பாராளுமன்றத்தில் அனைவரையும் கவர்ந்த வைத்திய கலாநிதி சிவமோகனின் சூழல் தெடர்பான ஆங்கிலத்தில் ஆற்றிய உரை
Thinappuyal News -0
பாராளுமன்றத்தில் அனைவரையும் கவர்ந்த வைத்திய கலாநிதியின் சூழல் தெடர்பான ஆங்கிலத்தில் ஆற்றிய உரை
இராணுவம் காணி சுவீகரிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் தொடர்ந்து அந்த மக்களுக்காய் போரடுவேன் வட்டுவாகல் கோத்தபய கடற்படை முன் நின்று ஒலித்தது அந்த குரல்-அன்டனி ஜெயநாதன்
Thinappuyal News -
இராணுவம் காணி சுவீகரிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் தொடர்ந்து அந்த மக்களுக்காய் போரடுவேன் வட்டுவாகல் கோத்தபய கடற்படை முன் நின்று ஒலித்தது அந்த குரல்
காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கட்டும்-எம்.அன்டனி ஜெயநாதன்..!!
இராணுவம் தனக்கு காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கவேண்டும். மாறாக அடாத்தாக பிடித்து வைத்து, சுவீகரிக்க முயலக்கூடாது’ என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண...
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் – ஐ. நா. விசேட நிகழ்வில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட ஆவணம்.
Thinappuyal News -
ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி மற்றும் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்து மகஜர் ஒன்றினை கையளித்தன.
சிங்கள ராவய, சிங்கள பெரமுன, பொதுபலசேனா, வடக்கை காத்து நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கம், கலாபோபஸ்வேவ மக்கள் உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வடமாகாண ஆளுனரின் செயலாளர், வவுனியா அரச...
மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து
வடமாகாண சபையின் பிரதிஅவைத்தலைவர் அன்டன்ஜெகநாதன் இரத்தக்குழாய் அடைப்பால்
மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம்.!! நான் பிரபாகரனின் தீவிர ரசிகை.! -ஹிலாரி கிளிண்டன்
Thinappuyal News -
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக எந்த ஒரு பிரதான கட்சியின் வேட்பாளாராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்மணியாகிறார் ஹிலரி.
ஒவ்வொரு மாநிலமாக பதிவான வாக்குகளை சரிபார்த்தபின், பிலடெல்ஃபியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலரி கிளிண்டனை, தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நியமித்தனர்.
ஹிலரிக்கு எதிராகப் போட்டியிட்டு...
விக்கினேஸ்வரன் கேட்பது சமஷ்டி. வடகிழக்கு இணைப்பு.
"தமிழர்கள் ஒரு தேசிய இனம்" தேசிய இனம் முன்வைக்கின்றதை தேசிய ரீதியாக கணிக்கப்படவேண்டும். அதை இனவாதமென்றோ, பிரிவினைவாதமென்றோ அல்லது தனி நாட்டுக்கு இட்டுச்செல்வதென்றோ கூறுவது தவறான அரசியல் கண்ணோட்டமாகும்
இலங்கையில் சமஷ்டியையும், வடகிழக்கு இணைப்பையும் கேட்டு நின்றவர்கள் சிங்களவர்களாகும். 1926 ஆம் ஆண்டு தொடக்கம் கேட்பவர்கள். கண்டிய சிங்களவர்கள் சோல்பரி அரசியல் அமைப்பு வரையும் கேட்டார்கள் அப்பொழுது ஒரு சிங்கள தலைவர்களும் அதனை ஒரு...
தேசியத்தலைவர் பிரபாகரனின் நேரடி நேர்காணலால் குழம்பிப்போயுள்ள இலங்கை அரசு
பரதேசியான ஒரு இனத்துக்கு தமிழன் இலங்கையில் இடம் கொடுத்தது தப்புத்தான் இலங்கையில்.அல்லது உண்னுடைய பூர்வீக வரலாறு தெரியுமா
Thinappuyal News -
வடக்கு சிங்களவர்களுக்கே சொந்தம் - தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை........!
( 700 பேருடன் கள்ளத்தோனியில் வந்த வேடுவக்கூட்டத்தின் அடாவடியை பாருங்கவன் )
வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இன்று வவுனியா நகரில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர்...
1. ஆணைப் போன்றே பெண்ணும் தன் பார்வையைத் தாழ்த்தி கற்ப்பைப் பாதுகாக்குமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள்.
”இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கு நீர் கூறும், அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிப்பாதுகாத் துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்த மானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.”
”அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள் ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளட்டும் என்று...