அமெரிக்காவில் சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான வாஷிங் மெஷின் ஒன்று வெடித்து அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த அறைக்கு பக்கத்தில் பலத்த சத்ததுடன் வெடி சத்தம் கேட்டுள்ளது.
இதனால் பதற்றமடைந்து ஓடி வந்த குழந்தையின் தாய் வீட்டை சுற்றிப் பார்க்கையில் பிரபல சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான வாஷிங்மெசின் வெடித்துச் சிதறிக் கிடந்ததுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் உடனடியாக சாம்சங் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தார்.
இது...
சம்பளவுயர்வு கோரிய போராட்டம் மலையகம் தழுவிய ரீதியில் 5வது நாளாகவும் தொடர்கின்றது. ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி அட்டன் கொட்டகலை நுவரெலியா நகரப் பகுதிகளில் தொழிலாளர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்டன் டிக்கோயா மற்றும் செனன் பிரதேச தொழிலாளர்கள் மல்லியப்பு சந்திவரை ஊர்வலமாக வந்து கொழுப்பு அட்டன் நுவரெலிய வீதியின் மல்லியப்பு சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் பல மணித்தியாலங்கள் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது. இந்நிலையில் கொட்டகலை...
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பெண்மணி ஒருவர், அத்தீவிரவாதிகளின் தலையை சமைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
ஈராக்கை சேர்ந்த Wahida Mohamed Al-Jumaily (39) என்ற பெண்மணியின் தந்தை, கணவன் மற்றும் அவரது 3 சகோதரர்கள், ஐஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் கொண்ட இப்பெண், தனது குடும்பத்தை சீர்குலைத்த எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பத்தில் சிறுபடை ஒன்றை அமைத்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு...
கனடா நாட்டில் பெற்றோருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குட்டி இளவரசி நாய் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து குதித்த காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் தங்களது இரு பிள்ளைகளுடன் கனடா நாட்டிற்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை அன்று கனடா நாட்டிற்கு வந்த அரசு குடும்பத்தினரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமான நிலையத்தில்...
ஜேர்மனி நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து சிங்கங்கள் தப்பியதை தொடர்ந்து பொதுமக்களை பாதுக்காக்கும் நோக்கில் பாதுகாவலர்கள் ஒரு சிங்கத்தை சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Leipzig என்ற நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் வேளையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு ஆண் சிங்கங்கள் வெளியே தப்பி ஓடியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாதுகாவலர்கள் பூங்காவை சுற்றி வளைத்துள்ளனர்.
சில மணி...
பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றிய ஆசியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 30.09.2016 வெள்ளிக்கிழமை அதாவது இன்றைய தினம் அட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
அட்டன் கல்வி வலயப் பணிமனையும், வேல்ட்விசன் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வு வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்.ராமேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஸ்கெலியா...
சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க தொடர்பில் கொகுவல பிரதேசத்தில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்தவர்களே தொடர்பு பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் விஷேட பயிற்சி பெற்ற இராணுவத்தினரே லசந்தவை கொலை செய்துள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஆணையிட்டவர்களை கூடிய விரவில் கைது...
புதிதாக அறிமுகமான வாட்ஸ் அப் அம்சத்தின் மூலம் அட்மின் அனுமதி இல்லாமல் மிக சுலபமாக வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொள்ள முடியும்.
Beta Application Android 2.16.281 மேம்படுத்தப்பட்ட பதிப்பு உடன் iOS பயனர்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் அப்டேட் ஆனது கிடைக்கப்பெறுகிறது.
இதற்கு முதலில் வாட்ஸ் அப் பீட்டா வெர்சனை அப்டேட் செய்து கொள்ளவும்.
அடுத்ததாக எந்த குரூப்பில் இணைய இருக்கிறோர்களோ அதற்கான Invite Link-யை எடுத்துக் கொள்ளவும்.
இதன் பின்னர், நீங்கள்...
விதியை மாற்றுவது என்பது முடியாது, யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!!! என்பது எழுதினவனுக்கே தெரியாது என்பது தான் உண்மை?
மனிதர்களின் கணக்குப்படி விதியை மதியால் வெல்லலாம் என ஆராய்ச்சி வேண்டும் என்றால் செய்யலாமே தவிர, அதனை வெல்வது என்பது இயலாத காரியம்.
இதற்கு உதாரணமான சம்பவம் இதோ,
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்.
ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது...
கோத்தபாய ராஜபக்ஸவுடன் மஹிந்த ராஜபக்ஸவும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளுக்காக கோத்தபாய, நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நீதிமன்றில் ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தற்போழுது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகைத் தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த வழக்கு...