3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :
1. பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்கூறுகிறான்: ”(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலம் யிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணு காதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ்...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை இனவாத விச ஜந்துக்கள் என விழித்துள்ள பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர், தொடர்ந்தும் அவர்கள் இனவாதத்தை தூண்டினால் அழித்துவிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி பேரெழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் வட மாகாண முதலமைச்சர், வடக்கில் தொடரும் சிங்கள, பௌத்த...
பெண்களின் மார்பை தொட்டு சாஸ்திரம் சொல்லும் சாமியார் நடப்பது என்ன?
தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டுமா? ஞானசார தேரரையும் இழுத்துக் கொண்டே செல்வேன்!
Thinappuyal News -
தமிழர்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரரையும் அழைத்துக்கொண்டே செல்வேன் என்று அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“இலங்கையிலுள்ள தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும்” என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதானால், இங்கே வாழும் சிங்களவர், தமிழர் எல்லோரும் தான் இந்தியா போக வேண்டும் என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நான் இந்தியாவிற்கு போகத்...
பள்ளிவாசல் பிட்டி மன்/மருதோண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்துவைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி.றோகினி பீற்றர் தலைமையில் 29.09.2016 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிபத்துறை அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் றிப்கான் பதியுதீன் மற்றும் மடு...
மலையகத்தில் முதன் முறையாக 40 பேர்ச் காணியில் 70 இலட்ச ரூபா செலவில் சிறுவர் அபிவிருத்தி நிலையம் – மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு
Thinappuyal -
மலையகத்தில் இதுவரை இருந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு பதிலாக தலா 40 பேர்ச் காணியில் 70 இலட்ச ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய 'சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அமைக்க மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியுடன் அமைச்சர் பி.திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன்...
நூற்றுக்ணக்கா அப்பாவிபொது மக்களை நாய்களை போன்று சுட்டுத்தள்ழும் ISIS தீவிரவாதிகள் பலவினமானவர்கள் பார்க்கவேண்டாம்
Thinappuyal News -
நூற்றுக்ணக்கா அப்பாவிபொது மக்களை நாய்களை போன்று சுட்டுத்தள்ழும் ISIS தீவிரவாதிகள் பலவினமானவர்கள் பார்க்கவேண்டாம்
வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத்தொழிற்சாலைக்கு சுகாதார அமைச்சர் திடீர்
விஜயம். கழிவுநீர் முகாமைத்துவத்தை பார்வையிட்டார்.
வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார
அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் இன்று (30.09) திடீர்விஜயமொன்றை மேற்கொண்டார்.
தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே இந்த விஜயம்
மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் இயங்கும்
ஆடைத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சுழலுக்கு தீங்கு
விளைவிப்பதாகவும்ரூபவ் துர்நாற்றம் வீசுவதாகவும்...
கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சந்தை வர்த்தகர்கள் ஒன்றுகூடி சாம்பல் மேட்டில் நின்று புலம்பெயர் உறவுகளை நோக்கி உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்கள்.
கடந்த 16.09.2016 அன்று ஏற்பட்ட தீ காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களே தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி சந்தையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போதே அவர்கள் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கிளிநொச்சி சந்தை வர்த்தக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் அ.யேசுராஜன், செயலாளர் இ.கிருஸ்ணராசா,...