பதுளை – எல்ல, உடுவர பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் தரம் 11 இல் கல்வி கற்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் ஆயிரத்து 750 ரூபா பெறுமதியான 19 சாப்பாடு பெட்டிகள், குளிர்பாணங்கள், பிஸ்கட் பைக்கற்றுகள் மற்றும் சிகரட் போன்றவற்றை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  இயேசுவின் புகைப்படம் ஒன்றை பின் பக்கம் வைத்து பெற்றுக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வேகமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த புகைப்படம் தொடர்பில் இணையத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளது. இந்த இணைந்து குறித்த நபர் இயேசுவுக்கு சமமான முகம் ஒன்றை 2,15,000 டொலர் பணம் செலவிட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் 30 வயதுடைய Mark Emery என்பவர் என கூறப்படுகின்றது. சிலர் தங்கள் பணத்தை...
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில், கல்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. விட்டமின்...
  உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லும் முன்பு நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள் நீங்கள் குணமடைவீர்கள்!. தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை...
  என்னயா பண்ணிட்டான் என் கச்சிகாரன்... ஏதோ மைத்திரி ரணிலின் உள்ள பாசத்தில ... "மென்வலு" என்று சொல்லி அப்ப அப்ப சில பொய்களை சொல்லிடுவான் புடிக்கலைன்ன திட்டவேண்டியது தான... அதுதானயா உலக வழக்கம்... அத விட்டுட்டு நீங்க பலாயிரம் பேருக்கு மேல வந்து என்னை சமுக தளங்களில தொவை தொவைன்னு தொவச்சுருகிங்க... தொவச்சாலும் பரவாயில்லை.. எல்லா பேஜ் அட்மினையும் கூப்பிட்டு... அவங்க பக்கத்துலயும் ஒரு போஸ்ட் போட்டு... நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கான்... உங்க பக்கத்துல இருக்க மக்களை கூப்பிட்டு...
  ஆபாச வீடியோவில் உள்ள பெண் நான் அல்ல என்று நடிகை ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையதளங்களில் நடிகை ராய் லட்சுமியின் ஆபாச வீடியோ என்று கூறப்படும் ஒளிப்படம் வெளியாகி வருகிறது. இதுகுறித்த செய்தி ஒன்றை, நடிகையின் பெயரைக் குறிப்பிடாமல் தமிழ் ஒன்இந்தியா நேற்று வெளியிட்டது நினைவிருக்கலாம். அந்தப் படத்தில் உள்ள பெண் பார்க்க ராய் லட்சுமியின் தோற்றத்தைப் போலவே காட்சியளித்ததால் திரையுலக...
  ஃபேஸ்புக்கில் (Facebook) பரவி வரும் ஆபச வீடியோ tag virus ஐ எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும். ஒரு சில ஆபாச இணையதளங்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் சில மோசமான வீடியோக்களை பகிர்கின்றன. சிலர் அதை கிளிக் செய்து பார்க்க எண்ணும் பொழுது அது அவர்களுடைய கணக்கு விபரங்களையும் ஒரு சாஃப்ட்வேர் அப்டேட்டுக்கான ஒப்புதலையும் பெற்றுக் கொள்கிறது. அதன் மூலமாக அவர்களது கம்ப்யூட்டரில் வைரஸ் ஏற்றப்பட்டு உங்களது கணக்கில்...
  ஃபேஸ்புக்கில் (Facebook) பரவி வரும் ஆபச வீடியோ tag virus ஐ எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும். ஒரு சில ஆபாச இணையதளங்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் சில மோசமான வீடியோக்களை பகிர்கின்றன. சிலர் அதை கிளிக் செய்து பார்க்க எண்ணும் பொழுது அது அவர்களுடைய கணக்கு விபரங்களையும் ஒரு சாஃப்ட்வேர் அப்டேட்டுக்கான ஒப்புதலையும் பெற்றுக் கொள்கிறது. அதன் மூலமாக அவர்களது கம்ப்யூட்டரில் வைரஸ் ஏற்றப்பட்டு உங்களது கணக்கில்...
  நாட்டில் இந்து பெரும்பான்மை இனத்தவர்களே முதலில் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து வந்தவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களே என்றும் தமிழர்கள் இந்த நாட்டில் பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு – கல்லடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் இனவாத்தையோ, மதவாதத்தையோ,...
  இன்று 3 ம் திகதி காலை 7.30 மணியளவில் மட் ட க்களப்பு திராய் மடு சுவிஸ் கிராமத்தை  சேர்ந்த 16 வயது மதிக்க  தக்க பாடசாலை  சிறுமி மீது கத்தியால் தாக்கிவிட்டு ஒருவர் தப்பியோடியுள்ளார் . இது தெரியவருவதாவது பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த வேலை ஒருவர்  மோட் டர்  சைக்கிளில்  வந்தது  சிறை கைதிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள இடம் எது என்று விசாரித்துள்ளார் ,. சிறுமி அவருக்கு அந்த இடம் அதுதான்...