சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்ஷான் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவரது மகன் ரேசாந்து கிரிக்கெட்டுக்கு அடித்தளமிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறப்பான பங்களிப்பு அளித்த டில்ஷான், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் அவரது மகனான ரேசாந்து திலகரட்ன 13 வயதிற்குற்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 114 ஒட்டங்களை எடுத்து அசத்தியுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவம் படுத்தும் ரேசாந்து திலகரட்ன கோட்டை புனித தோமஸ் கல்லூரிக்கு...
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை மனைவி சாக்க்ஷியுடன் பார்த்து ரசித்துள்ளார். கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “எம்.எஸ். டோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி” இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படம் வெளியாகியுள்ள தியோட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தை பார்க்க டோனி, தனது மனைவி சாக்க்ஷியுடன் சென்றுள்ளார். தியேட்டருக்கு வந்த...
இளையதளபதி விஜய்க்கு உலகம்முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. விஜய் தன ரசிகர்களை பல நற்பணிகளை செய்யுமாறு அடிக்கடி வலியுறுத்துவார். நேற்று திடீரென்று கடலூர் மாவட்டத்தில் திருட்டு விசிடிகளை ஒழிக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பேரணி நடத்தி மனு கொடுத்தனர். இதில் விஜய் படம் மட்டுமில்லை, மற்ற நடிகர்களின்(தொடரி, ஆண்டவன் கட்டளை படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது) படங்கள் மீதும் எங்களுக்கு அக்கறை உண்டு,...
ஆரம்பம், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பாலியல் தொல்லை தரும் ஆண்களை பார்த்து பெண்கள் பயப்படக்கூடாது மாறாக அவர்களுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும். தவறு செய்யும் ஆண்கள் பெண்களை ஏறேடுத்து பார்க்க பயப்படும் வகையில் அந்த பதிலடி இருக்க வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு கடுமையான தண்டணை விதிக்கபட வேண்டும்...
விஜய் சேதுபதி எப்போதும் மனதில் பட்டதை தான் பேசுவார். இவர் சமீபத்தில் றெக்க படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதில் இவர் படத்தில் மான்கராத்தே போஸ் கொடுத்தது குறித்து பேசினார், முதலில் இயக்குனரே ரஜினி, கமல், அஜித், விஜய் போஸ் கொடுக்கலாம் என்று கூறினாராம். ஆனால், விஜய் சேதுபதி தான் ‘இல்லை, கொஞ்சம் புதுவிதமாக சிவகார்த்திகேயன் போஸ் பயன்படுத்தலாம். ஏனெனில் அவர் வளர்ச்சியை பார்த்து நாம் பெருமையடைகிறேன்’ என கூறினாராம். இதை வீடியோவாக...
ஒரு முன்னணி நடிகர்கள் எத்தனை படங்கள் நடித்தாலும் அவரின் மைல்கல் படங்கள் என்றுமே தனி சிறப்பு வாய்ந்தது தான். அதன் படி முன்னணி நடிகர்களின் முதல், 25, 50, 100, 150, 200வது மைல்கல் படங்கள் இவைகள் தான் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் - முதல் படம் மாத்து தப்பட மகா (கன்னடம்) - 25தாவது படம் டைகர் (தெலுங்கு) - 50தாவது படம் ஸ்ரீ ராகவேந்திரா - 100வது...
தமிழ் சினிமாவின் மாஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே திரையரங்கே திருவிழா போல் காட்சியளிக்கும். இந்நிலையில் இன்று தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளிவந்துள்ள படம் செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் ஓப்பனிங் விஜய், அஜித் படத்திற்கு இணையாக இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. நாளை எப்படியும் டப்பிங் படங்களின் வசூலில் தோனி புது சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவாவில் தடை மீறி பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஜெனிவாவில் பிச்சை எடுக்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது நினைவுக் கூரதக்கது. சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த எட்டு வருடங்கள் குறித்த சட்டம் அமலில் இருந்தாலும் கால்வின் நகரத்தின் தெருக்களில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கைவிடவில்லை. கடந்த ஆண்டு மட்டும் 5739 பேர் சட்டத்தை மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்று கூறுகையில், பிச்சைகாரர்கள் அதிகரிப்புக்கு காரணம்...
பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தன் காதலன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள புகைப்படத்தை சமூகவலத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரித்தானியாவின் கிலாஸ்கோ மகாணத்தை சேர்ந்தவர் Kelsie Skillen. இவர் James McCourt(19) என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார். கடந்த யூன் மாதம் Kelsie வீட்டிற்கு அவருடைய காதலன் James McCourt வந்துள்ளார். இருவரும் சகஜமாக பேசியுள்ளனர். அப்போது McCourt வீட்டின் கதவை பூட்டி தன்னுடைய காதலியை சுமார் 4 மணி நேரம் கண்மூடித்தனமாக...
  வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று வவுனியா நகரில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம். மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற...