வித்தியாவின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாவின் கொலை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமானது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிக் கொடுக்கும் சட்ட நடவடிக்கைகளிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்காலம் பற்றிய கனவுகளை மனதிலும் புத்தகப் பையை கையிலும் சுமந்தவாறு தன்னந்தனியே சென்ற அந்த மாணவியை பற்றைக்குள் இழுத்தச்சென்று சீரழித்த வெறிநாய்க் கூட்டங்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மக்களின் ஆர்வம் எதிர்பார்க்க கூடியதே. இந்நிலையில்,...
  மகிழ்ச்சி: 70 வயதில் முதல் குழந்தை பெற்ற பாட்டி அம்ரிஸ்டர்: 70 வயதில் குழந்தை பெற்ற பஞ்சாப் மாநிலத்தை முதியவர் ஒருவர், எனக்கு ஒன்றும் அவ்வளவு வயதாகி விடவில்லை. தற்போது தான் எனது வாழ்க்கை முழுமையடைந்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மொஹிந்தர் சிங் கில் - தல்ஜிந்தர் கவுர் தம்பதியினருக்கு திருமணமாகி சுமார் 46 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், அவர்களுக்கு குழ்தை பேறு கிடைக்காததால் மிகவும் வருத்தத்தில்...
  சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Anja Ringgren Loven என்ற பெண்மணிக்கு சமூக சேவை செய்வதில் ஆர்வம் இறந்ததால் தனது கணவருடன் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி...
  பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
  பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் ! இவருக்கு பிரான்ஸ் அரசாங்கம் பல விதமான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது ! எமது உறவான இம் மாணவியின் திறமையை பலரும் வியக்கத் தக்க வகையில் உள்ளமையில் குறிப்பிடத் தக்கது 2014ம் ஆண்டு வெளியான செய்தியானாலும் இத்...
அமரத்துவம் அடைந்த தமிழரசுக்கட்சி யின் அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி  வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி   
  இந்திய சட்டப் பிரிவுகள்’ என் மீது பாயும் வலிமை அதற்கு கிடையாது. என் மயிரில் ஒன்றைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது என தமிழச்சி தெரிவித்துள்ளார் “தமிழச்சி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு 153 கலவரம் தூண்டுதல், 505/1 வெறுப்பை தூண்டுதல், 505/2 வதந்தி பரப்புதல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது...
உலகை அதிர வைத்த சில கொடூரமான மனைவிகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
  100 பெண்களுடன் உடலுறவு கொண்ட காமுகன்-காணொளிகள்
  மறைவிற்கு சில நாட்களுக்கு முன்.. "அக்டோபர் 11ம் திகதியன்று எமது ஆதரவின்றி ஜனாதிபதியால் அரசாங்கம் அமைக்க முடியாது. நாங்கள் ரணிலுடன் கூட்டுசேர விரும்பவில்லை... எமது கைகளில் தான் விஷயம் இருக்கிறது..." அஷ்ரப் இவ்வாறு கூறியது எதிர் வரும் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி எதிர்பார்ப்புடன் சந்திரிக்காவின் தலைமையில் உள்ள "பொதுஜன ஐக்கிய முன்னணி" அரசாங்கத்தில் கூட்டு சேர்த்து தனது கட்சியை வலுவான நிலைமைக்கு இட்டுச் செல்லும் நோக்கிலேயாகும். எனினும் தமது...