்த...
முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்த திட்டங்களின் பெயர்ப்பலகைகளைக் அகற்றி தமது பெயரைச் சேர்த்து அவற்றை மீண்டும் திறந்துவைப்பது தனது கொள்கையல்ல என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அரசு புதிதாக எதனையும் மேற்கொள்ளவில்லையென முன்னாள் தலைவர்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு ஓராண்டு காலமாக பதில் அளிக்காதிருந்தபோதிலும் மீண்டும் அக்கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதனால் தான் பதில் அளிக்கத் தீர்மானித்ததாகவும் இன்று (3) பிற்பகல் பொலன்னறுவை, திம்புலாகல, நுவரகல, சுகலாதேவிகம மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அவ்வாறு...
(மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டோனோமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது.) இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை இலங்கையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்தும் இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வு காணப்படும் என்ற முழக்கங்கள் இலங்கை அரசியலில் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி...
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட மாகாண கண்காட்சி அக்டோ 01, 02 ம் திகதிகளில் நடைபெற்றது. கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு 01.10.2016 அன்று மாலை 03 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஆரம்பமானது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாண்புமிகு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம்...