இந்தியா பிரதமர் மோடியின் அம்பான நடனம் பாக்கிஸ்தானுக்கு நடக்கப்போவது என்ன?
  இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இருநாடுகளைச் சேர்ந்த 2.1 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உயிரிழப்புகள்..இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ரட்ஜெர்ஸ், கொலரோடா-பவுல்டர் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, இதனால் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையில் பாதியாக இந்த போரில் உயிரிழப்புகள் இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு.. உலக அளவில் அணுஆயுதங்களைக் கொண்ட இரு...
  இந்தியாஇராணுவம் பாக்கிஸ்தானுக்குள் நூளைந்தது இப்படித்தான் பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சிகளுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதற்கான பின்னணி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பின்னடைவை காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சி என்று தெரியவந்து உள்ளது. காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் பல...
  என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினை புலிகள் மீது பழிசுமத்த சதி நடக்கின்றது என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினையும் பழியையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று யாழ் நாச்சியார் கோவிலடி பகுதியில் இடம் பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றிக்கு வடக்கு முதல்வர் அனுப்பிவைத்த உரையின் மூலமே இந்தக் குற்றச்சாட்டினை அவர் முன்வைத்துள்ளார். மேலும் குறித்த உரையில்...
  பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளனர். பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியிருப்பதை அந்நாடு...
  அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலி… கட்சி நலன் - கட்சி தலைவர்கள் என்று பாராமல், தனக்கு எது சரி என்று எண்ணத் தோன்றுகின்றதோ அந்தக் கருத்தை - விமரிசனத்தை நேருக்கு நேர், முகத்துக்கு எதிரே துணிச்சலாக - நேர்மையாக முன்வைக்கும் ஒரு வல்லமையை இன்று நாங்கள் இழந்துவிட்டோம் என்ற சேதியறிந்து கண் நனைந்து போயுள்ளேன். கடந்த 25.09.2016 செவ்வாய்க்கிழமை அன்று அன்டனி ஜெகநாதன் அவர்களை வற்றாப்பளையில் முதியோர் சங்கக்கூட்டத்தில்...
தமிழ்மக்கள் பேரவையில் உள்ளவர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்-MP சுமந்திரன் தினப்புயல் உடனான நேர்காணலின்போது
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை கோரி கெலிவத்தைதோட்ட தொழிலாளர்கள் தேங்காய் உடைத்து 01.10.2016 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆறாவது நாளாகவும்  நாவலபிட்டி தலவாகலை பிரதானபதையின் பத்தனை சந்தியிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மலையக அரசியல்வாதிகளே  எம்மை ஏமாற்றாதீர்கள் வாக்குறுதியளித்தவாறு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எமது உரிமையை நாமே வென்றெடுப்போம் எனவும்  அட்டை கடியில் வியர்வையை சிந்தி உழைக்கும் எமக்கு தோட்ட கம்பனிகளே சம்பளத்தை அதிகரி என கோசமிட்டனர்.  தோட்ட...
  மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்படும் வீடுகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். மீள்குடியேற்ற அமைச்சின் வீடமைப்புத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கிண்ணையடியில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட அரசாங்க அதிபரின் அறுவுறுத்தலுக்கமைய மாவட்ட செயலக அதிகாரிகள் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டனர். இக்கிராமத்துக்கு விஜயம் செய்த மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா மாவட்ட செயலக பொறியியலாளர் ஆகியோருடன் வீட்டுத்திட்ட கட்டுமான வேலைகளைப் பார்வையிட்டனர் இதன்...
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் சிறுவர் நிகழ்வுகள் இடம்பெற்றது. அட்டன் சாஞ்சிமலை பிரதேசத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி 01.10.2016 காலை இடம்பெற்றது. டில்லரி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் சிறுவர்கள், இளைஞர் யுவதிகள், பெற்றோர்கள் என பலர்  கலந்துகொண்டனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர்:- மு.இராமசந்திரன்