கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும்.
இறாலில், கல்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது.
இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து...
பழங்காலத்தில் இருந்தே தங்கத்தை போல் விலை மதிக்க முடியாது ஒன்றாகவே மிளகை கருதி வந்துள்ளனர்.
மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனையும் போர்ச்சுக்கல் நாட்டில் நடைமுறையில் இருந்துள்ளது.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், ரிபோபிலவின், ரியாசின் போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளன.
மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள்
சளித் தொல்லைக்கு
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும்...
நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால், அடிக்கடி உடல்நிலைகளில் குறைபாடுகள் ஏற்படுகின்றது.
அந்த சூழலில் அதிக அளவு மாத்திரை மருந்துகளை சாப்பிட்டால், மேலும் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அன்றாடம் நம் வீட்டு சமையலில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இயற்கை வழிகளில் பின்பற்றினால் ஆரோக்கியமான உடலமைப்புகள் மற்றும் மனதளவிலும் ஏராளமான நன்மைகளையும் பெறலாம்.
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி நன்கு கொதித்த பின்னர், அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து ஒருமுறை கொதிக்க...
சிறுவர்கள் பூமியில் இடம்பெறும் நீர் சக்கரம் பற்றி படித்திருப்பார்கள்.
இச் சக்கரத்தில் கடல் போன்ற நீர் நிலைகளில் உள்ள நீரானது ஆவியாகி சென்று மீண்டும் மழையாக நீர் நிலைகளை அடையும்.
இதில் ஆவியாகும் சந்தர்ப்பத்தில் வளியுடன் குறிப்பிட்ட அளவு நீர் கலகின்றது.
தற்போது இவ் வகை நீரை குடிநீராக மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Water-Gen எனும் இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமே குறித்த சாதனத்தினை வடிவமைத்துள்ளது.
நீராவியை ஒடுக்குவதன் மூலம் குடி நீரை உற்பத்தி செய்யும்...
உயிரைக் கொல்லும் கொடிய நோயான எயிட்ஸினை குணப்படுத்துதல் அல்லது தடுப்பதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பத்தில் ஒரு சிறுவர்களிடம் எயிட்ஸ் நோயுடன் போராடக்கூடிய நோயெதிர்ப்பு சக்தி இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த ஆய்வினை Science Translational Medicine எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதன் ஊடாக இரண்டரை வருடங்களில் HIV தொற்றினை ஏற்படுத்தும் வைரஸ்களை 60 சதவீதம் அழிக்க முடியும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
HIV தொற்றானது மனித நிர்ப்பீடனத்...
ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு பதில் ஆள் பாதி ஸ்மார்ட் போன் மீதீ என சொல்லும் அளவுக்கு ஸ்மார் போன்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் விரும்பி உபயோகபடுத்தும் பொருளாக ஸ்மார்ட் போன் இன்று மாறியிருக்கிறது.
ஸ்மார்ட் போன் என்பது கணினி போன்றதாகும். ஏனெனில் அதன் பயன்பாடு என்பது இணையத்தை சுற்றியே இருக்கும்.
இயங்குதளம் மூலமே ஸ்மார்ட் போன்கள் பயன்படுகிறது. ஆண்ட்ராய்ட் , விண்டோஸ்8,...
ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது பிளாக்பெரி நிறுவனம்.
கனடாவை சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு காரணம் இதன் பாதுகாப்பு உக்தி தான், வாட்ஸ் அப் போன்ற பல நிறுவனங்கள் பயன்படுத்தும் End To End Encryption முறை பல ஆண்டுகளுக்கு முன்னரே பிளாக்பெரி நிறுவனம் பயன்படுத்தியது.
இந்த முறையின் மூலம் செய்திகளை பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஆனால் இதுவே பிற்காலங்களில் தீவிரவாதிகள்,...
காதல் பறவைகளாக வலம்வந்த அனுஷ்காவும், கோஹ்லியும் பிரியப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள்.
சில காலம் முன்பு இருவர் காதலுக்குமிடையே விரிசல் ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் தான் ஒன்று சேர்ந்தார்கள்.
இதைத் தொடர்ந்து, அனுஷ்கா ஷாருக்கானுடன் தி ரிங் படத்திலும், கோஹ்லி கிரிக்கெட் போட்டிகளிலும் பிசியாக உள்ளனர்.
இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த...
போர்ச்சுக்கள் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோவின் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரொனால்டோவுக்கு சொந்தமான 15 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தனியார் விமானம் கடந்த திங்கள் அன்று பார்சிலோனாவில் உள்ள இஐ விமான நிலையத்தில் தரையிரக்க முற்பட்டுள்ளது.
ஆனால் தரையிரங்குவதற்காக விமான ஓட்டுநர் விமானத்தின் கியரை பயன்படுத்தும் போது, தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
விமானத்தை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால், விமானம் தரையில் முட்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில்...
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவான் 1 ஓட்டம் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பதிலாக கவுதம் கம்பீர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவானுக்கு இடம் கிடைத்தது....